புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
41 Posts - 59%
heezulia
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
22 Posts - 31%
mohamed nizamudeen
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
2 Posts - 3%
prajai
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
1 Post - 1%
Barushree
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
1 Post - 1%
cordiac
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
1 Post - 1%
Geethmuru
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
168 Posts - 55%
heezulia
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
105 Posts - 35%
mohamed nizamudeen
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
11 Posts - 4%
prajai
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
3 Posts - 1%
Srinivasan23
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
1 Post - 0%
Barushree
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
1 Post - 0%
cordiac
திருந்தவே மாட்டார்களா?  Poll_c10திருந்தவே மாட்டார்களா?  Poll_m10திருந்தவே மாட்டார்களா?  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருந்தவே மாட்டார்களா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 04, 2016 11:15 pm

இது இணைய  செய்தி.................

நபரின் பெயர் குரு தீனதயாளன்(27) என்பதும், அவர் திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள நொச்சிப்பாளையம் அவரின் சொந்த ஊர் என்பதும் தெரியவந்தது. படித்துவிட்டு பல வருடங்களாக வேலை இல்லமாமல் இருந்த குரு, பொழுது போக்கிறகாக் பேஸ்புக்கில் நேரம் கழித்துள்ளார்.

அதன்மூலம், அவருக்கு அறிமுகமன பிரியதர்சினி (25) என்ற பெண்ணை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதன்பின் உல்லாச வாழ்க்கைக்கும் , குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவும் ஆசைப்பட்ட அவர் பேஸ்புக் மூலம் இளம் பெண்களுக்கு வலை விரித்துள்ளார். இவரின் வலையின் சிக்கும் இளம் பெண்களை இவரின் ஊருக்கு அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அவர்களிடம், என்னுடைய அக்கா உன்னை பிடித்திருக்கிறது என்று கூறினால்தான் உன்னை திருமனம் செய்வேன் என்று கூறி, வீட்டிலிருந்து நகைகளை அணிந்து வருமாறு கூறியுள்ளார்.

அப்படி வரும் பெண்களிடம், தன்னுடைய மனைவியை அக்கா என்று அறிமுகம் செய்துள்ளார். அந்த கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து, அங்கு பெண்களை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கற்பழித்து, அவர்கள் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவதை வாடிக்கையாக அவர்கள் வைத்திருந்தனர்.  இப்படி கிடைத்த நகைகளை விற்றுவிட்டு அவர்கள் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக தெரியவந்தது.

கல்லூரி மாணவிகள்  மட்டுமில்லாது, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வேலை தேடி அலையும் பெண்கள், வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வரும் பெண்கள் என ஒருவரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
................
படித்தவர்களே அதிகம் ஏமாறுகிறார்கள் என்கிறது ஆய்வு.

திருந்தவே மாட்டார்களா?  YgfzNUZVR4WgBJa4Liak+fb

பாங்கொக்கில் காதலிக்காக காத்திருந்த கதாநாயகன் விஷால்.இது சினிமா.

திருந்தவே மாட்டார்களா?  X4pFUJNhSBe41u3qOTQB+fb1

முகநூலில் காதலித்த ஒல்லாந்து  நாட்டு காதலன்-அலெக்ஸ்சாண்டர் பீட்டர்,  காதலியின்-ஜாங்- அழைப்பின் பேரில் சீனா வந்து காத்திருந்தார் காதலிக்காக. ஒரு நாள்,இரண்டு நாள் என பத்து நாட்கள் பறந்தன. அவரும் இடத்தை விட்டு நகரவில்லை. காதலியும் வந்தபாடில்லை.குடித்த கோக்கை தவிர உணவும் ஏறவில்லை அவருக்கு. மயக்கமுற்ற அவர் மருத்துவ மனையில். இன்னமும் காத்திருக்கிறார்.

திருந்தவே மாட்டார்களா?

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Aug 05, 2016 7:05 am

ஏமாளிகள் இருக்கும் வரை  ஏமாற்றுவோர்கள்  இருக்கவே செய்கின்றனர்.  என்ன ஜென்மமோ சே>>>>> திருந்துவது ஏது???

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82477
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 05, 2016 7:30 am

P.S.T.Rajan wrote:ஏமாளிகள் இருக்கும் வரை  ஏமாற்றுவோர்கள்  இருக்கவே செய்கின்றனர்.  என்ன ஜென்மமோ சே>>>>> திருந்துவது ஏது???
மேற்கோள் செய்த பதிவு: 1217914
-
அதிர்ச்சி அதிர்ச்சி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 05, 2016 7:30 pm

சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக