Latest topics
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Yesterday at 10:27 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by mohamed nizamudeen Yesterday at 10:19 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Yesterday at 10:15 pm
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:08 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:51 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Yesterday at 6:51 pm
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Yesterday at 6:33 pm
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Yesterday at 1:40 pm
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 28/01/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm
» பதான் விமர்சனம்
by சிவா Yesterday at 5:30 am
» மூச்சின் சூட்சுமம்
by சிவா Yesterday at 4:38 am
» கடவுளின் மொழி
by சிவா Yesterday at 4:34 am
» பித்த உபாதைகளுக்கு மருந்து
by சிவா Yesterday at 1:13 am
» பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
by சிவா Yesterday at 12:42 am
» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by T.N.Balasubramanian Fri Jan 27, 2023 8:55 pm
» சிங்கமுத்து சேர்வை கோனார் வரலாறு
by சிவா Fri Jan 27, 2023 4:18 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Fri Jan 27, 2023 12:05 pm
» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Fri Jan 27, 2023 12:02 pm
» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Fri Jan 27, 2023 11:57 am
» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Thu Jan 26, 2023 8:06 pm
» மனித உடலியல்
by T.N.Balasubramanian Thu Jan 26, 2023 7:56 pm
» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Thu Jan 26, 2023 6:02 pm
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Thu Jan 26, 2023 3:48 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Thu Jan 26, 2023 12:09 pm
» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Thu Jan 26, 2023 12:01 pm
» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Thu Jan 26, 2023 11:31 am
» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Thu Jan 26, 2023 10:18 am
» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Thu Jan 26, 2023 9:44 am
» கரிசலாங்கண்ணி
by சிவா Thu Jan 26, 2023 3:00 am
» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Thu Jan 26, 2023 2:46 am
» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Thu Jan 26, 2023 2:43 am
» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm
» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm
» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm
» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm
» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm
» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm
» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm
» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm
» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm
» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm
» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm
» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm
» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm
by சிவா Yesterday at 10:27 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by mohamed nizamudeen Yesterday at 10:19 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Yesterday at 10:15 pm
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:08 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:51 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Yesterday at 6:51 pm
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Yesterday at 6:33 pm
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Yesterday at 1:40 pm
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 28/01/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm
» பதான் விமர்சனம்
by சிவா Yesterday at 5:30 am
» மூச்சின் சூட்சுமம்
by சிவா Yesterday at 4:38 am
» கடவுளின் மொழி
by சிவா Yesterday at 4:34 am
» பித்த உபாதைகளுக்கு மருந்து
by சிவா Yesterday at 1:13 am
» பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
by சிவா Yesterday at 12:42 am
» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by T.N.Balasubramanian Fri Jan 27, 2023 8:55 pm
» சிங்கமுத்து சேர்வை கோனார் வரலாறு
by சிவா Fri Jan 27, 2023 4:18 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Fri Jan 27, 2023 12:05 pm
» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Fri Jan 27, 2023 12:02 pm
» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Fri Jan 27, 2023 11:57 am
» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Thu Jan 26, 2023 8:06 pm
» மனித உடலியல்
by T.N.Balasubramanian Thu Jan 26, 2023 7:56 pm
» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Thu Jan 26, 2023 6:02 pm
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Thu Jan 26, 2023 3:48 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Thu Jan 26, 2023 12:09 pm
» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Thu Jan 26, 2023 12:01 pm
» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Thu Jan 26, 2023 11:31 am
» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Thu Jan 26, 2023 10:18 am
» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Thu Jan 26, 2023 9:44 am
» கரிசலாங்கண்ணி
by சிவா Thu Jan 26, 2023 3:00 am
» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Thu Jan 26, 2023 2:46 am
» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Thu Jan 26, 2023 2:43 am
» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm
» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm
» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm
» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm
» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm
» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm
» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm
» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm
» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm
» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm
» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm
» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm
» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm
Top posting users this week
Top posting users this month
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
மலேசிய செய்திகள்
• Share
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!
கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.
அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.
அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
ஒலிம்பிக்ஸ் : பூப்பந்து – ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியா வெற்றி!
ரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் இரவு 9.45 மணி நிலவரம்) சற்று முன் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்ஸ் பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மலேசியாவின் கோ வி ஷெம் – டான் வீ கியோங் இணை வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் நுழையும் இவர்கள் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை மலேசியாவுக்காகப் பெற்றுத் தருவது உறுதியாகியுள்ளது
ரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் இரவு 9.45 மணி நிலவரம்) சற்று முன் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்ஸ் பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மலேசியாவின் கோ வி ஷெம் – டான் வீ கியோங் இணை வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் நுழையும் இவர்கள் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை மலேசியாவுக்காகப் பெற்றுத் தருவது உறுதியாகியுள்ளது
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஊழல் விவகாரம்: ‘டிபிகேஎல்’ உயர் அதிகாரி “டத்தோஸ்ரீ” கைது!
புத்ராஜெயா – அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டறியும் விசாரணையில், கோலாலம்பூர் மாநகர சபையைச் (டிபிகேஎல்) சேர்ந்த “டத்தோஸ்ரீ” பட்டம் கொண்ட நிர்வாக இயக்குநர் ஒருவர் சிக்கியுள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை காலை புத்ராஜெயா குற்றிவியல் நீதிமன்றத்திற்கு, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகளால், முகம் மறைக்கப்பட்ட நிலையில், அந்த 54 வயது உயரதிகாரி அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், அவரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி நிக் இஸ்பஹானி தாஸ்னிம் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த வழக்கு, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் சட்டம், பிரிவு 17 (a), பிரிவு 23 ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளதாக எம்ஏசிசியைச் சேர்ந்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயா – அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டறியும் விசாரணையில், கோலாலம்பூர் மாநகர சபையைச் (டிபிகேஎல்) சேர்ந்த “டத்தோஸ்ரீ” பட்டம் கொண்ட நிர்வாக இயக்குநர் ஒருவர் சிக்கியுள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை காலை புத்ராஜெயா குற்றிவியல் நீதிமன்றத்திற்கு, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகளால், முகம் மறைக்கப்பட்ட நிலையில், அந்த 54 வயது உயரதிகாரி அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், அவரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி நிக் இஸ்பஹானி தாஸ்னிம் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த வழக்கு, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் சட்டம், பிரிவு 17 (a), பிரிவு 23 ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளதாக எம்ஏசிசியைச் சேர்ந்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
மலேசிய எண்ணெய் கப்பல், இந்தோனேசியாவுக்கு கடத்தல் சிப்பந்திகளின் கதி என்ன?
மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், ‘வியர் ஹார்மோனி’. இந்த எண்ணெய் கப்பல் மலேசியாவின் தாஞ்சுங் பெலேபாஸ் துறைமுகத்தில் இருந்து 9 லட்சம் லிட்டர் டீசலை எடுத்துக்கொண்டு, கடந்த திங்கட்கிழமை புறப்பட்டு சென்றது.
இந்த டீசலின் மதிப்பு சுமார் 3 லட்சத்து 92 ஆயிரத்து 795 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2 கோடியே 63 லட்சத்து 17 ஆயிரம்) ஆகும்.
இந்த கப்பல், இந்தோனேசியா நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பாடாம் துறைமுகத்தில் அந்த கப்பல் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கப்பலை கடத்திச் சென்றவர்கள் யார், அவர்களது நிபந்தனைகள் என்னென்ன? சிப்பந்திகளின் கதி என்ன ஆனது என்பது தெரியவரவில்லை. இந்த தகவல்களை மலேசிய அரசு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், ‘வியர் ஹார்மோனி’. இந்த எண்ணெய் கப்பல் மலேசியாவின் தாஞ்சுங் பெலேபாஸ் துறைமுகத்தில் இருந்து 9 லட்சம் லிட்டர் டீசலை எடுத்துக்கொண்டு, கடந்த திங்கட்கிழமை புறப்பட்டு சென்றது.
இந்த டீசலின் மதிப்பு சுமார் 3 லட்சத்து 92 ஆயிரத்து 795 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2 கோடியே 63 லட்சத்து 17 ஆயிரம்) ஆகும்.
இந்த கப்பல், இந்தோனேசியா நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பாடாம் துறைமுகத்தில் அந்த கப்பல் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கப்பலை கடத்திச் சென்றவர்கள் யார், அவர்களது நிபந்தனைகள் என்னென்ன? சிப்பந்திகளின் கதி என்ன ஆனது என்பது தெரியவரவில்லை. இந்த தகவல்களை மலேசிய அரசு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
பூப்பந்து : கலப்பு இரட்டையர் – மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே!
ரியோ டி ஜெனிரோ – அவசரம், அவசரமான ஆட்டம், இடையிடையே காட்டிய பதட்டம் ஆகியவற்றால், ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணை இன்று தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பினைக் கோட்டை விட்டது.
இன்று வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற போட்டியில் இந்தோனிசியாவின் எல்.நட்சிர் – டி.அகமட் இணைக்கு, கடுமையான போட்டியை மலேசிய இணை வழங்கினாலும், இறுதியில் தோல்வியைத் தழுவியது.
முதல் செட் ஆட்டத்தில் 21-14 புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவிய மலேசிய இணை, இரண்டாவது செட் ஆட்டத்திலும் 21- 12 புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து மலேசியாவுக்கு ஒலிம்பிக்சில் மற்றொரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. மலேசியா இதுவரை முக்குளிப்பு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், சைக்கிள் ஓட்டப் போட்டியொன்றில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது.
பூப்பந்து போட்டிகளில் ஒலிம்பிக்ஸ் தங்கத்தை வெல்லும் மலேசியாவின் கனவு இன்னும் கலைந்துவிடவில்லை.
நாளை ஆண்கள் இரட்டையர் ஆட்டத்திலும் இறுதி ஆட்டத்தில் மலேசியா மோதுகிறது.
இதற்கிடையில், ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவின் லீ சோங் வெய் அரை இறுதி ஆட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளார். நாளை வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் ஒற்றையருக்கான அரை இறுதி ஆட்டத்தில் அவர் சீனாவின் பலம் பொருந்திய முதல் நிலை ஆட்டக்காரர் லின் டான்’னை சந்திக்கின்றார்.
ரியோ டி ஜெனிரோ – அவசரம், அவசரமான ஆட்டம், இடையிடையே காட்டிய பதட்டம் ஆகியவற்றால், ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணை இன்று தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பினைக் கோட்டை விட்டது.
இன்று வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற போட்டியில் இந்தோனிசியாவின் எல்.நட்சிர் – டி.அகமட் இணைக்கு, கடுமையான போட்டியை மலேசிய இணை வழங்கினாலும், இறுதியில் தோல்வியைத் தழுவியது.
முதல் செட் ஆட்டத்தில் 21-14 புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவிய மலேசிய இணை, இரண்டாவது செட் ஆட்டத்திலும் 21- 12 புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து மலேசியாவுக்கு ஒலிம்பிக்சில் மற்றொரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. மலேசியா இதுவரை முக்குளிப்பு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், சைக்கிள் ஓட்டப் போட்டியொன்றில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது.
பூப்பந்து போட்டிகளில் ஒலிம்பிக்ஸ் தங்கத்தை வெல்லும் மலேசியாவின் கனவு இன்னும் கலைந்துவிடவில்லை.
நாளை ஆண்கள் இரட்டையர் ஆட்டத்திலும் இறுதி ஆட்டத்தில் மலேசியா மோதுகிறது.
இதற்கிடையில், ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவின் லீ சோங் வெய் அரை இறுதி ஆட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளார். நாளை வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் ஒற்றையருக்கான அரை இறுதி ஆட்டத்தில் அவர் சீனாவின் பலம் பொருந்திய முதல் நிலை ஆட்டக்காரர் லின் டான்’னை சந்திக்கின்றார்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
- GuestGuest
மலேசியத் துறைமுகத்திலிருந்து மாயமான 900,000 லிட்டர் டீசல் (1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பு) கொண்ட எண்ணெய் கப்பலான வியெர் ஹார்மோனி, ‘வர்த்தகத் தகராறு’ காரணமாக கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அக்கப்பலில் கேப்டன், “நிர்வாகத்தின் உள் பிரச்சினை” காரணமாகத் தான் கப்பலை இந்தோனிசியாவின் பாத்தாமிற்கு எடுத்துச் செல்வதாக, தனது நிர்வாகத்திடம், இரண்டு முறை கூறியதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
...........................
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணை வெள்ளிப் பதக்கம் பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள மலாக்கா அரசு, அவர்களுக்கு 50,000 ரிங்கிட் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பினாங்கைச் சேர்ந்த அவர்கள் இருவருக்கும் அந்தத் தொகை சமமாகப் பிரித்து வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் இட்ரிஸ் ஹாரோன் தெரிவித்துள்ளார்.மேலும், அவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அக்கப்பலில் கேப்டன், “நிர்வாகத்தின் உள் பிரச்சினை” காரணமாகத் தான் கப்பலை இந்தோனிசியாவின் பாத்தாமிற்கு எடுத்துச் செல்வதாக, தனது நிர்வாகத்திடம், இரண்டு முறை கூறியதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
...........................
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணை வெள்ளிப் பதக்கம் பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள மலாக்கா அரசு, அவர்களுக்கு 50,000 ரிங்கிட் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பினாங்கைச் சேர்ந்த அவர்கள் இருவருக்கும் அந்தத் தொகை சமமாகப் பிரித்து வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் இட்ரிஸ் ஹாரோன் தெரிவித்துள்ளார்.மேலும், அவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிநுழைவுத்துறை மையங்களில் கொடுமையோ கொடுமை: கம்போடிய பணிப்பெண்கள் முறைப்பாடு

ஜூரு குடிநுழைவுத்துறை தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்படுவோர் கொடூரமாக நடத்தப்படுவதாகவும் அதன் விளைவாக சிலர் இறந்தும் போனார்கள் என்றும் இரு கம்போடிய பெண்கள் கூறிக்கொள்கின்றனர்.
அவ்விருவரும் மலேசியாவில் பணிப்பெண்களாக இருந்தவர்கள். கம்போடிய மத்திய தொழிலாளர் உரிமை அமைப்பின் முயற்சியின் பலனாக அவ்விருவரும் இப்போது கம்போடியாவுக்குத் திரும்பிச் சென்றிருப்பதாக கம்போடிய டெய்லி நாளேடு கூறியது.
அவர்களில் ஒருவர் சுமார் ஈராண்டுகளாக மலேசியாவில் பணிப்பெண்ணாக பனியாற்றியுள்ளார். இவ்வாண்டு தொடக்கத்தில் அவர் கைது செய்யப்பட்டு ஜூரு-வுக்கு அனுப்பப்பட்டார்.
பணி செய்த இடத்தில் கொடுமைப்படுத்தப்பட்டதால் தப்பியோடிய இவர் அதே கொடுமைகளைத் தடுப்பு முகாமில் அனுபவிக்க நேரிட்டது.
“சிறையில் அதிகாரிகள் சொல்வதைப் புரிந்து நடந்து கொள்ளாவிட்டால் அடி, உதைதான்”, எனக் கடந்த மாதம் அந்நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் அப்பெண் கூறினார்.
“இரண்டு கம்போடியர்களும் ஒரு வியட்நாமிய பெண்ணும் திரும்பத் திரும்ப முகத்திலும் நெஞ்சிலும் குத்தப்பட்டு இறந்து போனதைக் கண்ணால் கண்டேன். நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில்தான் வைக்கப்பட்டிருந்தோம். அம்மூவரும் கடும் சித்தரவதைக்கு ஆளானார்கள்.
“விடிந்ததும் அவர்களை எழுப்பினேன். அவர்கள் உயிருடன் இல்லை”.
இவர் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகவில்லை. ஓரளவுக்கு மலாய், ஆங்கில மொழிகள் பேசத் தெரியும் என்பதால் தப்பினார்.
அதன் காரணமாகவே, மற்ற தடுப்புக் கைதிகளை மருத்துவமனைகளுக்கு அனுப்பும்போது அவர்கள் சொல்வதை மொழிபெயர்ப்பதற்கு உதவியாக இவரையும் அனுப்பி வைப்பார்கள். அங்கு மூன்று கம்போடிய பெண்களும் ஒரு வியட்னாமியரும் இறக்கக் கண்டார்.
“ஆக மொத்தம் ஐந்து கம்போடியர்களும் இரண்டு வியட்னாமியரும் இறந்ததற்கு நானே சாட்சி”, என்றாரவர்

ஜூரு குடிநுழைவுத்துறை தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்படுவோர் கொடூரமாக நடத்தப்படுவதாகவும் அதன் விளைவாக சிலர் இறந்தும் போனார்கள் என்றும் இரு கம்போடிய பெண்கள் கூறிக்கொள்கின்றனர்.
அவ்விருவரும் மலேசியாவில் பணிப்பெண்களாக இருந்தவர்கள். கம்போடிய மத்திய தொழிலாளர் உரிமை அமைப்பின் முயற்சியின் பலனாக அவ்விருவரும் இப்போது கம்போடியாவுக்குத் திரும்பிச் சென்றிருப்பதாக கம்போடிய டெய்லி நாளேடு கூறியது.
அவர்களில் ஒருவர் சுமார் ஈராண்டுகளாக மலேசியாவில் பணிப்பெண்ணாக பனியாற்றியுள்ளார். இவ்வாண்டு தொடக்கத்தில் அவர் கைது செய்யப்பட்டு ஜூரு-வுக்கு அனுப்பப்பட்டார்.
பணி செய்த இடத்தில் கொடுமைப்படுத்தப்பட்டதால் தப்பியோடிய இவர் அதே கொடுமைகளைத் தடுப்பு முகாமில் அனுபவிக்க நேரிட்டது.
“சிறையில் அதிகாரிகள் சொல்வதைப் புரிந்து நடந்து கொள்ளாவிட்டால் அடி, உதைதான்”, எனக் கடந்த மாதம் அந்நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் அப்பெண் கூறினார்.
“இரண்டு கம்போடியர்களும் ஒரு வியட்நாமிய பெண்ணும் திரும்பத் திரும்ப முகத்திலும் நெஞ்சிலும் குத்தப்பட்டு இறந்து போனதைக் கண்ணால் கண்டேன். நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில்தான் வைக்கப்பட்டிருந்தோம். அம்மூவரும் கடும் சித்தரவதைக்கு ஆளானார்கள்.
“விடிந்ததும் அவர்களை எழுப்பினேன். அவர்கள் உயிருடன் இல்லை”.
இவர் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகவில்லை. ஓரளவுக்கு மலாய், ஆங்கில மொழிகள் பேசத் தெரியும் என்பதால் தப்பினார்.
அதன் காரணமாகவே, மற்ற தடுப்புக் கைதிகளை மருத்துவமனைகளுக்கு அனுப்பும்போது அவர்கள் சொல்வதை மொழிபெயர்ப்பதற்கு உதவியாக இவரையும் அனுப்பி வைப்பார்கள். அங்கு மூன்று கம்போடிய பெண்களும் ஒரு வியட்னாமியரும் இறக்கக் கண்டார்.
“ஆக மொத்தம் ஐந்து கம்போடியர்களும் இரண்டு வியட்னாமியரும் இறந்ததற்கு நானே சாட்சி”, என்றாரவர்
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கை: போலீசிடமிருந்து தப்ப முயன்ற இருவர் சுட்டுக் கொலை
கெப்போங் நெடுஞ்சாலை அருகே நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை குண்டர் கும்பலைச் சேர்ந்த இருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
‘ஓப்ஸ் சண்டாஸ் ஹாஸ் 2’ நடவடிக்கையின் படி, காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், வந்த கார் ஒன்றைத் தடுத்த நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அதிலிருந்தவர்கள் காரை நிறுத்தாமல் தொடர்ந்து தடுப்பை மீறி வேகமாகச் செல்லவே, அவர்களைத் துரத்திக் கொண்டு சென்ற காவல்துறை வாகனம் செலாயாங் – கெப்போங் நெடுஞ்சாலையில், மலேசியக் காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் (Forest Research Institute of Malaysia) அருகே துரத்திப் பிடித்துள்ளது.
எனினும், அதிலிருந்த இருவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் வேறு வழியில்லாமல் காவல்துறையினர் திரும்பச் சுட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மோதலில், சந்தேக நபர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரின் சடலமும் கோலாலம்பூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகளையும், 11 பாக்கெட்டுகள் போதைப் பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ மொகமட் அட்னான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கெப்போங் நெடுஞ்சாலை அருகே நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை குண்டர் கும்பலைச் சேர்ந்த இருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
‘ஓப்ஸ் சண்டாஸ் ஹாஸ் 2’ நடவடிக்கையின் படி, காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், வந்த கார் ஒன்றைத் தடுத்த நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அதிலிருந்தவர்கள் காரை நிறுத்தாமல் தொடர்ந்து தடுப்பை மீறி வேகமாகச் செல்லவே, அவர்களைத் துரத்திக் கொண்டு சென்ற காவல்துறை வாகனம் செலாயாங் – கெப்போங் நெடுஞ்சாலையில், மலேசியக் காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் (Forest Research Institute of Malaysia) அருகே துரத்திப் பிடித்துள்ளது.
எனினும், அதிலிருந்த இருவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் வேறு வழியில்லாமல் காவல்துறையினர் திரும்பச் சுட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மோதலில், சந்தேக நபர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரின் சடலமும் கோலாலம்பூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகளையும், 11 பாக்கெட்டுகள் போதைப் பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ மொகமட் அட்னான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
பூப்பந்து இறுதி ஆட்டம்: இதயம் பத்திரம் மலேசியர்களே – சுகாதாரத்துறை எச்சரிக்கை!
கோலாலம்பூர் – டத்தோ லீ சோங் வேய் பங்கேற்கும் ஒலிம்பிக் பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று சனிக்கிழமை இரவு, மலேசிய நேரப்படி 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், விறுவிறுப்பான இந்த ஆட்டத்தை காண்பவர்கள் தங்கள் இதயத்தையும் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
உயர் இரத்த அழுத்தமுள்ளவர்கள், இருதயக் கோளாறு உள்ளவர்கள், இன்றைய ஆட்டத்தின் போது தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்து கொள்ளும் படியும் சுகாதாரத்துறை ஆலோசனை கூறியுள்ளது.
“மலேசியர்கள், குறிப்பாக மூத்த குடிமகன்கள் இன்றைய தங்கப் பதக்கத்திற்கான ஆட்டத்தைக் காணும் போது தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பார்க்க வேண்டும்” என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக 999 என்ற எண்ணிற்கு அழைத்து மருத்து உதவி கோரும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது
கோலாலம்பூர் – டத்தோ லீ சோங் வேய் பங்கேற்கும் ஒலிம்பிக் பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று சனிக்கிழமை இரவு, மலேசிய நேரப்படி 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், விறுவிறுப்பான இந்த ஆட்டத்தை காண்பவர்கள் தங்கள் இதயத்தையும் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
உயர் இரத்த அழுத்தமுள்ளவர்கள், இருதயக் கோளாறு உள்ளவர்கள், இன்றைய ஆட்டத்தின் போது தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்து கொள்ளும் படியும் சுகாதாரத்துறை ஆலோசனை கூறியுள்ளது.
“மலேசியர்கள், குறிப்பாக மூத்த குடிமகன்கள் இன்றைய தங்கப் பதக்கத்திற்கான ஆட்டத்தைக் காணும் போது தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பார்க்க வேண்டும்” என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக 999 என்ற எண்ணிற்கு அழைத்து மருத்து உதவி கோரும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
மகாதிர்: அம்னோவுக்கு ‘எதிர்காலம் இல்லை’, அழிவு உறுதி
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அம்னோவுக்கு -எந்தக் கட்சிக்கு 22 ஆண்டுகள் தலைவராக இருந்தாரோ அந்தக் கட்சிக்கு- அழிவு நிச்சயம் என்று ஆருடம் கூறியுள்ளார்.
“இப்போது அம்னோ துண்டுதுண்டாக உடைந்து கிடக்கிறது, அது அழியப்போவது உறுதி. அம்னோவுக்கு இனி எதிர்காலம் இல்லை. ஏனென்றால் மக்கள் அம்னோவை வெறுக்கிறார்கள்.
“அதனால்தான் அவர்கள் (அண்மைய பொதுத் தேர்தலில்) எதிரணியை வலுவாக ஆதரித்தார்கள்”, என்று மகாதிர் தெரிவித்ததாக த ஸ்டார் ஆன்லைன் கூறிற்று.
ஐநா பொதுப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நியு யோர்க் சென்றுள்ள மகாதிர் அங்கு அமெரிக்க வெளியுறவு மன்றம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்ற கட்சிகளுடன் புதிய கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள மும்முரமாக முயன்று கொண்டிருக்கும் வேளையில் மகாதிர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
ஜாஹிட் அம்னோவுக்கு எதிரணியில் இருப்பது பிடிக்கவில்லை என்பதை எடுத்துரைப்பதற்காக அண்மையில் ஒரு குழுவுடன் சென்று மகாதிரைச் சந்தித்திருக்கிறார். இது அவரே ஒப்புக்கொண்ட ஒரு விசயம்.
எப்படியாவது ஏதாவது ஒரு கட்சியுடன் இணைந்து “ஒற்றுமை அரசாங்கம்” அமைப்பதுதான் அம்னோவின் குறிக்கோள் என்றும் ஜாஹிட் கூறியுள்ளார்.
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அம்னோவுக்கு -எந்தக் கட்சிக்கு 22 ஆண்டுகள் தலைவராக இருந்தாரோ அந்தக் கட்சிக்கு- அழிவு நிச்சயம் என்று ஆருடம் கூறியுள்ளார்.
“இப்போது அம்னோ துண்டுதுண்டாக உடைந்து கிடக்கிறது, அது அழியப்போவது உறுதி. அம்னோவுக்கு இனி எதிர்காலம் இல்லை. ஏனென்றால் மக்கள் அம்னோவை வெறுக்கிறார்கள்.
“அதனால்தான் அவர்கள் (அண்மைய பொதுத் தேர்தலில்) எதிரணியை வலுவாக ஆதரித்தார்கள்”, என்று மகாதிர் தெரிவித்ததாக த ஸ்டார் ஆன்லைன் கூறிற்று.
ஐநா பொதுப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நியு யோர்க் சென்றுள்ள மகாதிர் அங்கு அமெரிக்க வெளியுறவு மன்றம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்ற கட்சிகளுடன் புதிய கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள மும்முரமாக முயன்று கொண்டிருக்கும் வேளையில் மகாதிர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
ஜாஹிட் அம்னோவுக்கு எதிரணியில் இருப்பது பிடிக்கவில்லை என்பதை எடுத்துரைப்பதற்காக அண்மையில் ஒரு குழுவுடன் சென்று மகாதிரைச் சந்தித்திருக்கிறார். இது அவரே ஒப்புக்கொண்ட ஒரு விசயம்.
எப்படியாவது ஏதாவது ஒரு கட்சியுடன் இணைந்து “ஒற்றுமை அரசாங்கம்” அமைப்பதுதான் அம்னோவின் குறிக்கோள் என்றும் ஜாஹிட் கூறியுள்ளார்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஊழல் குற்றவாளிகளுக்குச் ‘கசையடி’ தண்டனை, எம்.ஏ.சி.சி. ஆலோசனை
ஊழல் குற்றவாளிகளுக்குக் ‘கசையடி’ தண்டனை வழங்க வேண்டுமென, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த மே மாதம், பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பிறகு, அவ்வாணையத்திற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட்ட சுக்ரி, இந்நடவடிக்கை கையூட்டு பெற விரும்புவோருக்கு ஒரு பாடமாக அமையும் என்று கூறினார்.
“நான் கையூட்டை மிகவும் வெறுக்கிறேன். ஊழலில் ஈடுபடுபவர்கள் எனக்கு ஒவ்வாதவர்கள்.
“ஒருவேளை, பிரதமர் மகாதிர் மரண தண்டனையைப் பரிந்துரைத்தால், நான் அதற்கு ஆதரவு தருவேன்.
“சீனாவில், ஊழலுக்குத் தண்டனை மரணம்தான். ஆனால், மலேசியாவில் அப்படி இல்லை. தற்போது மலேசியா, மற்ற குற்றங்களுக்கும் மரண தண்டனை வழங்குவதைத் தவிர்த்து வருகிறது,” என்று, கோலாலம்பூர், விஸ்மா பெர்னாமாவில், பெர்னாமா வானொலிக்கு வழங்கிய ஒரு நேர்காணலின் போது அவர் கூறினார்.
தற்போது உள்ள சட்டங்கள், ஊழலில் ஈடுபடுபவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைவாசத்தையே வழங்குகிறது என்றார் சுக்ரி.
“என்னிடம் கேட்டால், அவர்களுக்குக் கசையடி கொடுக்க வேண்டும், இது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்,” என்றார் அவர்.
எம்.ஏ.சி.சி. சட்டம் 2009-ன் கீழ், ஊழல் தொடர்பான எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனையாக, அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் குறைந்தபட்சம் RM10,000 அபராதம் அல்லது கையூட்டின் மதிப்பில் ஐந்து மடங்கு (எது அதிகமானதோ) அபராதமாக விதிக்கப்படுகிறது.
ஊழல் குற்றவாளிகளுக்குக் ‘கசையடி’ தண்டனை வழங்க வேண்டுமென, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த மே மாதம், பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பிறகு, அவ்வாணையத்திற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட்ட சுக்ரி, இந்நடவடிக்கை கையூட்டு பெற விரும்புவோருக்கு ஒரு பாடமாக அமையும் என்று கூறினார்.
“நான் கையூட்டை மிகவும் வெறுக்கிறேன். ஊழலில் ஈடுபடுபவர்கள் எனக்கு ஒவ்வாதவர்கள்.
“ஒருவேளை, பிரதமர் மகாதிர் மரண தண்டனையைப் பரிந்துரைத்தால், நான் அதற்கு ஆதரவு தருவேன்.
“சீனாவில், ஊழலுக்குத் தண்டனை மரணம்தான். ஆனால், மலேசியாவில் அப்படி இல்லை. தற்போது மலேசியா, மற்ற குற்றங்களுக்கும் மரண தண்டனை வழங்குவதைத் தவிர்த்து வருகிறது,” என்று, கோலாலம்பூர், விஸ்மா பெர்னாமாவில், பெர்னாமா வானொலிக்கு வழங்கிய ஒரு நேர்காணலின் போது அவர் கூறினார்.
தற்போது உள்ள சட்டங்கள், ஊழலில் ஈடுபடுபவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைவாசத்தையே வழங்குகிறது என்றார் சுக்ரி.
“என்னிடம் கேட்டால், அவர்களுக்குக் கசையடி கொடுக்க வேண்டும், இது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்,” என்றார் அவர்.
எம்.ஏ.சி.சி. சட்டம் 2009-ன் கீழ், ஊழல் தொடர்பான எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனையாக, அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் குறைந்தபட்சம் RM10,000 அபராதம் அல்லது கையூட்டின் மதிப்பில் ஐந்து மடங்கு (எது அதிகமானதோ) அபராதமாக விதிக்கப்படுகிறது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஹரப்பான் ஆட்டம் கண்டுள்ளது, நமக்கு சான்ஸ் இருக்கு, அம்னோவை விட்டு வெளியேறாதீர், அம்னோ தலைவர் கூறுகிறார்
அம்னோவை விட்டு வெளியேறும் படலம் தொடர்வதால். அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம், ஏனென்றால் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. பொறுமையாக இருங்கள். நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று கூறினார்.
ஹரப்பானில் நடக்கும் உள்போராட்டம் வெடித்து மத்திய அரசை ஆபத்தான நிலைக்கு தள்ளி விடும்.
“இந்த நிலையற்றதன்மை அரசாங்கத்தை வலுவற்ற நிலைக்குத் தள்ளிவிடும் மற்றும் அது எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம்.
“இந்தச் சூழ்நிலையில், அவர்கள் யாரைத் தேடுவார்கள்? இதில்தான் அம்னோ உறுப்பினர்களின் சக்தி இருக்கிறது.
“ஆகவே, வெளியேறும் எண்ணம் எதையும் கொண்டிருக்க வேண்டாம்”, என்று கோலாலம்பூரில் அம்னோவின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய ஸாகிட் கூறினார்.
எதிர்க்கட்சிகள், குறிப்பாக பிஎன் தோழமைக் கட்சிகள் மசீச, மஇகா, மைபிபிபி மற்றும் பார்ட்டி பெர்சத்து ராக்யாட் சாபா, ஒன்றுபட்டிருப்பதை வலியுறுத்திய ஸாகிட், ஹரப்பானுடன் அம்னோ ஓர் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிவருகிறார்.
அம்னோவை விட்டு வெளியேறும் படலம் தொடர்வதால். அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம், ஏனென்றால் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. பொறுமையாக இருங்கள். நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று கூறினார்.
ஹரப்பானில் நடக்கும் உள்போராட்டம் வெடித்து மத்திய அரசை ஆபத்தான நிலைக்கு தள்ளி விடும்.
“இந்த நிலையற்றதன்மை அரசாங்கத்தை வலுவற்ற நிலைக்குத் தள்ளிவிடும் மற்றும் அது எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம்.
“இந்தச் சூழ்நிலையில், அவர்கள் யாரைத் தேடுவார்கள்? இதில்தான் அம்னோ உறுப்பினர்களின் சக்தி இருக்கிறது.
“ஆகவே, வெளியேறும் எண்ணம் எதையும் கொண்டிருக்க வேண்டாம்”, என்று கோலாலம்பூரில் அம்னோவின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய ஸாகிட் கூறினார்.
எதிர்க்கட்சிகள், குறிப்பாக பிஎன் தோழமைக் கட்சிகள் மசீச, மஇகா, மைபிபிபி மற்றும் பார்ட்டி பெர்சத்து ராக்யாட் சாபா, ஒன்றுபட்டிருப்பதை வலியுறுத்திய ஸாகிட், ஹரப்பானுடன் அம்னோ ஓர் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிவருகிறார்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
‘திருமதி மலேசியா’ போட்டி: 3 பிள்ளைகளின் தாய் கோகிலம் வாகைசூடினார்!

2018ஆம் ஆண்டுக்கான’ திருமதி மலேசியா’ போட்டியில் பல்கலைக் கழக மாணவியும் மூன்று குழந்தைகளுக்கு தாயுமான கோகிலம் கதிர்வேலு வாகைசூடினார்.
மொத்தம் 17 போட்டியாளர்களை வென்று திருமதி மலேசியாவாக வாகைசூடிய கோகிலத்திற்கு கடந்த ஆண்டின் வெற்றியாளரான 34 வயதுடைய டத்தின் ஹர்வீன் கவுர், வெற்றியாளர் மகுடத்தை எடுத்துச் சூட்டினார்.
இந்தப் போட்டியின் வெற்றியாளரான கோகிலத்திற்கு 25 ஆயிரம் ரிங்கிட் மொத்தப் பரிசு, வெற்றிக் கிண்ணம் மற்றும் இதர பரிசுகளும் வழங்கப்பட்டன.
தங்களின் வயதை பற்றிக் கவலைப்படாமல் பல்வேறு துறைகளில் சாதனைப் படைக்க வேண்டும் என்று விரும்பும் அனைத்து பெண்களுக்கும் தம்முடைய வெற்றி உற்சாகத்தை தருவதாக அமையும் என்று கோகிலம் சொன்னார்.
அனைத்து திருமணமான பெண்களும் எதிலும் பெரிதாக கனவு காணுங்கள். உங்களிடத்தில் போதுமான தன்னபிக்கை இருந்தால் நிச்சயமாக உங்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேறும் என்று அவர் குறிப்பிட்டார்.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு உளவியல் துறை மாணவியான இவர், அடுத்து மலேசியாவைப் பிரதிநிதித்து சீனாவில் நடக்கும் உலக திருமதிகள் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
மலேசியப் போட்டியில் கோகிலத்தை அடுத்து இரண்டாவது வெற்றியாளராக லிலா ருஸைனி ஹுசைனும் 3ஆவது வெற்றியாளராக மரியானி இஸ்மாயிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
மலேசிய பேட்மிண்டன் வீரர் டான், விபத்தில் மரணம்!


கோலாலம்பூர், அக்.1- முன்னாள் தேசிய பேட்மிண்டன் ஆட்டக்காரரான 23 வயதுடைய டான் சீ தியன், செக் குடியரசு நாட்டில் நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.
இங்கு நடந்த பேட்மிண்டன் போட்டியில் அவர் சுயேட்சை போட்டியாளராக கலந்து கொள்வதற்காக அவர் இங்கு வந்திருந்தார்.
செக் குடியரசின் அனைத்துலக சவால் போட்டியில் கலப்பு இரட்டையர் விரிவில் டான் சீ தியன் கலந்து கொள்ளவிருந்தார்.
கெடாவைச் சேர்ந்த டான் சீ தியன் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவிலும் இவர் தொடர்ந்து விளையாடி வந்தா
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6