புதிய பதிவுகள்
» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 10:04
» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 10:02
» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 10:00
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 9:56
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 4:45
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 21:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 21:18
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:15
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 20:57
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 20:51
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 20:45
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 19:34
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 19:14
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:18
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 12:36
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:26
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 8:24
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 8:22
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 0:59
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:56
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 23:32
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:30
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:26
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:24
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:23
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:21
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 23:19
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:19
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:18
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:17
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 23:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 22:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 22:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 11 Jun 2024 - 22:31
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 11 Jun 2024 - 22:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 11 Jun 2024 - 21:58
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 11 Jun 2024 - 21:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 11 Jun 2024 - 21:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 21:15
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 19:37
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 19:37
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:54
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:38
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:37
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:31
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:28
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 11:20
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 11:17
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 8:34
» Prizes that will make you smile.
by cordiac Tue 11 Jun 2024 - 8:16
by ayyasamy ram Today at 10:04
» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 10:02
» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 10:00
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 9:56
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 4:45
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 21:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 21:18
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:15
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 20:57
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 20:51
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 20:45
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 19:34
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 19:14
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:18
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 12:36
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:26
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 8:24
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 8:22
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 0:59
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:56
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 23:32
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:30
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:26
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:24
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:23
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:21
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 23:19
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:19
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:18
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:17
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 23:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 22:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 22:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 11 Jun 2024 - 22:31
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 11 Jun 2024 - 22:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 11 Jun 2024 - 21:58
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 11 Jun 2024 - 21:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 11 Jun 2024 - 21:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 21:15
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 19:37
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 19:37
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:54
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:38
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:37
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:31
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:28
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 11:20
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 11:17
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 8:34
» Prizes that will make you smile.
by cordiac Tue 11 Jun 2024 - 8:16
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
cordiac | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தபால் பெட்டியில் 50 பாஸ்போர்ட்டுகள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் 50 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
நங்கநல்லூரில் தபால் பெட்டியில் 50 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை
ஆலந்தூர்:
நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந்தேதி 20-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடந்தது.
தகவல் அறிந்த தபால் துறை அதிகாரிகள் அந்த பாஸ்போர்ட்டுக்களை கைப்பற்றி பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். கடந்த 6-ந்தேதி அதே தபால் பெடடியில் 13 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது. அதனையும் கைப்பற்றிய போலீசார் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டது யார்? என்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று முன்தினம் தபால் பெட்டியில் 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததால் தபால் ஊழியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதுவும் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
இதுவரை தபால் பெட்டியில் இருந்து 50 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகள் ஆகும்.
இந்த பாஸ்போர்ட்டுகளின் உரிமையாளர்கள் 10 பேரிடம் போலீசார் விசாரித்தபோது, விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை தவற விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து எப்படி பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் கிடந்தது பற்றி விமான நிலைய ஊழியர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இது மத்திய அரசு துறை விவகாரம் என்பதால் சி.பி.ஐ. விசாரிக்கிறது
சி.பி.ஐ. விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் போலீசார் கைப்பற்றிய பாஸ்போர்ட்டுகளின் விவரங்களை சேகரித்து சென்று உள்ளார். 3 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. விஜிலென்ஸ் பிரிவினர் இதுபற்றி விசாரிக்கிறார்கள்.
போலீஸ் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள் கிடந்தது தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம். சி.பி.ஐ. விசாரணை நடத்துவது பற்றி தகவல் தெரியாது என்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக பொருட்களை கொண்டு வந்தால் அதற்கு அபராதம் கட்ட வேண்டும். அந்த சமயத்தில் அபராத தொகை இல்லையென்றால் பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டு அபராத தொகையை கட்டி விட்டு திரும்ப பெற்று கொள்ள வேண்டும்.
அப்படி பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் சிலர் அபராத தொகையை கட்டாமல் பாஸ்போர்ட்டு தொலைந்து விட்டதாக புகார் செய்து புதிய பாஸ்போர்ட்டை பெற்று கொள்கிறார்கள்.
இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் வீசப்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
பொதுவாக தபால் பெட்டியில் ஒரு பாஸ்போர்ட்டு கிடந்தால் அதை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
ஆனால் கட்டுக்கட்டாக கிடந்ததால் இதில் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரிக்கும் கும்பல் கைவரிசை இருக்குமோ என்று சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தில் தவற விடப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வெளியே சென்றதில் ஊழியர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்றும் விசாரிக்கப்படுகிறது.
தபால் பெட்டியை சுற்றி உள்ள பகுதியில் எங்கும் கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே பாஸ்போர்ட்டுகளை வீசியது யார் என்று தெரியவில்லை.
இதையடுத்து தபால் பெட்டி அருகே உள்ள வங்கியில் தற்போது புதிதாக கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
மாலைமலர்
நங்கநல்லூரில் தபால் பெட்டியில் 50 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை
ஆலந்தூர்:
நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந்தேதி 20-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடந்தது.
தகவல் அறிந்த தபால் துறை அதிகாரிகள் அந்த பாஸ்போர்ட்டுக்களை கைப்பற்றி பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். கடந்த 6-ந்தேதி அதே தபால் பெடடியில் 13 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது. அதனையும் கைப்பற்றிய போலீசார் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டது யார்? என்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று முன்தினம் தபால் பெட்டியில் 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததால் தபால் ஊழியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதுவும் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
இதுவரை தபால் பெட்டியில் இருந்து 50 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகள் ஆகும்.
இந்த பாஸ்போர்ட்டுகளின் உரிமையாளர்கள் 10 பேரிடம் போலீசார் விசாரித்தபோது, விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை தவற விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து எப்படி பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் கிடந்தது பற்றி விமான நிலைய ஊழியர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இது மத்திய அரசு துறை விவகாரம் என்பதால் சி.பி.ஐ. விசாரிக்கிறது
சி.பி.ஐ. விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் போலீசார் கைப்பற்றிய பாஸ்போர்ட்டுகளின் விவரங்களை சேகரித்து சென்று உள்ளார். 3 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. விஜிலென்ஸ் பிரிவினர் இதுபற்றி விசாரிக்கிறார்கள்.
போலீஸ் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள் கிடந்தது தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம். சி.பி.ஐ. விசாரணை நடத்துவது பற்றி தகவல் தெரியாது என்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக பொருட்களை கொண்டு வந்தால் அதற்கு அபராதம் கட்ட வேண்டும். அந்த சமயத்தில் அபராத தொகை இல்லையென்றால் பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டு அபராத தொகையை கட்டி விட்டு திரும்ப பெற்று கொள்ள வேண்டும்.
அப்படி பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் சிலர் அபராத தொகையை கட்டாமல் பாஸ்போர்ட்டு தொலைந்து விட்டதாக புகார் செய்து புதிய பாஸ்போர்ட்டை பெற்று கொள்கிறார்கள்.
இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் வீசப்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
பொதுவாக தபால் பெட்டியில் ஒரு பாஸ்போர்ட்டு கிடந்தால் அதை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
ஆனால் கட்டுக்கட்டாக கிடந்ததால் இதில் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரிக்கும் கும்பல் கைவரிசை இருக்குமோ என்று சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தில் தவற விடப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வெளியே சென்றதில் ஊழியர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்றும் விசாரிக்கப்படுகிறது.
தபால் பெட்டியை சுற்றி உள்ள பகுதியில் எங்கும் கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே பாஸ்போர்ட்டுகளை வீசியது யார் என்று தெரியவில்லை.
இதையடுத்து தபால் பெட்டி அருகே உள்ள வங்கியில் தற்போது புதிதாக கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
மாலைமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமான நிலையத்தில் தவற விடப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வெளியே சென்றதில் ஊழியர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்றும் விசாரிக்கப்படுகிறது.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்ன ?............கண்டிப்பாக விமான நிலையத்தில் இருப்பவர்கள் உதவி இல்லாமல் மறுபடி புதிய பாஸ்போர்ட் வாங்கும் தைரியம் யாருக்கும் வராது ...
.
.
.
இவங்க பாஸ்போட்டை வாங்கி வைப்பதற்கு பதிலாக அவர்கள் கொண்டு வந்த பொருட்களை வாங்கி வைத்திருந்தால் ...ஓடி வந்திருப்பார்கள் பணத்துடன்
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்ன ?............கண்டிப்பாக விமான நிலையத்தில் இருப்பவர்கள் உதவி இல்லாமல் மறுபடி புதிய பாஸ்போர்ட் வாங்கும் தைரியம் யாருக்கும் வராது ...
.
.
.
இவங்க பாஸ்போட்டை வாங்கி வைப்பதற்கு பதிலாக அவர்கள் கொண்டு வந்த பொருட்களை வாங்கி வைத்திருந்தால் ...ஓடி வந்திருப்பார்கள் பணத்துடன்
Similar topics
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை
» சென்னையில் உள்ள 3 சேவை மையங்களில் 5 மாதங்களில் 11/2 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் தகவல்
» சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....
» குளிர்சாதன பெட்டியில் காய்கறிகளின் ஆயுள்
» ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை
» சென்னையில் உள்ள 3 சேவை மையங்களில் 5 மாதங்களில் 11/2 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் தகவல்
» சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....
» குளிர்சாதன பெட்டியில் காய்கறிகளின் ஆயுள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|