புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்
Page 1 of 1 •
- GuestGuest
ஆச்சிமா என அழைக்கப்படும் சித்தி ஜூனைதா பேகம் எழுதிய பல கதை,கட்டுரை,நாவல்களில் நான் சமீபத்தில் படித்த அவரின் முதல் நாவல் காதலா கடமையா,மற்றும் மகிழம்பூ என்னைக் கவர்ந்தவை. இவர் யார்?
நாகூரில் உள்ள கிறித்துவ தெருப்பள்ளியில் மூன்றாவது படித்தவர் ஆச்சிமா சித்தி. அதற்கு மேல் படிக்க அனுமதி கிடைக்கவில்லை. பன்னிரண்டு வயதில் திருமணம், ஐந்து ஆண்டுகளில் நான்கு குழந்தைகளுடன் விதவைக் கோலம். அவ்வளவுதான் அவரின் வாழ்க்கை. பதினாறு வயதில் எழுதத் தொடங்கினார்.
முதல் நாவலான காதலா கடமையா என்ற நாவலுக்கு உவேசா முன்னுரை எழுதியதே அந்த நாவலுக்கு கிடைத்த சிறப்பாகும். ஆனால் நாவல் எழுதியதை அதுவும் காதல் என்ற தலைப்பில், தெரிந்து கொண்ட இஸ்லாமியப் பெண்கள் கூட்டம் எதிர்ப்பு தெரிவிக்க குவிந்ததாம்.
கேள்விகளைக் கேட்டே அறிவை வளர்த்தவர் சித்தி ஜுனைதா.மீன் சாப்பிடக் கூடாது என வைத்தியர் சொன்னதற்கு அவர் வைத்தியரிடம் கேட்ட கேள்விகள் சந்தேகங்கள் என்ன தெரியுமா? இளநீர் குடிக்கலாமா? கிணற்று நீரை கைகால் கழுவ பயன்படுத்தலாமா? மீன் ஆகாதென்றதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றுதானே பார்க்கிறீர்கள்? சம்பந்தம் உள்ளது. மீன் சாப்பிடுகின்ற ஒருவன்தானே மரத்தின்மீதேறி இளநீர் பறிக்கிறான்? அவன் கையால் பிடித்த அரிவாளால் வெட்டப்பட்ட தேங்காயினுள் உள்ள இளநீரை குடிக்கலாமா? நாகூரில் கடல் உள்ளது-ஆற்று நீரும் கடல் நீரும் சங்கமமாகின்றது. - அதில் உள்ள மீன்களின் மேல் பட்ட தண்ணீர்தானே கிணற்றுக்கும் வரும்? அதைப் பயன்படுத்தலாமா? என்று கேட்டாராம்.
இப்படி எல்லாம் சிந்திப்பதை விட மீனே சாப்பிடலாம் என்றாராம் வைத்தியர்.
ஆச்சிமா அவர்கள் நோய்வாய்ப்பட்டு 19-3-1998 அன்று இரவு 10 மணி அளவில் (ஹிஜ்ரி 1418, துல்காயிதா மாதம், பிறை 19/20 ல்) இறைவனடி சேர்ந்தார்கள்.
1928 இல் வெளியிடப்பட்ட காதலா கடமையா என்ற நாவலுக்கு உவேசா வின் முன்னுரை இது..............
இப்போது சில காலமாக ஆண் பாலாரைப் போலவே பெண் பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண் பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில் மிக்க மேம்பாடுற்று விளங்குகின்றனர். தமிழ் சம்பந்தப்பட்ட மட்டில், மகம்மதியப் பெண்மணிகளில் நன்றாகப் படித்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண் பாலாரில் அந்த வகையிற் பல வித்துவான்கள் உண்டு.
சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய "காதலா கடமையா" என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களை பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஓவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய 'நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது. பொது மக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்.
ஆங்காங்குச் சில எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் உள்ளன. அவை அடுத்த பதிப்பில் நீக்கப்படுமென்று நம்புகிறேன்.
இந்தப் பெருமைக்கிடையில் கிடைத்த எதிர்ப்பை இப்படி சொல்கிறார் சித்தி ஜுனைதா........
அச்சில் வந்த என் முதல் எழுதோவியத்திற்கு பிற ஊர்களில் எப்படியோ? ஆனால், என் சொந்த ஊரில், நாகூரில் எதிர்ப்பு என்றால்..ஊரே திரண்டு கும்பல் கும்பலாக என்னைப் பார்க்கவந்து கேலி செய்தது!
இந்தப் படிக்காத இலக்கிய மேதையை நினைவு கூருவதில் மகிழ்ச்சியே.
கொடுமைகள் படுகொலைகள் சித்திரவதைகள் ஆதி அமெரிக்கக் குடிகளுக்கு செய்து கொடூரமாக நடந்த கொலம்பசிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ,மின் அஞ்சலைக் கண்டு பிடித்த சிவா ஐயாத்துரைக்கு கொடுக்கவில்லை. மறந்தே விட்டோம்.
இலக்கியவாதிகளை நல்ல மனிதர்களை எப்போதாவது நினைவில் கொண்டு தமிழை எழுத்து மொழியாக்கினால தமிழுக்கும் நல்லது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010
நல்லத் தகவல் ,நன்றி .மூர்த்தி .
சித்தி ஜூனைத பேகம் ஒரு வேளை , சித்திக் ஜூனைதா பேகமாக இருப்பாரோ ?
ரமணியன்
சித்தி ஜூனைத பேகம் ஒரு வேளை , சித்திக் ஜூனைதா பேகமாக இருப்பாரோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1211287T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் ,நன்றி .மூர்த்தி .
சித்தி ஜூனைத பேகம் ஒரு வேளை , சித்திக் ஜூனைதா பேகமாக இருப்பாரோ ?
ரமணியன்
-
-
சித்தி ஜூனைதா பேகம் என்பதே சரியான பெயர் ஆகும்
-
இவரைப்பற்றி நாகூரு ரூமி மற்றும் ஜே.எம்.சாலி விரிவாஉக எழுதியுள்ளார்கள்
-
தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!
ஜே.எம்.சாலி - தினமலர் 13-11-2011
-
-----------------------------------
-
"காதலா, கடமையா?' - விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல்.
தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில்,
அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்...
-
"சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி
எழுதிய, "காதலா, கடமையா?' என்ற தலைப்புடன் கூடிய அபிநவ
கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும்
உண்டாயின.
-
மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்
மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது.
இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது.
கதை போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய
நூல்களிலிருந்து மேற்கோள் கொடுத்திருப்பது, இந்நூலை
எழுதியவருக்கு தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சி உண்டு
என்பதைக் காட்டுகிறது!'
-
தமிழில், முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளரான சித்தி ஜுனைதா,
21 வயதில், "காதலா, கடமையா?' நாவலை எழுதினார். மூன்றாம் வகுப்பு
வரை தான் படிப்பு. அனுபவப் படிப்பே படைப்புத் திறனுக்கு காரணம் எ
ன்று எழுதி வைத்திருக்கிறார்.
அன்றாடம் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர் இவர்.
-
சித்தி ஜுனைதா, 1917ல் நாகூரில் பிறந்தார்.
16 வயதில் எழுதத் தொடங்கினார். "காதலா, கடமையா?'
18 அத்தியாயங்களைக் கொண்ட சரித்திரப் புதினம்.
-
மதுரை பின்னணியில் எழுதப்பட்ட, இந்த நாவலை, எழுத்தாளர்
புதுமைப்பித்தன் விமர்சித்து எழுதியுள்ளார். "முஸ்லிம் பெண்டிர் எழுத
முன் வருவதை நாம் வரவேற்கிறோம்...' என்று அவர் பாராட்டினார்.
-
இந்த நாவலின் கதைச் சுருக்கமே எம்.ஜி.ஆர்., நடித்த, "நாடோடி மன்னன்'
திரைப்படத்திற்கு மூலக் கதையாக அமைந்தது என்று கூறப்பட்டது.
அதற்கு கதை, வசனம் எழுதிய ரவீந்தர் இதை ஒப்புக் கொண்டார்.
நாகூரைச் சேர்ந்த ரவீந்தரின் இயற் பெயர் காஜா முகைதீன்.
சண்பகவல்லி தேவி அல்லது தென்னாடு போந்த அப்பாசிய குலத்
தென்றல், சித்தி ஜுனைதா எழுதிய விறுவிறுப்பான குறுநாவல்.
1947 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு சுருக்கமான
முன்னுரையை எழுதியிருக்கிறார்.
-
"சரிதைகளையும் சமூகச் சீர்திருத்த நவீனங்கள், கட்டுரைகள்,
சிறுகதைகள் முதலியவைகளையும் புதுமுறையில் எழுதி வெளியிட
முயற்சிக்கிறோம். இத்தகைய பணி, ஆண் மக்களை விட, பெண்
மக்களுக்கே ஏற்புடையது. ஆண் மக்கள் ஜாதி சமயத்தால் தூண்டப்பட்டு,
சரித்திர உண்மைகளை மறைத்தும், திரித்தும் எழுதலாம்.
-
பெண் மக்கள் இயல்பாகவே ஆழ்ந்து சிந்திக்கும் மனத்தன்மையும்,
இரக்கமும் உடையவர்கள். எனவே, புத்துலகம் - புது மாற்றம் விழையும்
முஸ்லிம் உலகம் - மறுமலர்ச்சி விரும்பும் தமிழர் தம் நாடு பெண்
எழுத்தாளர்களை வரவேற்குமாக!'
-
மகிழம்பூ நல்ல வரவேற்பைப் பெற்ற மற்றொரு நாவல். மலைநாட்டு மன்னன்,
ஹலீமா அல்லது கற்பின் மாண்பு, வனஜா அல்லது கணவனின் கொடுமை,
பெண் உள்ளம் அல்லது சுதந்திர உதயம் முதலான தொடர்கதைகளையும்,
சிறுகதை களையும், அவர் காலத்துக்கு ஏற்ற பாணியில் பத்திரிகைகளில்
எழுதினார்.
-
பல பத்திரிகைகளில் கட்டுரை களையும் எழுதிக் குவித்தார் சித்தி ஜுனைதா.
பெண்கள் சினிமா பார்க் கலாமா, பாராளப் பிறந்தவள் பேயாட் டம் போடுவதா,
இஸ்லாமும் பலதார மணமும், முஸ்லிம் பெண்மணி களும், விவாக விலக்கும்
போன்ற சர்ச்சைக்குரிய கட்டுரைகளும், அவற்றில் அடங்கும்.
பல கட்டுரைகளின் தொகுப்பு நூலாக, "இஸ்லாமும், பெண்களும்' வெளிவந்தது.
திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு வரலாற்று நூலை, 1946ல் அவர்
வெளியிட்டார். பல மகான்களின் வரலாற்றை கட்டுரைத் தொடராக
பத்திரிகைகளில் எழுதி வந்தார்.
அவருடைய சொந்த வாழ்க்கை எப்படி?
-
அவரின், 12 வயதில் திருமணம். கணவர் பகீர் மாலிமாருடன் நான்கைந்து
ஆண்டுகளே வாழ்ந்தார். நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, விதவையானார்.
பிறகு, எழுத்தும், படிப்பும், பிள்ளை வளர்ப்புமே சித்தி ஜுனைதாவின்
வாழ்க்கையாகி விட்டது.
இவருடைய தம்பிகளும் பிரபலமானவர்கள். ஒருவர், இன்றைய கவிஞர் நாகூர் சலீம்.
பிரபல மான எழுத்தாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக விளங்கிய தூயவன் -
அக்பர் இன்னொரு தம்பி. ஆட்டுக்கார அலவேலு, மனிதரில் மாணிக்கம்,
பொல்லாதவன், வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினிகாந்த், கேள்வியும் நானே
பதிலும் நானே, உள்ளம் கவர் கள்வன் போன்ற திரைப் படங்களுக்கு வசனம்
எழுதி தயாரிப் பாளராகவும் அவர் இருந்தார்.
தூயவனின் துணைவியே எழுத்தாளர் கே.ஜெய்புன்னிசா.
-
"காதலா, கடமையா?' நாவலையும், மற்ற படைப்புகளையும் ஒரு தொகுப்பாக
வெளி யிட்டுள்ளார் சித்தி ஜுனைதாவின் தங்கை மகன் நாகூர் ரூமி.
82 வயதில், (19.3.1998) காலமாவதற்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன் வரை,
சித்தி ஜுனைதா சலிப்பில்லாமல் எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தார்.
=
=============================
ஜே.எம்.சாலி - தினமலர் 13-11-2011
-
-----------------------------------
-
"காதலா, கடமையா?' - விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல்.
தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில்,
அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்...
-
"சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி
எழுதிய, "காதலா, கடமையா?' என்ற தலைப்புடன் கூடிய அபிநவ
கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும்
உண்டாயின.
-
மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்
மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது.
இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது.
கதை போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய
நூல்களிலிருந்து மேற்கோள் கொடுத்திருப்பது, இந்நூலை
எழுதியவருக்கு தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சி உண்டு
என்பதைக் காட்டுகிறது!'
-
தமிழில், முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளரான சித்தி ஜுனைதா,
21 வயதில், "காதலா, கடமையா?' நாவலை எழுதினார். மூன்றாம் வகுப்பு
வரை தான் படிப்பு. அனுபவப் படிப்பே படைப்புத் திறனுக்கு காரணம் எ
ன்று எழுதி வைத்திருக்கிறார்.
அன்றாடம் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர் இவர்.
-
சித்தி ஜுனைதா, 1917ல் நாகூரில் பிறந்தார்.
16 வயதில் எழுதத் தொடங்கினார். "காதலா, கடமையா?'
18 அத்தியாயங்களைக் கொண்ட சரித்திரப் புதினம்.
-
மதுரை பின்னணியில் எழுதப்பட்ட, இந்த நாவலை, எழுத்தாளர்
புதுமைப்பித்தன் விமர்சித்து எழுதியுள்ளார். "முஸ்லிம் பெண்டிர் எழுத
முன் வருவதை நாம் வரவேற்கிறோம்...' என்று அவர் பாராட்டினார்.
-
இந்த நாவலின் கதைச் சுருக்கமே எம்.ஜி.ஆர்., நடித்த, "நாடோடி மன்னன்'
திரைப்படத்திற்கு மூலக் கதையாக அமைந்தது என்று கூறப்பட்டது.
அதற்கு கதை, வசனம் எழுதிய ரவீந்தர் இதை ஒப்புக் கொண்டார்.
நாகூரைச் சேர்ந்த ரவீந்தரின் இயற் பெயர் காஜா முகைதீன்.
சண்பகவல்லி தேவி அல்லது தென்னாடு போந்த அப்பாசிய குலத்
தென்றல், சித்தி ஜுனைதா எழுதிய விறுவிறுப்பான குறுநாவல்.
1947 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு சுருக்கமான
முன்னுரையை எழுதியிருக்கிறார்.
-
"சரிதைகளையும் சமூகச் சீர்திருத்த நவீனங்கள், கட்டுரைகள்,
சிறுகதைகள் முதலியவைகளையும் புதுமுறையில் எழுதி வெளியிட
முயற்சிக்கிறோம். இத்தகைய பணி, ஆண் மக்களை விட, பெண்
மக்களுக்கே ஏற்புடையது. ஆண் மக்கள் ஜாதி சமயத்தால் தூண்டப்பட்டு,
சரித்திர உண்மைகளை மறைத்தும், திரித்தும் எழுதலாம்.
-
பெண் மக்கள் இயல்பாகவே ஆழ்ந்து சிந்திக்கும் மனத்தன்மையும்,
இரக்கமும் உடையவர்கள். எனவே, புத்துலகம் - புது மாற்றம் விழையும்
முஸ்லிம் உலகம் - மறுமலர்ச்சி விரும்பும் தமிழர் தம் நாடு பெண்
எழுத்தாளர்களை வரவேற்குமாக!'
-
மகிழம்பூ நல்ல வரவேற்பைப் பெற்ற மற்றொரு நாவல். மலைநாட்டு மன்னன்,
ஹலீமா அல்லது கற்பின் மாண்பு, வனஜா அல்லது கணவனின் கொடுமை,
பெண் உள்ளம் அல்லது சுதந்திர உதயம் முதலான தொடர்கதைகளையும்,
சிறுகதை களையும், அவர் காலத்துக்கு ஏற்ற பாணியில் பத்திரிகைகளில்
எழுதினார்.
-
பல பத்திரிகைகளில் கட்டுரை களையும் எழுதிக் குவித்தார் சித்தி ஜுனைதா.
பெண்கள் சினிமா பார்க் கலாமா, பாராளப் பிறந்தவள் பேயாட் டம் போடுவதா,
இஸ்லாமும் பலதார மணமும், முஸ்லிம் பெண்மணி களும், விவாக விலக்கும்
போன்ற சர்ச்சைக்குரிய கட்டுரைகளும், அவற்றில் அடங்கும்.
பல கட்டுரைகளின் தொகுப்பு நூலாக, "இஸ்லாமும், பெண்களும்' வெளிவந்தது.
திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு வரலாற்று நூலை, 1946ல் அவர்
வெளியிட்டார். பல மகான்களின் வரலாற்றை கட்டுரைத் தொடராக
பத்திரிகைகளில் எழுதி வந்தார்.
அவருடைய சொந்த வாழ்க்கை எப்படி?
-
அவரின், 12 வயதில் திருமணம். கணவர் பகீர் மாலிமாருடன் நான்கைந்து
ஆண்டுகளே வாழ்ந்தார். நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, விதவையானார்.
பிறகு, எழுத்தும், படிப்பும், பிள்ளை வளர்ப்புமே சித்தி ஜுனைதாவின்
வாழ்க்கையாகி விட்டது.
இவருடைய தம்பிகளும் பிரபலமானவர்கள். ஒருவர், இன்றைய கவிஞர் நாகூர் சலீம்.
பிரபல மான எழுத்தாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக விளங்கிய தூயவன் -
அக்பர் இன்னொரு தம்பி. ஆட்டுக்கார அலவேலு, மனிதரில் மாணிக்கம்,
பொல்லாதவன், வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினிகாந்த், கேள்வியும் நானே
பதிலும் நானே, உள்ளம் கவர் கள்வன் போன்ற திரைப் படங்களுக்கு வசனம்
எழுதி தயாரிப் பாளராகவும் அவர் இருந்தார்.
தூயவனின் துணைவியே எழுத்தாளர் கே.ஜெய்புன்னிசா.
-
"காதலா, கடமையா?' நாவலையும், மற்ற படைப்புகளையும் ஒரு தொகுப்பாக
வெளி யிட்டுள்ளார் சித்தி ஜுனைதாவின் தங்கை மகன் நாகூர் ரூமி.
82 வயதில், (19.3.1998) காலமாவதற்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன் வரை,
சித்தி ஜுனைதா சலிப்பில்லாமல் எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தார்.
=
=============================
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010
நல்ல விரிவான தகவல்கள் அய்யாசாமி ராம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|