புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
4 Posts - 5%
Rutu
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
2 Posts - 2%
prajai
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
2 Posts - 2%
Jenila
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
1 Post - 1%
manikavi
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளக்குடிலில் நீ!!


   
   
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jun 17, 2016 8:42 am

நான் நானாக இல்லை
என்னோடு நீ இல்லாத போது! -நீ
என்னவளாய் மாறுவது
என்வாழ்வில் எப்போது!!

சன்னலோர தென்றலாய்
உன் ஞாபகங்கள் தினமும்
சத்தமின்றி தீண்டியுமாய்-என் மீது
சந்தோச மலரை தூவியுமாய் என்னோடு
சரசம் செய்து போகுதடி!!!!

உள்மனதின் உண்மைநிலை -என்
உயிரே உன்னை சுற்றியே
உயிர் கொண்ட ஜடமாய் மட்டுமே -நான்
உலவுகின்றேன் இப்புவியில்!!

நிம்மதியாய் நானுறங்கி
நெடுநாளானதடி -என்
நெஞ்சத்தில் உனை பிறந்த வேதனை என்னை
நித்தம் நித்தம் கொள்ளுதடி!!

அறைநொடி மின்னலை போல் -கனவில்
அவ்வபோது வந்து போறவளே -உன்
அன்பிற்காக  ங்கும் -இந்த
லையின் நிலையறியாயோ!!

இன்றைய இரவுப் பொழுதின்
தூரலாய்தொடங்கிய உன் நினைவுகள்
தொடர்மழையாய் தொடருதடி- என்னை
தொட்டணைத்து செல்லுதடி!!

என்னுள் இருந்து
என்னை இயக்குபவளே
உன்னுள் நான் மட்டுமே என்பதை
உணர்ந்துகொண்டேன் அப்பொழுதே!

உணர்ந்த கொண்ட அந்நொடியே  
உனக்காக என் உள்ளத்தில்
உயர்ந்த்தொரு குடில் அமைத்து
உன்னை ஒய்யாரமாய் அமர்த்திவிட்டேன்!!!

க.சரவணன்.......

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 10:00 am

இன்றைய இரவுப் பொழுதின்
தூரலாய்தொடங்கிய உன் நினைவுகள்
தொடர்மழையாய் தொடருதடி- என்னை
தொட்டனைத்து செல்லுதடி!!

அருமையாக இருக்கிறது .ரசித்தேன் .
"தொட்டணைத்து" என்று இருக்கவேண்டுமோ ?
திருத்தி விடலாமா ?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jun 17, 2016 11:15 am

வணக்கம் ஐயா :
பிழையினை திருத்தி விடுங்கள் . நன்றி !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 1:31 pm

பிழை திருத்தப்பட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 17, 2016 3:35 pm

உள்ளக்குடிலில் நீ!! 3838410834
-
அன்பிற்க்காக எங்கும் ...
-
வல்லின ற்- க்குப் பின் க் வராது
-
அன்பிற்காக ங்கும்
என திருத்தம் செய்யலாம்...
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 4:45 pm

ய் ,ர் ழ்  ஆகிய எழுத்துக்களை அடுத்து ஒற்றெழுத்து வரலாம் . இதுதான் எளிமையான விதி . பிற எழுத்துக்களோடு ஒற்று இரட்டிக்காது .

காய்ந்த
மாடு

பார்த்த ஞாபகம் இல்லையோ ?

வாழ்க்கை வாழ்வதற்கே .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 4:59 pm

ayyasamy ram wrote:உள்ளக்குடிலில் நீ!! 3838410834
-
அன்பிற்க்காக எங்கும் ...
-
வல்லின ற்- க்குப் பின் க் வராது
-
அன்பிற்காக ங்கும்
என திருத்தம் செய்யலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1211462

நன்றி a ram ., திருத்தம் செய்யப்பட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 1:08 am

ஒரே கவிதை மழையாய் இருக்கு சரவணன்.....சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக