புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- reeshma.arafathபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 05/06/2016
என்னுடைய இந்த சந்தேகத்திற்கு விளக்கமளிக்கவும் ப்ளீஸ்...
எனக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து 4 மாதங்களுக்கு முன்னால் Laparoscopy for PCOD DRILLING & FIBROID removal சிகிச்சைக்கு பிறகு கர்ப்பமாகி இருக்கிறேன். இப்போது 12 வாரம் கர்ப்பம். 11வது வாரம் ஸ்கேன் செய்த போது
*peri sac collection (haemorrhage)* and *evidence of 3.6 × 2.5 cms cystic area in ovary ? corpus luteal cyst*
என்று ரிப்போர்ட் வந்தது. டாக்டரிடம் கேட்டபோது பயப்படும்படி ஒன்றுமில்லை என்று கூறி
proluton depot 250 mg injection 4 dose போட சொன்னார். 2 dose எடுத்திருக்கிறேன்.
haemorrhage என்றால் என்ன? அதுபற்றி விளக்கவும்
இதனால் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?
எனக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து 4 மாதங்களுக்கு முன்னால் Laparoscopy for PCOD DRILLING & FIBROID removal சிகிச்சைக்கு பிறகு கர்ப்பமாகி இருக்கிறேன். இப்போது 12 வாரம் கர்ப்பம். 11வது வாரம் ஸ்கேன் செய்த போது
*peri sac collection (haemorrhage)* and *evidence of 3.6 × 2.5 cms cystic area in ovary ? corpus luteal cyst*
என்று ரிப்போர்ட் வந்தது. டாக்டரிடம் கேட்டபோது பயப்படும்படி ஒன்றுமில்லை என்று கூறி
proluton depot 250 mg injection 4 dose போட சொன்னார். 2 dose எடுத்திருக்கிறேன்.
haemorrhage என்றால் என்ன? அதுபற்றி விளக்கவும்
இதனால் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஐந்தாண்டுகளாக தவமிருந்து கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் தேவையில்லாத மனகுழப்பங்களுக்கு ஆளாகாதீர்கள். தேவையற்ற விஷயங்களில் அதீத கவனம் செலுத்துவதனால் தான் நிறைய குழப்பம் ஏற்படுகிறது. பயப்படும் படியாக ஒன்றுமில்லை என்று டாக்டர் தான் சொல்லிவிட்டார் இல்லையா... அது பற்றி எதுவும் ஆராய்ச்சி செய்யாமல் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள். குழந்தையின் நலனுக்கும், உங்களுக்கும் அது தான் இப்போது தேவை.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நம்முடைய ஈகரையில் டாக்டர்கள் யாருமில்லையா ? இவருக்கு விளக்கம் சொல்வதற்கு .
டாக்டர் . சுந்தர்ராஜ் தயாளன் மருத்துவத் துறையில் டாக்டர் என்று எண்ணுகிறேன் . அவருடைய பார்வையில் இந்தப் பதிவு பட்டால் , விளக்கம் சொல்வார். அவர் ஈகரைக்கு வந்து நீண்ட நாட்களாயிற்று . தொழிலில் பிசியாக இருக்கிறார் என்று எண்ணுகிறேன் .
தமிழ்ப் புலமை மிக்கவர் . யாப்பிலக்கணம் நன்கு கற்றவர் . செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர் .
டாக்டர் . சுந்தர்ராஜ் தயாளன் மருத்துவத் துறையில் டாக்டர் என்று எண்ணுகிறேன் . அவருடைய பார்வையில் இந்தப் பதிவு பட்டால் , விளக்கம் சொல்வார். அவர் ஈகரைக்கு வந்து நீண்ட நாட்களாயிற்று . தொழிலில் பிசியாக இருக்கிறார் என்று எண்ணுகிறேன் .
தமிழ்ப் புலமை மிக்கவர் . யாப்பிலக்கணம் நன்கு கற்றவர் . செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209967M.Jagadeesan wrote:நம்முடைய ஈகரையில் டாக்டர்கள் யாருமில்லையா ? இவருக்கு விளக்கம் சொல்வதற்கு .
டாக்டர் . சுந்தர்ராஜ் தயாளன் மருத்துவத் துறையில் டாக்டர் என்று எண்ணுகிறேன் . அவருடைய பார்வையில் இந்தப் பதிவு பட்டால் , விளக்கம் சொல்வார். அவர் ஈகரைக்கு வந்து நீண்ட நாட்களாயிற்று . தொழிலில் பிசியாக இருக்கிறார் என்று எண்ணுகிறேன் .
தமிழ்ப் புலமை மிக்கவர் . யாப்பிலக்கணம் நன்கு கற்றவர் . செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர் .
அவர் மருத்துவர் அல்ல . அவர் முனைவர் .
டாக்டர் திவாகர், (ரஸ்சியாவில் பயின்றவர் .) என்று ஒருவர் உண்டு . மருத்துவர் . நீண்ட காலமாக வருவதில்லை .
டாக்டர் MKR சந்தானம் மருத்துவர் என எண்ணுகிறேன் .
எது எப்பிடி இருப்பினும் குடும்ப டாக்டர் கூறுவதை கேட்டு கவலை இன்றி இருப்பதே நல்லது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209880விமந்தனி wrote:ஐந்தாண்டுகளாக தவமிருந்து கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் தேவையில்லாத மனகுழப்பங்களுக்கு ஆளாகாதீர்கள். தேவையற்ற விஷயங்களில் அதீத கவனம் செலுத்துவதனால் தான் நிறைய குழப்பம் ஏற்படுகிறது. பயப்படும் படியாக ஒன்றுமில்லை என்று டாக்டர் தான் சொல்லிவிட்டார் இல்லையா... அது பற்றி எதுவும் ஆராய்ச்சி செய்யாமல் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள். குழந்தையின் நலனுக்கும், உங்களுக்கும் அது தான் இப்போது தேவை.
சரியா சொன்னீங்க !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:நம்முடைய ஈகரையில் டாக்டர்கள் யாருமில்லையா ? இவருக்கு விளக்கம் சொல்வதற்கு .
டாக்டர் . சுந்தர்ராஜ் தயாளன் மருத்துவத் துறையில் டாக்டர் என்று எண்ணுகிறேன் . அவருடைய பார்வையில் இந்தப் பதிவு பட்டால் , விளக்கம் சொல்வார். அவர் ஈகரைக்கு வந்து நீண்ட நாட்களாயிற்று . தொழிலில் பிசியாக இருக்கிறார் என்று எண்ணுகிறேன் .
தமிழ்ப் புலமை மிக்கவர் . யாப்பிலக்கணம் நன்கு கற்றவர் . செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர் .
டாக்டர் . சுந்தர்ராஜ் தயாளன் ஐயா MBBS மருத்துவர் இல்லை..............
டாக்டர் திவாகர், (ரஸ்சியாவில் பயின்றவர் .) என்று ஒருவர் உண்டு . மருத்துவர் . நீண்ட காலமாக வருவதில்லை .
டாக்டர் சாந்தாராம் அண்ணா MBBS மருத்துவர் !
- GuestGuest
1.haemorrhage என்றால் என்ன? மெல்லிய இரத்தக் குழாய்-நாடி- உடைந்து குருதிக்கசிவு ஏற்படுவது haemorrhage எனப்படுகிறது.உடலின் எப்பகுதியிலும் இப்படி ஏற்படலாம்.மூலத்தில் ஏற்படும் நோய்-மூல நோய்-hemorrhoid எனப்படுகிறது.மூளையில் ஏற்பட்டால் அது subarachnoid haemorrhage எனப்படுகிறது. இப்படி மூளையில் ஏற்படுவது ஒருவகை stroke ஆகும்.
2.peri sac collection (haemorrhage) - subchorionic hemorrhage- என்பது uterine wall ற்கும் chorionic membrane இடையே இரத்தம் சேர்வது, placenta பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படுவதாகும். இது ஒரு பக்கத்தில் மட்டுமே பொதுவாக வருகிறது. சாதாரணமாக ஏற்படும் peri sac collection
தானாகவே சில நாட்களில் மறைந்து விடுகிறது.அதனால் கவலைப்பட ஏதுமில்லை.இதனால் கருச்சிதைவோ,கருவுக்கு பாதிப்போ, வேறு எதுவும் ஏற்படுவதில்லை.பொதுவாக கருவுற்று 10-15 நாட்களில் இருந்து 20 வாரங்களுக்குள்வரலாம்.சில சமயங்களில் implantational bleeds எனவும் சொல்வார்கள்.பொதுவாக தானாக கரைந்து மறைந்து விடுவதால்,cyst மறையும் வரை ஓய்வு, கவலைப்படாது மன அமைதியுடன் இருப்பது,மறையும் வரை உடலுறவை தவிர்ப்பது தவிர தனியாக மருத்துவம் தேவையற்றதாகும்.இது சாதாரணமாக ஏற்படுவது தான்.
3.evidence of 3.6 × 2.5 cms cystic area in ovary -corpus luteal cyst - Corpus luteum cysts- இது சாதாரணமானதாகும். 7-8 cm என பெரிதாகி இரத்தக்கசிவு,வலி இருக்குமானால் நீக்குவது பற்றி மருத்துவர் முடிவு செய்வார்.இப்படி ஏற்படுவது மிக மிகக் குறைவாகும்.அந்த நிலை ஏற்படுமானால் நீக்குவதும் மிக சுலபாமானதாகும்.
4.cyst -ovary இன் ஒரு பக்கத்திலேயே ஏற்படுகிறது.கர்ப்பம் ஏற்படாமல் இருப்பவர்களுக்கும் ஏற்படலாம்.அது சில நாட்களில் தானாக மறைந்து விடுகிறது.ovarian cyst என்பது நீர்-இரத்தம் அந்த இடத்தில் சேர்வதைக் குறிக்கும்.இதனால் கருவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதால் கவலைப்படவும் ஏதுமில்லை. எங்கோ ஒருவருக்கு இரத்தக்கசிவு வலி ஏற்படலாம். அதை மருத்துவர் சுலபமாக தீர்த்து விடுவார்.
5.Proluton depot -(Hydroxyprogesterone) 250 – இயற்கையாகவே – progesterone -natural female sex hormone progesterone -என்ற ஹோர்மோன் placenta சுரக்கிறது. placental function ற்கு மேலும் வலுவேற்றவும் பாதுகாப்பு தரவும் செயற்கையான இந்த ஹோர்மோன் நான்கு தடவைகள் தரப்படுகிறது.
அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் தாய்மார்களுக்கு கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும் கருவுக்கு பாதுகாப்பு தரவும் சற்று அதிகமாக 500mg வரை கொடுப்பார்கள்.
மொத்தமாக சொல்வதானால் இது சாதாரணமாக வருவதும்,தானாக மறைந்தும் விடுகிறது என்பதால் கவலைப்பட எதுவும் கிடையாது.இதனால் கருவுக்கு பாதிப்பும் ஏற்படுவதில்லை.
2.peri sac collection (haemorrhage) - subchorionic hemorrhage- என்பது uterine wall ற்கும் chorionic membrane இடையே இரத்தம் சேர்வது, placenta பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படுவதாகும். இது ஒரு பக்கத்தில் மட்டுமே பொதுவாக வருகிறது. சாதாரணமாக ஏற்படும் peri sac collection
தானாகவே சில நாட்களில் மறைந்து விடுகிறது.அதனால் கவலைப்பட ஏதுமில்லை.இதனால் கருச்சிதைவோ,கருவுக்கு பாதிப்போ, வேறு எதுவும் ஏற்படுவதில்லை.பொதுவாக கருவுற்று 10-15 நாட்களில் இருந்து 20 வாரங்களுக்குள்வரலாம்.சில சமயங்களில் implantational bleeds எனவும் சொல்வார்கள்.பொதுவாக தானாக கரைந்து மறைந்து விடுவதால்,cyst மறையும் வரை ஓய்வு, கவலைப்படாது மன அமைதியுடன் இருப்பது,மறையும் வரை உடலுறவை தவிர்ப்பது தவிர தனியாக மருத்துவம் தேவையற்றதாகும்.இது சாதாரணமாக ஏற்படுவது தான்.
3.evidence of 3.6 × 2.5 cms cystic area in ovary -corpus luteal cyst - Corpus luteum cysts- இது சாதாரணமானதாகும். 7-8 cm என பெரிதாகி இரத்தக்கசிவு,வலி இருக்குமானால் நீக்குவது பற்றி மருத்துவர் முடிவு செய்வார்.இப்படி ஏற்படுவது மிக மிகக் குறைவாகும்.அந்த நிலை ஏற்படுமானால் நீக்குவதும் மிக சுலபாமானதாகும்.
4.cyst -ovary இன் ஒரு பக்கத்திலேயே ஏற்படுகிறது.கர்ப்பம் ஏற்படாமல் இருப்பவர்களுக்கும் ஏற்படலாம்.அது சில நாட்களில் தானாக மறைந்து விடுகிறது.ovarian cyst என்பது நீர்-இரத்தம் அந்த இடத்தில் சேர்வதைக் குறிக்கும்.இதனால் கருவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதால் கவலைப்படவும் ஏதுமில்லை. எங்கோ ஒருவருக்கு இரத்தக்கசிவு வலி ஏற்படலாம். அதை மருத்துவர் சுலபமாக தீர்த்து விடுவார்.
5.Proluton depot -(Hydroxyprogesterone) 250 – இயற்கையாகவே – progesterone -natural female sex hormone progesterone -என்ற ஹோர்மோன் placenta சுரக்கிறது. placental function ற்கு மேலும் வலுவேற்றவும் பாதுகாப்பு தரவும் செயற்கையான இந்த ஹோர்மோன் நான்கு தடவைகள் தரப்படுகிறது.
அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் தாய்மார்களுக்கு கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும் கருவுக்கு பாதுகாப்பு தரவும் சற்று அதிகமாக 500mg வரை கொடுப்பார்கள்.
மொத்தமாக சொல்வதானால் இது சாதாரணமாக வருவதும்,தானாக மறைந்தும் விடுகிறது என்பதால் கவலைப்பட எதுவும் கிடையாது.இதனால் கருவுக்கு பாதிப்பும் ஏற்படுவதில்லை.
- reeshma.arafathபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 05/06/2016
பதிலளித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக திரு மூர்த்தி அவர்களுக்கு...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2