புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
Poomagi | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி
விலையின்றி வழங்கப்படும் என்றும் விவசாயிகள்
கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து வகையான
கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அதிமுக
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
–
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அதிமுக
வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு மாவட்டம்
பெருந்துறையில் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை
நடைபெற்றது.
–
இதில், அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வரும்,
கட்சியின் பொதுச் செயலருமான ஜெயலலிதா
வெளியிட்டார்.
–
தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம்
இருந்து மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை,
ஒரு விவசாயி, இல்லத்தரசி, இளம்பெண் ஆகியோர்
பெற்றுக் கொண்டனர்
இந்தத் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
–
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்
கைப்பேசி விலையின்றி வழங்கப்படும்.
* கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள்
செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர காலக் கடன்,
நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி
செய்யப்படும்.
* நிகழாண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு
காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்
கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
* உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும்
விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து
வழங்கப்படும்.
* இப்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட்
மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு
வழங்கப்படும். இதனால், 100 யூனிட் வரை பயன்
படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின்
கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
* கைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணமில்லாமல்
வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்டுகளாகவும்,
விசைத்தறிக்கான மின்சாரம் 750 யூனிட்களாகவும்
உயர்த்தப்படும்.
* தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி இணைப்பு
பெற்றவர்களுக்கு செட்-டாப் பாக்ஸ் விலையின்றி
வழங்கப்படும்.
பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள்,
பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், “வை-பை’
எனும் கம்பியில்லாத இணையதள வசதி
கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
* அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா
இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம்
உருவாக்கப்படும். இதில் வழங்கப்படும் குறுகிய
கால பயிற்சி பெறுவோருக்கு சுய தொழில் தொடங்க
உதவிகள் வழங்கப்படும்.
* வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து
காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்
தொகையானது 10-ஆம் வகுப்பு முடித்தோருக்கு
ரூ.300-ம், பிளஸ் 2 முடித்தோருக்கு ரூ.400-ம்,
பட்டதாரிகளுக்கு ரூ.600 என்ற அளவில் உயர்த்தி
வழங்கப்படும்.
* வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக்
கடனை அரசே திரும்பச் செலுத்தும்.
* பணியிடங்களுக்கு மகளிர் எளிதில் செல்லும்
வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு
50 சதவீத மானியம் கொடுக்கப்படும்.
* அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள
கடன்களை திருப்பிச் செலுத்தும் வகையில்,
ரூ.1,000 வரை சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய
வட்டியில்லாக் கடன் அளிக்கப்படும்.
வாரம் ரூ.10 என்ற அளவுக்கு, திருப்பி செலுத்தலாம்.
இதன்படி வழங்கப்படும் அம்மா கார்டை பயன்படுத்தி
அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.
அரசு கட்டணங்களையும், அரசின் அனைத்துச்
சேவைகளையும் பெற இந்தக் கார்டை பயன்படுத்தலாம்
என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
———————-
–
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்
கைப்பேசி விலையின்றி வழங்கப்படும்.
* கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள்
செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர காலக் கடன்,
நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி
செய்யப்படும்.
* நிகழாண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு
காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்
கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
* உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும்
விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து
வழங்கப்படும்.
* இப்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட்
மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு
வழங்கப்படும். இதனால், 100 யூனிட் வரை பயன்
படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின்
கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
* கைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணமில்லாமல்
வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்டுகளாகவும்,
விசைத்தறிக்கான மின்சாரம் 750 யூனிட்களாகவும்
உயர்த்தப்படும்.
* தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி இணைப்பு
பெற்றவர்களுக்கு செட்-டாப் பாக்ஸ் விலையின்றி
வழங்கப்படும்.
பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள்,
பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், “வை-பை’
எனும் கம்பியில்லாத இணையதள வசதி
கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
* அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா
இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம்
உருவாக்கப்படும். இதில் வழங்கப்படும் குறுகிய
கால பயிற்சி பெறுவோருக்கு சுய தொழில் தொடங்க
உதவிகள் வழங்கப்படும்.
* வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து
காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்
தொகையானது 10-ஆம் வகுப்பு முடித்தோருக்கு
ரூ.300-ம், பிளஸ் 2 முடித்தோருக்கு ரூ.400-ம்,
பட்டதாரிகளுக்கு ரூ.600 என்ற அளவில் உயர்த்தி
வழங்கப்படும்.
* வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக்
கடனை அரசே திரும்பச் செலுத்தும்.
