புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்
Page 1 of 1 •
-
சிவபெருமானின் பெருமையை உணராத
பிரம்ம தேவர் மற்றும் இந்திரன் முதலான
தேவர்கள் அனைவரும், தட்சனுக்கு பயந்து
அவன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டனர்.
-
அதனால் அவர்கள் அனைவரும் பெரும்
துன்பத்தில் துவளும் நிலை ஏற்பட்டது.
-
‘உங்கள் அம்சம் பொருந்திய சக்தியை தவிர
வேறு எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு
வரக்கூடாது’ என்று சிவபெருமானிடம் வரம்
பெற்றிருந்த சூரபத்மன் மற்றும் அவனது
சகோதரர்களால் அந்த துன்பம் தேவர்களுக்கு
வந்து சேர்ந்தது.
-
சூரபத்மனால் தேவர்கள் அனைவரும் வெற்றி
கொள்ளப்பட்டனர். தாங்கள் ஏவிய பணிகளை
செய்ய பல பணியாளர்கள், தேவலோக வாழ்வு
என்று இன்ப களிப்பில் மிதந்து வந்தவர்கள்
அனைவரும் சூரபத்மனுக்கு ஏவல் புரியும்படி
ஆயிற்று.
-
இந்த ஏவல் பணி செய்யும் தேவர் குழாமில்
பிரம்மதேவரும் கூட தப்பவில்லை.
-
-
பல ஆண்டுகாலமாக சூரபத்மன் மற்றும்
அவனது சகோதரர்களால் துன்பம் அனுபவித்து
வந்த தேவர்கள், சிவ பெருமானை நோக்கி தவம்
இயற்றினர்.
அவரை சந்திக்க நந்தி எம்பெருமானிடம் அனுமதி
கேட்டு கயிலையின் கதவு அருகே காத்திருந்தனர்.
-
எதற்கும் பலனில்லாமல் போயிற்று. செய்த
பாவங்கள் அவர்களை துரத்தி வந்தன.
-
இறுதியாக ‘சிவபெருமானை தரிசித்து தங்கள்
துயரங்களை போக்கும்படி கூறி மன்றாடுவது
எப்படி’ என்று விஷ்ணுவிடம் தேவர்கள்
அனைவரும் சென்று கேட்டனர்.
அதற்கு அவர், ‘சிவபெருமானின் அம்சத்தில்
உருவாகும் குமாரனால் தான் சூரபத்மனுக்கு அழிவு
நேரும்.
-
இமயனிடம் வளர்ந்து வரும் பார்வதியின் மீது
சிவபெருமானுக்கு மையல் வரும் வகையில்,
மன்மதனை கொண்டு காம பாணம் தொடுக்கச்
சொல்லுங்கள்’ என்று கூறினார்.
-
அதன்படி பிரம்மதேவர், மன்மதனை அழைத்து,
சிவ பெருமான் மீது மன்மத அம்பு தொடுக்கும்படி
கூறினார். நெருப்பே வடிவான ஈசனின் கோபத்தைப்
பற்றி தெரிந்திருந்ததால், பயந்து போன மன்மதன்
எவ்வளவோ மறுத்தும், பிரம்மதேவர் விடவில்லை.
-
இறுதியில், ‘என் சாபத்திற்கு ஆளாவாய்!’ என்ற
பிரம்மதேவரின் மிரட்டலுக்கு அடிபணிந்தான் மன்மதன்.
_________________
-
-
நந்தி தேவரிடம் அனுமதி பெற்று உள்ளே சென்ற
மன்மதன், யோக நிலையில் இருந்த சிவனின் மீது
காம பாணத்தை தொடுத்தான். அந்த அம்பு அவரை
தொடும் முன்பாகவே, அனைத்தும் அறிந்த ஈசன்
தன் நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்து
சாம்பலாக்கினார்.
தேவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிப் போய்
விட்டனர்.
-
அவர்கள், ஈசனின் முன்போய் அவரை துதித்து பாடத்
தொடங்கினர். சாந்த நிலைக்கு வந்த ஈசன்,
இமயமலை சென்று பார்வதியை மணம் முடித்து
கயிலாயம் திரும்பினார்.
-
அப்போது தேவர்கள் அனைவரும், ‘சர்வேஸ்வரா!
இவ்வுலகில் தங்களுக்கு சமமானவர் எவரும் இல்லை.
ஆயினும், சூரபத்ம அசுரர்களை அழிக்கும் வகையில்,
உங்களுக்கு நிகரான மைந்தனை தாங்கள் தந்தருள
வேண்டும்’ என்று வேண்டினர்.
-
தேவர்களுக்கு மேலும் துன்பம் அளிக்க விரும்பாத
சிவபெருமான், தனது பழமையான ஆறு
திருமுகங்களையும் கொண்டார். ஈசானம், தத் புருஷம்,
அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோமுகம்
என்னும் அந்த ஆறு முகத்தில் இருந்தும் ஆறு
தீப்பொறிகள் தோன்றின.
-
சூரியனைக் காட்டிலும் பன்மடங்கு ஒளி பொருந்திய
அந்த தீப்பொறிகள் வெளிக் கொணர்ந்த சத்தமும்,
வெப்பமும் அம்பிகை, தேவர்கள் அனைவரையும்
நடுநடுங்கச் செய்தன.
-
பின்னர், அந்த ஆறு தீப்பொறிகளையும் கங்கையில்
விடும்படி அக்னி மற்றும் வாயு தேவர்களுக்கு
சிவபெருமான் உத்தரவிட்டார். அவர்கள் அதனை
கங்கையில் சேர்த்தனர். கங்கை அந்த ஆறு
தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு
போய் சேர்ப்பித்தது.
-
-
அங்கு ஆறு தீப்பொறிகளும் ஆறு அழகிய திருவுருவம்
கொண்ட குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை
ஆறு தாமரை மலர்கள் தாங்கின.
(ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி
விசாகம் ஆகும்)
-
விண்ணை முட்டும் அளவுக்கு முழக்கம்.
‘வானவர்களுக்கும், வையகத்தில் அனைவருக்கும்
வாழ்வளிக்க வந்து விட்டான் ஆறுமுகப் பெருமான்‘
என்று எங்கும் ஒரே முழக்கம். சிவ பெருமான்,
அம்பிகையுடன் சரவணப் பொய்கைக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு அம்பிகை ஆறு குழந்தைகளையும் ஒரே
குழந்தையாக்கி தன் கையில் அள்ளி, ஞானப்பால்
பருகக் கொடுத்தார்.
-
அன்னையின் கையில் தவழ்ந்து, ஞானப்பால் குடித்து
தாகம் தணிந்ததும் ஆறுமுகக் கடவுள் சிரித்த அழகு
வர்ணிப்புக்குள் அடங்காதது. தேவர் களுக்கு அந்த
அழகு சிரிப்பில், சூரபத்மனின் அழிவு கண்கூடாக
தெரிந்தது.
-
-------------------------
தினத்தந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு அண்ணா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|