புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடெல்லி
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
வருமான வரித்துறை அறிக்கை
வருமான வரி வரம்புக்குள் வரும் தனிநபர்கள் உள்பட
அனைவரும் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு
தாக்கல் செய்ய வேண்டும்.
2016–2017–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி
கணக்கு தாக்கல் செய்ய, வருகிற 31–ந் தேதி கடைசி நாள்
ஆகும்.
இதுகுறித்து வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை
அனுப்பி உள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:–
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை நினைவுபடுத்தவே
இந்த அறிக்கை. கடந்த ஆண்டு இந்த நேரத்துக்குள் நீங்கள்
ஆன்லைன் மூலமாக கணக்கு தாக்கல் செய்திருப்பீர்கள்.
ஆன்லைன்
ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வது, கடந்த ஆண்டு
நீங்கள் அனுபவப்பட்டது போலவே எளிதானது, எளிமையானது,
வசதியானது. எனவே, நெரிசல் இன்றி கணக்கு தாக்கல் செய்ய
ஆன்லைன் முறையை நாடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
9 படிவங்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மொத்தம்
9 வகையான படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சகஜ் (ஐடிஆர்–1), ஐடிஆர்–2, ஐடிஆர்–2ஏ, ஐடிஆர்–3,
சுகம் (ஐடிஆர்–4எஸ்), ஐடிஆர்–4, ஐடிஆர்–5, ஐடிஆர்–6,
ஐடிஆர்–7 ஆகிய படிவங்கள் உள்ளன.
சம்பளம், வீடு மற்றும் வட்டி உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் வருவாய்
பெறும் தனிநபர்கள் சகஜ் (ஐடிஆர்–1) படிவத்தில் கணக்கு தாக்கல்
செய்ய வேண்டும். வர்த்தகம் மற்றும் தொழிலில் இருந்து வருவாய்
பெறாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பங்கள், ஐடிஆர்–2
படிவத்தில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வர்த்தகம், தொழில், மூலதன ஆதாயம் மூலம் வருவாய் இல்லாத
மற்றும் வெளிநாட்டு சொத்து இல்லாத தனிநபர்கள், இந்து கூட்டு
குடும்பங்கள் ஆகியோர் ஐடிஆர்–2ஏ படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.
வங்கி கணக்கு விவரம் தரவேண்டும்
ஐடிஆர்–1 படிவத்தில், மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை
குறிப்பிடுவதற்கான பத்தி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
5 பக்கங்களாக இருந்த படிவம், தற்போது 7 பக்கங்களாக மாற்றப்
பட்டுள்ளது.
வெளிநாட்டு சொத்துகளை தெரிவிப்பதற்கான பத்தியில் எந்த
மாற்றமும் இல்லை. அதுபோல், ஆதார் எண், மொபைல் போன் எண்,
இமெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிடும் பத்தியும் நீடிக்கிறது.
மேலும், முந்தைய ஆண்டில் தனிநபரோ, நிறுவனமோ வைத்திருந்த
சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்குகளின்
மொத்த எண்ணிக்கையை குறிப்பிடுவது இந்த ஆண்டும் கட்டாயம்
ஆகும்.
–
———————————
தினத்தந்தி
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
வருமான வரித்துறை அறிக்கை
வருமான வரி வரம்புக்குள் வரும் தனிநபர்கள் உள்பட
அனைவரும் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு
தாக்கல் செய்ய வேண்டும்.
2016–2017–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி
கணக்கு தாக்கல் செய்ய, வருகிற 31–ந் தேதி கடைசி நாள்
ஆகும்.
இதுகுறித்து வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை
அனுப்பி உள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:–
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை நினைவுபடுத்தவே
இந்த அறிக்கை. கடந்த ஆண்டு இந்த நேரத்துக்குள் நீங்கள்
ஆன்லைன் மூலமாக கணக்கு தாக்கல் செய்திருப்பீர்கள்.
ஆன்லைன்
ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வது, கடந்த ஆண்டு
நீங்கள் அனுபவப்பட்டது போலவே எளிதானது, எளிமையானது,
வசதியானது. எனவே, நெரிசல் இன்றி கணக்கு தாக்கல் செய்ய
ஆன்லைன் முறையை நாடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
9 படிவங்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மொத்தம்
9 வகையான படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சகஜ் (ஐடிஆர்–1), ஐடிஆர்–2, ஐடிஆர்–2ஏ, ஐடிஆர்–3,
சுகம் (ஐடிஆர்–4எஸ்), ஐடிஆர்–4, ஐடிஆர்–5, ஐடிஆர்–6,
ஐடிஆர்–7 ஆகிய படிவங்கள் உள்ளன.
சம்பளம், வீடு மற்றும் வட்டி உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் வருவாய்
பெறும் தனிநபர்கள் சகஜ் (ஐடிஆர்–1) படிவத்தில் கணக்கு தாக்கல்
செய்ய வேண்டும். வர்த்தகம் மற்றும் தொழிலில் இருந்து வருவாய்
பெறாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பங்கள், ஐடிஆர்–2
படிவத்தில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வர்த்தகம், தொழில், மூலதன ஆதாயம் மூலம் வருவாய் இல்லாத
மற்றும் வெளிநாட்டு சொத்து இல்லாத தனிநபர்கள், இந்து கூட்டு
குடும்பங்கள் ஆகியோர் ஐடிஆர்–2ஏ படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.
வங்கி கணக்கு விவரம் தரவேண்டும்
ஐடிஆர்–1 படிவத்தில், மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை
குறிப்பிடுவதற்கான பத்தி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
5 பக்கங்களாக இருந்த படிவம், தற்போது 7 பக்கங்களாக மாற்றப்
பட்டுள்ளது.
வெளிநாட்டு சொத்துகளை தெரிவிப்பதற்கான பத்தியில் எந்த
மாற்றமும் இல்லை. அதுபோல், ஆதார் எண், மொபைல் போன் எண்,
இமெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிடும் பத்தியும் நீடிக்கிறது.
மேலும், முந்தைய ஆண்டில் தனிநபரோ, நிறுவனமோ வைத்திருந்த
சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்குகளின்
மொத்த எண்ணிக்கையை குறிப்பிடுவது இந்த ஆண்டும் கட்டாயம்
ஆகும்.
–
———————————
தினத்தந்தி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அய்யா கருப்பு பணம். கருப்பு பணம் என்று சொல்றாங்களே !!!!அப்டின என்ன?? பணம் கறுப்பாய் இருக்குமா???? அந்த பணம் என்ன பணகாரன் கிட்ட மட்டுமே இருக்குமா என்ன??
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இது மாதம் திற்கா வருடத்திற்கா??இல்லை இதை பற்றி எனக்கு தகவல் வேண்டும்.. என் மனைவி அரசு ஊழியர் ..அலுவலகத்தில் பான் கார்டு கேட்டுள்ளனர்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கார்த்திக் செயராம் wrote:இது மாதம் திற்கா வருடத்திற்கா??இல்லை இதை பற்றி எனக்கு தகவல் வேண்டும்.. என் மனைவி அரசு ஊழியர் ..அலுவலகத்தில் பான் கார்டு கேட்டுள்ளனர்.
வருடத்திற்கு தான் கார்த்திக்.
அரசு மற்றும் தனியார் துறையில் மாச மாசம் சம்பளத்தில் பிடித்து விடுவார்கள்.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நன்றி அண்ணா விபரம் அறிந்து கொண்டேன்..ஆனால் நான் கன்சல்டன்சி வைத்துள்ளேன் நான் எந்த வித வரியும் செலுத்துவது இல்லையே
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சுய தொழிலில் உள்ளவர் வரி வரம்புகளுக்கு மேல் வருமானம் இருப்பின் அதை கணக்கு தணிக்கையாளரிடம் சொல்லி சுயமாக வரி செலுத்த வேண்டும். விசாரியுங்கள் உங்கள் பகுதி ஆடிட்டரிடம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கார்த்திக் செயராம் wrote:அய்யா கருப்பு பணம். கருப்பு பணம் என்று சொல்றாங்களே !!!!அப்டின என்ன?? பணம் கறுப்பாய் இருக்குமா???? அந்த பணம் என்ன பணகாரன் கிட்ட மட்டுமே இருக்குமா என்ன??
சும்மா கலாட்டாவாக கேட்கிறீர்களா கார்த்தி?........நிஜமாகவே கேட்கிறீர்களா?
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1216376krishnaamma wrote:கார்த்திக் செயராம் wrote:அய்யா கருப்பு பணம். கருப்பு பணம் என்று சொல்றாங்களே !!!!அப்டின என்ன?? பணம் கறுப்பாய் இருக்குமா???? அந்த பணம் என்ன பணகாரன் கிட்ட மட்டுமே இருக்குமா என்ன??
சும்மா கலாட்டாவாக கேட்கிறீர்களா கார்த்தி?........நிஜமாகவே கேட்கிறீர்களா?
உண்மையில் எனக்கு இதை பற்றி அதிகமாக தெரியாது..அம்மா
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1216382கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216376krishnaamma wrote:கார்த்திக் செயராம் wrote:அய்யா கருப்பு பணம். கருப்பு பணம் என்று சொல்றாங்களே !!!!அப்டின என்ன?? பணம் கறுப்பாய் இருக்குமா???? அந்த பணம் என்ன பணகாரன் கிட்ட மட்டுமே இருக்குமா என்ன??
சும்மா கலாட்டாவாக கேட்கிறீர்களா கார்த்தி?........நிஜமாகவே கேட்கிறீர்களா?
உண்மையில் எனக்கு இதை பற்றி அதிகமாக தெரியாது..அம்மா
சரி , எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் .இப்போ உங்களிடம் ஒரு வீடு இருக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள், அதன் விலை 30 லக்க்ஷம் என்றால், அதை அதே விலைக்கு நீங்கள் விற்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், அதற்கு ஏற்றபடி , வரி கட்டவேண்டும் அதை வாங்குபவர். சரிதானே?..............ஆனால் அவருக்கு, அரசுக்கு தரவேண்டிய, அத்தனை அதிகமான வரி கட்ட விருப்பம் இல்லை, எனவே அவர் என்ன சொல்வார்,
" வீட்டை 25 லட்சத்துக்கு ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம், ஆனால் நான் உங்களுக்கு சேரவேண்டிய 30 ஐ தந்து விடுகிறேன், நீங்களும் 5 லட்சம் பணத்துக்கு கணக்கு காட்டவேண்டாம், நானும் குறைந்த தொகைக்கு ரெஜிஸ்டர் செய்து கொள்கிறேன்" என்று சொல்வார்.
அதை நீங்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், அந்த 5 லட்சம் தான் உங்களிடம் இருக்கும் கருப்பு பணம், அதாவது கணக்கில் வராத பணம்...........இதை வங்கி இல் போட முடியாது, பணமாகவே தான் அவரும் தருவார், நீங்களும் அதை அப்படியேதான் வைத்துக்கொள்ளவேண்டும் அல்லது செலவழிக்கவேண்டும்....ஓரளவு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் கார்த்தி......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரூ.5 லட்சம் வரை சம்பளதாரர் இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!
» ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!
» ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: இதுவரை 2,100-க்கும் மேல் மனுக்கள் அளிப்பு
» ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!
» ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: இதுவரை 2,100-க்கும் மேல் மனுக்கள் அளிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|