* பணியிடங்களுக்கு மகளிர் எளிதில் செல்லும்
வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு
50 சதவீத மானியம் கொடுக்கப்படும்.
* அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள
கடன்களை திருப்பிச் செலுத்தும் வகையில்,
ரூ.1,000 வரை சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய
வட்டியில்லாக் கடன் அளிக்கப்படும்.
வாரம் ரூ.10 என்ற அளவுக்கு, திருப்பி செலுத்தலாம்.
இதன்படி வழங்கப்படும் அம்மா கார்டை பயன்படுத்தி
அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.
அரசு கட்டணங்களையும், அரசின் அனைத்துச்
சேவைகளையும் பெற இந்தக் கார்டை பயன்படுத்தலாம்
என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
———————-
முக்கிய அம்சங்கள்
–
* மடிக் கணினியுடன் கட்டணமில்லா இணையதள
இணைப்பு வசதி
* பம்பு செட்டுகளுக்கு 80 சதவீதம் மானியம்
* மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகை
ரூ.5 ஆயிரமாக உயரும்.
* விடுமுறையில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு
வேலைவாய்ப்புப் பயிற்சி
* ரூ.5 கோடியில் அம்பேத்கர் அறக்கட்டளை
* மண்பாண்ட-உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்
கால பராமரிப்பு உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக
அதிகரிக்கப்படும்
* மீனம்பாக்கம்-செங்கல்பட்டு வரை உயர்நிலை
நெடுஞ்சாலை மேம்பாலம்.
* அரசுத் துறை சேவைகள் இணையம்-கைப்பேசி
மூலம் அளிக்கப்படும்.
* ரூ.100 கோடியில் அம்மா ஈடு உத்தரவாத நிதியம்
ஏற்படுத்தப்படும். குறு-சிறு-நடுத்தர தொழில்
நிறுவனங்கள் ஈடு ஏதுமின்றி கடன் பெறலாம்.
* படிப்படியாக மதுவிலக்கு
* லோக்-ஆயுக்த உருவாக்கப்படும்
* புதிய கிரானைட் கொள்கை
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்
தொடர நடவடிக்கை.
* வீடு கட்ட முன் பணம் ரூ.40 லட்சமாக உயரும்.
* வழக்குரைஞர் சேம நலநிதி ரூ.7 லட்சமாக உயரும்.
பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி; தாலிக்கு 8 கிராம் தங்கம்
தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி
அளிக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
———–
–
* மடிக் கணினியுடன் கட்டணமில்லா இணையதள
இணைப்பு வசதி
* பம்பு செட்டுகளுக்கு 80 சதவீதம் மானியம்
* மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகை
ரூ.5 ஆயிரமாக உயரும்.
* விடுமுறையில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு
வேலைவாய்ப்புப் பயிற்சி
* ரூ.5 கோடியில் அம்பேத்கர் அறக்கட்டளை
* மண்பாண்ட-உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்
கால பராமரிப்பு உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக
அதிகரிக்கப்படும்
* மீனம்பாக்கம்-செங்கல்பட்டு வரை உயர்நிலை
நெடுஞ்சாலை மேம்பாலம்.
* அரசுத் துறை சேவைகள் இணையம்-கைப்பேசி
மூலம் அளிக்கப்படும்.
* ரூ.100 கோடியில் அம்மா ஈடு உத்தரவாத நிதியம்
ஏற்படுத்தப்படும். குறு-சிறு-நடுத்தர தொழில்
நிறுவனங்கள் ஈடு ஏதுமின்றி கடன் பெறலாம்.
* படிப்படியாக மதுவிலக்கு
* லோக்-ஆயுக்த உருவாக்கப்படும்
* புதிய கிரானைட் கொள்கை
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்
தொடர நடவடிக்கை.
* வீடு கட்ட முன் பணம் ரூ.40 லட்சமாக உயரும்.
* வழக்குரைஞர் சேம நலநிதி ரூ.7 லட்சமாக உயரும்.
பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி; தாலிக்கு 8 கிராம் தங்கம்
தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி
அளிக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
———–
இதுகுறித்து, தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட
வாக்குறுதிகள்:-
–
* தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுத்
திட்டத்தின் கீழ், காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
–
* மகளிர்-குழந்தைகள் நலன் பேணும் வகையில்,
செறிவூட்டப்பட்ட ஆவின் பால் லிட்டர் ரூ.25 என்ற
குறைந்த விலையில் வழங்கப்படும்.
–
* திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித்
தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராமில்
இருந்து ஒரு சவரன் (8 கிராம்) என உயர்த்தி
அளிக்கப்படும்.
–
* மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து
ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு
மகப்பேறு கால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9 மாதமாக
அதிகரிக்கப்படும்.
–
* பொங்கலுக்கு கோ-ஆப்டெக்ஸில் இருந்து துணிகள்
வாங்கிக் கொள்ள ரூ.500-க்கான வெகுமதி கூப்பன்
அளிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
–
————————————–
தினமணி
வாக்குறுதிகள்:-
–
* தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுத்
திட்டத்தின் கீழ், காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
–
* மகளிர்-குழந்தைகள் நலன் பேணும் வகையில்,
செறிவூட்டப்பட்ட ஆவின் பால் லிட்டர் ரூ.25 என்ற
குறைந்த விலையில் வழங்கப்படும்.
–
* திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித்
தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராமில்
இருந்து ஒரு சவரன் (8 கிராம்) என உயர்த்தி
அளிக்கப்படும்.
–
* மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து
ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு
மகப்பேறு கால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9 மாதமாக
அதிகரிக்கப்படும்.
–
* பொங்கலுக்கு கோ-ஆப்டெக்ஸில் இருந்து துணிகள்
வாங்கிக் கொள்ள ரூ.500-க்கான வெகுமதி கூப்பன்
அளிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
–
————————————–
தினமணி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
இப்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட்
மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு
வழங்கப்படும். இதனால், 100 யூனிட் வரை பயன்
படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின்
கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
கரண்ட் பில் கட்டமுடியாம கூடவா நாம இருக்கோம்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
புதிய கிரானைட் கொள்கை
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
தி.மு.க.வும் சரி அ.தி.மு.க. வும் சரி இளைஞர் நலனில் ஒரு தவறான கொள்கையை கொண்டுள்ளன .படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளம்தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதே ஒரு நல்ல அரசின் கடமையாகும்.
அதை விடுத்து வேலையில்லா இளைஞர்க்கு உதவித்தொகை கொடுத்து ஊக்குவிப்பது மிகவும் தவறாகும்.
உதவி செய்யாலனாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாம்.
அதை விடுத்து வேலையில்லா இளைஞர்க்கு உதவித்தொகை கொடுத்து ஊக்குவிப்பது மிகவும் தவறாகும்.
உதவி செய்யாலனாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாம்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கந்தல் துணியை வைத்துக்கொண்டு , இரண்டு நாய்கள் , தெருவிலே விளையாடுவதைப் பார்த்திருக்கலாம் .
அந்தத் துணியைக் கடித்துக் குதறி , பீஸ் பீஸாக கிழித்துக் கொண்டிருக்கும்.
கந்தல் துணிதான் தமிழ்நாடு. இரண்டு திராவிடக் கட்சிகள்தான்...............................? ( பூர்த்தி செய்துகொள்க )
அந்தத் துணியைக் கடித்துக் குதறி , பீஸ் பீஸாக கிழித்துக் கொண்டிருக்கும்.
கந்தல் துணிதான் தமிழ்நாடு. இரண்டு திராவிடக் கட்சிகள்தான்...............................? ( பூர்த்தி செய்துகொள்க )
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1206119M.Jagadeesan wrote:கந்தல் துணியை வைத்துக்கொண்டு , இரண்டு நாய்கள் , தெருவிலே விளையாடுவதைப் பார்த்திருக்கலாம் .
அந்தத் துணியைக் கடித்துக் குதறி , பீஸ் பீஸாக கிழித்துக் கொண்டிருக்கும்.
கந்தல் துணிதான் தமிழ்நாடு. இரண்டு திராவிடக் கட்சிகள்தான்...............................? ( பூர்த்தி செய்துகொள்க )
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1206119M.Jagadeesan wrote:கந்தல் துணியை வைத்துக்கொண்டு , இரண்டு நாய்கள் , தெருவிலே விளையாடுவதைப் பார்த்திருக்கலாம் .
அந்தத் துணியைக் கடித்துக் குதறி , பீஸ் பீஸாக கிழித்துக் கொண்டிருக்கும்.
கந்தல் துணிதான் தமிழ்நாடு. இரண்டு திராவிடக் கட்சிகள்தான்...............................? ( பூர்த்தி செய்துகொள்க )
பூர்த்தி செய்து மேல் உள்ள இரு ஜீவன்களை களங்கப்படுத்த வேண்டாம் என நினைக்கின்றேன்.
அவை நன்றியுள்ளவை.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|