புதிய பதிவுகள்
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 4:58 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 1:30 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:47 am

» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 12:08 am

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 9:25 pm

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 12:53 pm

» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Yesterday at 10:38 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:00 am

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu Nov 30, 2023 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
120 Posts - 54%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
33 Posts - 15%
krishnaamma
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
24 Posts - 11%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
20 Posts - 9%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
5 Posts - 2%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
4 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
4 Posts - 2%
Nithi s
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
3 Posts - 1%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
3 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
22 Posts - 63%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
2 Posts - 6%
Kpc71
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
2 Posts - 6%
bharathichandranssn
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
2 Posts - 6%
Pampu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
1 Post - 3%
Saravananj
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 32 of 34 Previous  1 ... 17 ... 31, 32, 33, 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 15, 2016 10:05 am

நாத்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .

நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது "நாற்று " எனப்படும் .

அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jul 15, 2016 11:05 am

M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .

" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1215950

அப்போது "வைப்பாட்டி" அல்லது வப்பாட்டி என்பதற்கு என்ன பொருள்???



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34770
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 15, 2016 11:27 am

M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .

" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1215950

மிகவும் நீண்டதாக உள்ளது . மேலும் இரு வார்த்தைகள் அடங்கியுள்ளது .

முதலில் மணந்தது மனைவி என்றால்
அடுத்து மணப்பது துணைவி என்றிடலாமா ?.
துணை + மனைவி = துணைவி

முதல்வர் ,துணை முதல்வர் என்பது போல் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 15, 2016 11:33 am

M.Jagadeesan wrote:நாத்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .

நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது  "நாற்று " எனப்படும் .

அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .
சூப்பருங்க  நல்ல விளக்கம் ஐயா. நானே வெகு நாளாக யோசித்திருக்கிறேன்... இந்த பேரே நல்லாயில்லையே.. ரொம்பவே டெரரா இருக்கேன்னு.... அருமையான விளக்கம். நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 3838410834  நன்றி ஐயா.

அப்படியே மாமியார், மாமனார், மச்சினன் - இவர்களின் பெயர் காரணங்களையும் கொஞ்சம் விளக்குங்கள் ஐயா.



நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jul 15, 2016 11:37 am

விமந்தனி wrote:
M.Jagadeesan wrote:நாத்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .

நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது  "நாற்று " எனப்படும் .

அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .
சூப்பருங்க  நல்ல விளக்கம் ஐயா. நானே வெகு நாளாக யோசித்திருக்கிறேன்... இந்த பேரே நல்லாயில்லையே.. ரொம்பவே டெரரா இருக்கேன்னு.... அருமையான விளக்கம். நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 3838410834  நன்றி ஐயா.

அப்படியே மாமியார், மாமனார், மச்சினன் - இவர்களின் பெயர் காரணங்களையும் கொஞ்சம் விளக்குங்கள் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1215971

நாத்தனார் விளக்க ம் அருமை அப்படியே கொழுந்தனார்,கொழுந்தி விளக்கம் தேவை



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 15, 2016 11:44 am

கார்த்திக் செயராம் wrote:
விமந்தனி wrote:
M.Jagadeesan wrote:நாத்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .

நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது  "நாற்று " எனப்படும் .

அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .
சூப்பருங்க  நல்ல விளக்கம் ஐயா. நானே வெகு நாளாக யோசித்திருக்கிறேன்... இந்த பேரே நல்லாயில்லையே.. ரொம்பவே டெரரா இருக்கேன்னு.... அருமையான விளக்கம். நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 3838410834  நன்றி ஐயா.

அப்படியே மாமியார், மாமனார், மச்சினன் - இவர்களின் பெயர் காரணங்களையும் கொஞ்சம் விளக்குங்கள் ஐயா.
நாத்தனார் விளக்க ம் அருமை அப்படியே கொழுந்தனார்,கொழுந்தி விளக்கம் தேவை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 15, 2016 11:47 am

கார்த்திக் செயராம் wrote:
M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .

" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .


அப்போது "வைப்பாட்டி" அல்லது வப்பாட்டி என்பதற்கு என்ன பொருள்???
இந்த வழக்கம் ஒழிந்தால் நன்று - இதுல வார்த்தை மட்டும் ஏன் இன்னும் இருக்கணும்?




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 15, 2016 11:51 am

யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:
M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .

" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .


அப்போது "வைப்பாட்டி" அல்லது வப்பாட்டி என்பதற்கு என்ன பொருள்???
இந்த வழக்கம் ஒழிந்தால் நன்று - இதுல வார்த்தை மட்டும் ஏன் இன்னும் இருக்கணும்?  
வழக்கம் ஒழியலாம்.... பழக்கம் ஒழியாது. சமூகம் உள்ளவரை......



நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 15, 2016 11:52 am

கார்த்திக் செயராம் wrote:
M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .

" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1215950

அப்போது "வைப்பாட்டி" அல்லது வப்பாட்டி என்பதற்கு என்ன பொருள்???
மேற்கோள் செய்த பதிவு: 1215957

வைப்பு + ஆட்டி = வைப்பாட்டி

ஆட்டி = பெண்

திருமணம் ஆகாமல் கூடவே வைத்துக்கொள்ளும் பெண்ணை " வைப்பாட்டி " என்று அழைத்தனர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 15, 2016 12:01 pm

கொழுந்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தானைக் " கொழுந்தன் " என்று அழைப்பார்கள் .

மரத்திலே கொழுந்து விட்டால் , மரம் வளர்ச்ச்சியடைகிறது என்று பொருள் . குடும்ப மரத்திற்கு கொழுந்து போல இருப்பவனைக் " கொழுந்து ஆனார் " என்பர். அதுவே கொழுந்தனார் என்று ஆயிற்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

Page 32 of 34 Previous  1 ... 17 ... 31, 32, 33, 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக