புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
41 Posts - 56%
heezulia
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
24 Posts - 33%
prajai
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
2 Posts - 3%
JGNANASEHAR
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
1 Post - 1%
Barushree
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
1 Post - 1%
cordiac
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
1 Post - 1%
Geethmuru
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
168 Posts - 55%
heezulia
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
11 Posts - 4%
prajai
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
1 Post - 0%
Geethmuru
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
1 Post - 0%
Barushree
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82477
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 13, 2016 2:38 pm

இறைவனைத் தாயுமானவர்,

கன்றாகிக் கதறினரக்குச் சேதாவாகிக்
கடிதினில்வந் தருள்கூருங் கருணைவிண்ணே

என்றழைக்கின்றார். கருணையே வடிவெடுத்தவர் கடவுள். உள்ளன்போடு தன்னை வணங்கும் பக்தனின் தேவை அனைத்தையும் அவர் நிறைவேற்றி வைக்கின்றார். ஆனால் உண்மையான பக்தன் இறைவனிடத்து உலகப் பொருட்களில் எதையுமே வேண்டுவதில்லை. உலக வாழ்விற்கு உரியவை அனைத்தையும் அவன் துச்சமெனத் தள்ளிவிடுகின்றான். இறைவனுடைய பாதார விந்தங்களில் மாறாத பக்தி ஒன்றை மட்டும் அவன் பரிந்து வேண்டுகின்றான். இடையறாது இறைவனின் கழல் குறித்துக் கதறி அழுவதை மட்டுமே வேண்டுகின்றான்.

உற்றாரை யான்வேண்டேன்;
ஊர்வேண்டேன், பேர்வேண்டேன்;
கற்றாரை யான்வேண்டேன்;
கற்பனவும் இனியமையும்;
குற்றாலத் தமர்ந்துறையும்
கூத்தா! உன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே.

யானே பொய், என் நெஞ்சும்
பொய், என் அன்பும் பொய்;
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே;
தேனே! அமுதே! கருப்பின்
தெளிவே! தித்திக்கும்
மானே! அருளாய், அடியேன்
உனைவந் துறுமாறே.

என்னுந் திருவாசகத்தால் மாணிக்கவாசகர் தன்னைத் தடுத்தாட்கொண்ட இறைவனிடத்து விண்ணப்பிக்கிறார். பரிசுத்தமான உள்ளமும், உண்மையான அருள்தாகமும் கொண்டு அழுபவர்கள் இறைவனுடைய அருளைப் பெற்றுப் பேரானந்தத்தில் திளைப்பாளர்கள்.

–சித்பவானந்தர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 14, 2016 11:29 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக