புதிய பதிவுகள்
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 6:11 pm
» சென்னை குறள்
by T.N.Balasubramanian Today at 5:24 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 5:14 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Today at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:32 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:58 pm
» கருத்துப்படம் 08/12/2023
by mohamed nizamudeen Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:01 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 7:36 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 4:45 pm
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Yesterday at 11:49 am
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm
by rajuselvam Today at 6:11 pm
» சென்னை குறள்
by T.N.Balasubramanian Today at 5:24 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 5:14 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Today at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:32 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:58 pm
» கருத்துப்படம் 08/12/2023
by mohamed nizamudeen Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:01 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 7:36 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 4:45 pm
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Yesterday at 11:49 am
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
heezulia |
| |||
TI Buhari |
| |||
mohamed nizamudeen |
| |||
rajuselvam |
| |||
சுகவனேஷ் |
| |||
Keerthanambika |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
Kpc71 |
| |||
bharathichandranssn |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோரை குறை கூறும் பிள்ளைகள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
பாட்மின்டன் - இறகுபந்து ஆட்டத்தின் போது, 'சக ஆட்டக்காரர் சரிவர ஆடாததால் தோற்றுப் போனோம் என்று என்னிடம் சொல்லாதீர்கள். அதை, நான் ஏற்கவே மாட்டேன். அவர் சரியில்லை என்று தெரிந்ததுமே, நீங்கள், அவரது பலவீனங்களை சரிக்கட்டி, கூடுதல் திறமைகளை வெளிப்படுத்தி ஆட வேண்டியது, உங்கள் வேலை...' என்பார், என் பயிற்சியாளர் ஜெய்சங்கர்.
வாழ்க்கையிலும் இப்படித்தான். 'அப்பா என்னை படிக்க வைக்கவில்லை; அதனால், இப்படி ஆகிவிட்டேன். பணத்தையெல்லாம் ஆடித் தீர்த்து விட்டார்; அதனால், எங்கள் நிலைமை இப்படி ஆகிவிட்டது. எங்கள் வீட்டை, நிலத்தை குறைந்த விலைக்கு விற்று விட்டார். இன்றைக்கு இருந்தால், அது எத்தனை கோடி பெறும் தெரியுமா, ஏழ்மை தொடர்ந்திருக்குமா...' என்றெல்லாம் புலம்புகிற பிள்ளைகளைப் பார்க்கிறோம்.
ஒரு மகன், தன், 40 வயதில், தந்தையைப் பார்த்து, 'என்னை அப்பவே காதைப் பிடித்து திருகி, கன்னத்தில ரெண்டு அரை குடுத்து, முதுகில நாலு போடு போட்டு, 'தரதர'ன்னு இழுத்து பள்ளிக்கூடத்துல தள்ளியிருந்தீங்கன்னா, இப்படி நான் கஷ்டப்படுவேனா...' என்றார். டூ லேட்!
ஒரு பெரிய கல்வித் தொழிலதிபரின் (இப்ப அப்படித் தானே ஆகிப் போச்சு!) மகனை சந்தித்து, பேசிக் கொண்டிருந்தேன். சில ஆயிரம் கோடிக்கு அதிபதியாகிய இவரது மகன், என்னிடம் புலம்பினார் பாருங்கள், அப்படி ஒரு புலம்பல். 'அவர் ஜெயிச்சுட்டாரு; என்னை ஜெயிக்க விட மாட்டேங்குறாரு; எல்லாம் அவர் கையில; வாயைத் திறக்க முடியல; சம்பளம் வாங்குற இடத்துல கூட, இப்படி அடிமையா வேலை செய்ய மாட்டான் எவனும்...' என்றார்.
பெற்றோரின் அறியாமை, உரிய நேரத்தில், போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் விட்டு விடுகின்றனர். காலமெல்லாம் கஷ்டப்படும் மாற்றுத்திறனாளி இளைஞர், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், தன் பெற்றோரை கரித்துக் கொட்டுகிறார்.
மகளாக இருந்தால், 'என்னை இப்படி பாழுங்கிணத்துல கொண்டு வந்து தள்ளிட்டீங்களேம்மா...' என்கிறாள். 20 - 25 வயதுக்குரிய வளர்ப்பில், பெற்றோர் எடுத்த எல்லா முடிவுகளும், சரியான முடிவுகளாக இருந்திருக்கவே முடியாது. அறிந்தோ, அறியாமலோ பெற்றோர் பிழை செய்து விடுகின்றனர்.
சபிக்கப்பட்ட இவ்வாழ்விலிருந்து மீண்டு வெளிவந்து ஒரு பிள்ளை சாதித்தால், அதுதான், சாதனையாக உலகில் பேசப்படும். 'அப்பன் வீணாப்போனவன்; இவனுமா இப்படி வீணாப் போகணும்...' என்கிற விமர்சனம் இடம்பெறாமல், பார்த்துக் கொள்ள வேண்டியது, மகனது கடமையல்லவா! சேற்றில் முளைத்த செந்தாமரையாய், குப்பையிலும் கெடாத குன்றிமணியாய், கரிகளுக்குள் விளையும் வைரமாய் ஒருவன் வெளிவந்தால், அதுதானே சாதனை!
பாட்மின்டன் பயிற்சியாளர் கூறியதை இங்கே மீண்டும் நினைவுபடுத்துகிறேன்... பெற்றோர் தங்கள் கடமைகளைச் சரிவர செய்திராவிடினும், சொத்துச் சேர்த்திராவிடினும், இளைய தலைமுறையினர், அவர்கள் கோட்டை விட்ட விஷயங்களையும் சேர்த்து, தம் பங்களிப்பை, ஒன்றரை மடங்காக ஆக்க வேண்டாமா?
காரணங்களும், சாக்குபோக்குகளும் சொல்லி, காலத்தை ஓட்டினால், உலகமும், நம்முடன் சேர்ந்து, 'ஆமாமா... ரொம்ப பாவம்; அவன் என்ன செய்வான்...' என்று அருமையாகத் தாளம் போடும். 'அட... நாம் வளராமல் போனது சரி தான் போலிருக்கிறதே, பரவாயில்லையே... இந்த உலகம், நம் நிலைமையை நன்கு புரிந்து பேசுகிறதே...' என்று, ஆறுதலடையலாம். ஏன் மகிழக் கூடச் செய்யலாம்.
ஆனால், இந்த ஆறுதலும், மகிழ்வும் மனது, வயிறு மற்றும் பணப்பையை நிரப்புமா?
மாறட்டும் குணம்; தெளியட்டும் மனம்!
லேனா தமிழ்வாணன்
வாழ்க்கையிலும் இப்படித்தான். 'அப்பா என்னை படிக்க வைக்கவில்லை; அதனால், இப்படி ஆகிவிட்டேன். பணத்தையெல்லாம் ஆடித் தீர்த்து விட்டார்; அதனால், எங்கள் நிலைமை இப்படி ஆகிவிட்டது. எங்கள் வீட்டை, நிலத்தை குறைந்த விலைக்கு விற்று விட்டார். இன்றைக்கு இருந்தால், அது எத்தனை கோடி பெறும் தெரியுமா, ஏழ்மை தொடர்ந்திருக்குமா...' என்றெல்லாம் புலம்புகிற பிள்ளைகளைப் பார்க்கிறோம்.
ஒரு மகன், தன், 40 வயதில், தந்தையைப் பார்த்து, 'என்னை அப்பவே காதைப் பிடித்து திருகி, கன்னத்தில ரெண்டு அரை குடுத்து, முதுகில நாலு போடு போட்டு, 'தரதர'ன்னு இழுத்து பள்ளிக்கூடத்துல தள்ளியிருந்தீங்கன்னா, இப்படி நான் கஷ்டப்படுவேனா...' என்றார். டூ லேட்!
ஒரு பெரிய கல்வித் தொழிலதிபரின் (இப்ப அப்படித் தானே ஆகிப் போச்சு!) மகனை சந்தித்து, பேசிக் கொண்டிருந்தேன். சில ஆயிரம் கோடிக்கு அதிபதியாகிய இவரது மகன், என்னிடம் புலம்பினார் பாருங்கள், அப்படி ஒரு புலம்பல். 'அவர் ஜெயிச்சுட்டாரு; என்னை ஜெயிக்க விட மாட்டேங்குறாரு; எல்லாம் அவர் கையில; வாயைத் திறக்க முடியல; சம்பளம் வாங்குற இடத்துல கூட, இப்படி அடிமையா வேலை செய்ய மாட்டான் எவனும்...' என்றார்.
பெற்றோரின் அறியாமை, உரிய நேரத்தில், போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் விட்டு விடுகின்றனர். காலமெல்லாம் கஷ்டப்படும் மாற்றுத்திறனாளி இளைஞர், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், தன் பெற்றோரை கரித்துக் கொட்டுகிறார்.
மகளாக இருந்தால், 'என்னை இப்படி பாழுங்கிணத்துல கொண்டு வந்து தள்ளிட்டீங்களேம்மா...' என்கிறாள். 20 - 25 வயதுக்குரிய வளர்ப்பில், பெற்றோர் எடுத்த எல்லா முடிவுகளும், சரியான முடிவுகளாக இருந்திருக்கவே முடியாது. அறிந்தோ, அறியாமலோ பெற்றோர் பிழை செய்து விடுகின்றனர்.
சபிக்கப்பட்ட இவ்வாழ்விலிருந்து மீண்டு வெளிவந்து ஒரு பிள்ளை சாதித்தால், அதுதான், சாதனையாக உலகில் பேசப்படும். 'அப்பன் வீணாப்போனவன்; இவனுமா இப்படி வீணாப் போகணும்...' என்கிற விமர்சனம் இடம்பெறாமல், பார்த்துக் கொள்ள வேண்டியது, மகனது கடமையல்லவா! சேற்றில் முளைத்த செந்தாமரையாய், குப்பையிலும் கெடாத குன்றிமணியாய், கரிகளுக்குள் விளையும் வைரமாய் ஒருவன் வெளிவந்தால், அதுதானே சாதனை!
பாட்மின்டன் பயிற்சியாளர் கூறியதை இங்கே மீண்டும் நினைவுபடுத்துகிறேன்... பெற்றோர் தங்கள் கடமைகளைச் சரிவர செய்திராவிடினும், சொத்துச் சேர்த்திராவிடினும், இளைய தலைமுறையினர், அவர்கள் கோட்டை விட்ட விஷயங்களையும் சேர்த்து, தம் பங்களிப்பை, ஒன்றரை மடங்காக ஆக்க வேண்டாமா?
காரணங்களும், சாக்குபோக்குகளும் சொல்லி, காலத்தை ஓட்டினால், உலகமும், நம்முடன் சேர்ந்து, 'ஆமாமா... ரொம்ப பாவம்; அவன் என்ன செய்வான்...' என்று அருமையாகத் தாளம் போடும். 'அட... நாம் வளராமல் போனது சரி தான் போலிருக்கிறதே, பரவாயில்லையே... இந்த உலகம், நம் நிலைமையை நன்கு புரிந்து பேசுகிறதே...' என்று, ஆறுதலடையலாம். ஏன் மகிழக் கூடச் செய்யலாம்.
ஆனால், இந்த ஆறுதலும், மகிழ்வும் மனது, வயிறு மற்றும் பணப்பையை நிரப்புமா?
மாறட்டும் குணம்; தெளியட்டும் மனம்!
லேனா தமிழ்வாணன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1