புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
3 Posts - 3%
manikavi
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
2 Posts - 2%
Rutu
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
214 Posts - 42%
heezulia
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
18 Posts - 4%
sugumaran
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
6 Posts - 1%
manikavi
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
4 Posts - 1%
prajai
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !


   
   

Page 1 of 20 1, 2, 3 ... 10 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 17, 2011 6:23 pm

உயர்ந்த மனிதர்கள் இருக்க கூடிய மேடைகளில் அமரக்கூடிய வாய்ப்பு 100 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
உயர்ந்த இலக்கியங்களை எழுதக்கூடிய வாய்ப்பு 1000 இல் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சிறந்த பேச்சாளராக விளங்கும் வாய்ப்பு 10000 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஆர்த்த சபை நூற்றொருவர் ;
எழுத்து ஆயிரத்தொருவர்;
வார்த்தை பதினாயிரத்து ஒருவர். என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.

ஆனால் இன்று பேச்சுகலை வெறும் கடலை போடுவதாய் நிற்க்கிறது. இந்த சமுதாய சாபக்கேட்டினை நீக்க ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் என்ற ஒன்றினை துவக்கியிருக்கிறோம்.

நிறுவனர் ; சிவா
தலைவர் ; கலை வேந்தன்
நிர்வாக குழு ; சுதானந்தன் , இளமாறன்
ஆலோசகர் ; கல்வியாளர் பாலா

விவகாரம் மற்றும் வில்லங்க பொறுப்பாளர் ;
ஓமனிலிருந்து உயிரை வாங்கும்
பிராட் பாலா
( fraud அல்ல broad பிராட் என்றாள் பரந்த மனசுக்காரர் என்ற பொருள் )

உறுப்பினர்கள் ; ஈகரையில் உள்ள அனைத்து ஆண் உறுப்பினர்களும்


பெண்கள் உறுப்பினர்களாக சேர விதிமுறைகள் ;

1.. கோப பட கூடாது
2.. சூடு, சுரணை, மானம், வெட்கம், இவற்றையெல்லாம் ஜெயித்த வீராங்கனைகளாக இருக்க வேண்டும்.



குறிப்பு ;
இது பெண்களுக்கு எதிரானதல்ல. நாங்கள் அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். எனவே தான் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் சார்பாக சில பெண்களுக்கு விருது கொடுக்க இருக்கிறோம்.

விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட விதம் ;
உறுப்பினர்களின் பதிவுக்கு இவர்கள் வழங்கிய பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விருது பெறுவோர்களின் பெயர் பட்டியல்:

1. கிறிஷ்னாம்மா
இவர் இல்லறத்தை சிறப்பாக நடத்துவதாலும், சமையல் கலையை சிறப்பாக வளர்ப்பதாலும் இந்த விருதுக்கு தகுதிபெறுகிறார்.---
விருதின் பெயர் ----சம்சார இயல் பூசனி
(பூசனி என்றாள் முழுமை என்று பொருள் சாந்தி பூஷண் என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா அதைப்போலவே )

2. ஜாகீதாபானு
இவரை எல்லோரும் பாட்டி என்று அழைத்தும், இனிமையாய் , இனிப்பான பின்னூட்டங்களை கொடுப்பதால் இவரது மானம் இனிமையானது என்று விருது குழு கருதியது. அதனால் இவருக்கு
ஜாங்கிரி ஜாகீதா என்ற விருதினை அளிக்கிறோம்.
( ஜஹாங்கீர் என்ற பெயரின் பொருள் அவருக்கு நன்றாய் தெரியும். அந்த பெயரை பெண்ணிய படுத்தினால் ஜகாங்கிரி என்று வருகிறது. அதனை சற்று மாடர்ன் ஆக ஜாங்கிரி என்று அழைக்கிறோம்.

3. ரேவதி
இவர் சிறியவர். பெரியவர் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றாய் இசுமை செய்வதில் வல்லவர். ஆகவே இவருக்கு ஈகரை இடாகினி என்கிற விருதினை அழிக்கிறோம்.


இடாகினி ---காளியின் ஏவல் செய்கிற பேய் பெயர் இடாகினி என்பார்கள். நாங்கள் இந்த அர்த்தத்தில் அவருக்கு விருது கொடுக்கவில்லை

இடாகினி = இடா + கனி
இடா = இடையறாது
கனி = இளம் பெண் ( இடையறாது பின்னூட்டம் தரும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று பொருள். )

ஸ்ரீ ஜா மற்றும் பூஜிதா

இவர்கள் இருவரும் தங்கள் பின்னூட்டத்தில் எதையும் எழுதாது,, சூப்பருங்க அருமையிருக்கு இது போன்று வெறும் படம் மட்டும் போட்டு பதில் தருவார்கள். இவர்கள் அருமை என்று சொல்கிறார்களா இல்லை எருமை என்று சொல்கிறார்களா என எல்லோரையும் குழப்பியதால் இவர்கள் இருவருக்கும் ....
குறியீட்டு குளறுபடி என்கிற படத்தை அளிக்கிறோம்

அதி பொண்ணு ;
இவர் அறிமுக மான அன்றே அனைவரையும் ஒட்டியதால் அரட்டையரசி என்கிற விருதினை பெறுகிறார்.

உமா : இவர் எனது சகோதரி ஆகையால் இவருக்கு விருது அளிப்பதில் விலக்கு அளிக்கிறோம்.

மற்ற பெண்கள் விருதுக்கு தேர்வாகவில்லை என்று வறுத்த படாதீர்கள். ஏனென்றால் சங்கம் அதற்கான செயலில் தொடர்ந்து பாடுபடுகிறது.



விழா நடைபெறும் அன்று சம்சார இயல் பூசனி அவர்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
சீரக, மிளகு , சுக்கு சூரணம் உணவாக அளிக்க படும்.


மேலும் விபரங்களுக்கு ;;
கொள்கை பரப்பு செயலாளர் அய்யம் பெருமாள்
290, அம்மாபட்டி தெரு, மேல்மங்கலம்,
தேனி 625603
இமெயில் ' [You must be registered and logged in to see this link.]
அலை பேசி 9629409400
சங்க வளர்ச்சிக்கான நிதி அளிக்க விரும்புவோர் வரவேர்க்க படுகிறார்கள்.

(ஏதாவது சொன்னா சப்பாத்தி கட்டையால அடிக்கிறீர்களா , நாங்களும் தயாராகிவிட்டோம், )



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 17, 2011 6:29 pm

ஆண்டவா ! அய்யம் பெருமாளை காப்பாத்து ..... :வணக்கம்:

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 17, 2011 6:31 pm

உமாவுக்கு விருது கொடுக்காததை கண்டித்து இந்த செயற்குழு கூட்டதிலிருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 6:32 pm

பேரம்பும் பெருமரியாதயும் கொண்ட தலைவர் அவர்களே மற்றும் கொள்கையற்ற கொலைவள்ளல் கொள்கைபரப்பு செயலாளர் ஐசுபாய் பெருமாள் அவர்களே மற்றும் அவைத்தலைவர் அவ்வை ரன்ஹாசன் அவர்களே மற்றும் இங்கு கூடியுள்ள குடிமக்களே கடி மக்களே என் பதவிக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் தரவில்லை என்பதை முதலில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் மொதல சம்பளத்தக்கொடுயா அப்புறம் விருதுகள கொடுயா என்று பெருமாளை வெண்ணையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் நமஸ்கார் நமஸ்தே :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 17, 2011 6:33 pm

dsudhanandan wrote:உமாவுக்கு விருது கொடுக்காததை கண்டித்து இந்த செயற்குழு கூட்டதிலிருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்....
உமாவின் கோபம் தெரியும் போல அதான் ஐயா அடக்கி வாசிக்கிறார் பைத்தியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 6:36 pm

dsudhanandan wrote:உமாவுக்கு விருது கொடுக்காததை கண்டித்து இந்த செயற்குழு கூட்டதிலிருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்....

நான் உள்ளிருப்பு செய்கிறேன் (கேண்ட்டினுல மொலகா பஜ்ஜி செய்யுராங்கலாம்) அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 17, 2011 6:42 pm

நான் கூட்டதிலிருந்துதான் வெளிநடப்பு... அது கேண்டீன் பக்கமா போகத்தான் சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 17, 2011 7:03 pm

balakarthik wrote:என் பதவிக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் தரவில்லை என்பதை முதலில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் மொதல சம்பளத்தக்கொடுயா அப்புறம் விருதுகள கொடுயா என்று பெருமாளை வெண்ணையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் நமஸ்கார் நமஸ்தே  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:
 ஓமனில் இருந்து உயிரை வாங்கும் பிராட் பாலா அவர்களே இந்த சங்கம் இன முன்னேற்றத்திற்காக நடைபெறுகிறது. இங்கு சம்பளம் என்பது மனநிறைவுதானே தவிர வேறு ஏதும் கிடையாது.

விவகாரம் மற்றும் வில்லங்க பொறுப்பை உங்களை விட்டால் வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை அய்யா ( அந்த பிள்ளங்ககிட்ட அடிவாங்குறதுக்கு உங்கள விட்ட வேற யாரும் இல்ல சித்தரே )

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 7:06 pm

அய்யம் பெருமாள் .நா wrote: ஓமனில் இருந்து உயிரை வாங்கும் பிராட் பாலா அவர்களே இந்த சங்கம் இன முன்னேற்றத்திற்காக நடைபெறுகிறது. இங்கு சம்பளம் என்பது மனநிறைவுதானே தவிர வேறு ஏதும் கிடையாது.

அப்போ டீயும் பிக்கட்டும்தான் கிடைக்குமா சரியான தேங்காய் மூடிசங்கமாக உள்ளதே நான் இதிலிருந்து விலகி அண்ணன் சுத்தானந்தன் தலமையில் போட்டி சங்கம் ஆரம்பிக்கலாம் என்று நினைக்குறேன் கோபம் கோபம் ஆமோதித்தல் ஆமோதித்தல்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 17, 2011 7:12 pm

கே. பாலா wrote:ஆண்டவா ! அய்யம் பெருமாளை காப்பாத்து ..... :வணக்கம்:

திரையரங்குகளில் வெட்டியாய் பொழுதை கழிக்கும் சிலரின் மனதிர்க்கு கிளுகிளுப்பு மூட்டினார்கள் என்பதை தவிர வேறு ஏதும் செய்யாத சில நடிகைகளுக்கு பத்ம விருதுகளை கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் ஈகரையில் நமது எண்ணத்திற்க்கு ஊக்கம் அளித்து வரும் தோழிகளுக்கு விருது கொடுப்பது தவறா ?

நான் நீங்கள் எல்லாம் பக்கதுணை வருவீர்கள் என்றுதானே இதை செய்தேன். ஆலோசகர் ஜகா வாங்குவது சரியா ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 20 1, 2, 3 ... 10 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக