புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
30 Posts - 54%
heezulia
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%
jairam
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%
சிவா
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%
Manimegala
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
12 Posts - 4%
prajai
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
9 Posts - 3%
Jenila
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
4 Posts - 1%
Rutu
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
3 Posts - 1%
jairam
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
2 Posts - 1%
Barushree
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை எழுத


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 19, 2016 7:55 pm

கவிதை எழுத
எனக்கும் ஆசைதான்,
ஆனாலும்
பேனா கையில் பிடித்தவுடன், அரசியலா, சமூக கருத்தா,
காதலா எதை எழுத
என்று யோசிக்கவே
நேரம் சரியாக இருக்கிறது!!

அரசியலை பாடினால்
எங்கிருந்து அம்பு வரும்
யார் எய்தவர் என்று தெரியாது!!

சமூகத்தை பாடினால்
ஜெயிலுக்கு போகணும்,
ஆம் இங்கே சமூகத்தின்
அவலத்தை கூறினால் குற்றவாளி!!

காதலை பாடினால்
காதல் கிறுக்கன்
என்றொரு பெயர் வருகிறதே!!

ஆக,
கவிதை எழுதுவது
பெரிய விசயமல்ல
அறிவுள்ள எல்லோரும்
அருமையாய் எழுதலாம்,
ஆனால் எதை எழுத
ஒரு கவியாய் என்பதே
கவிஞர்களுக்கு
விடை தெரியா வினா!!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 19, 2016 8:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி குழப்பம் தானே கவிஞனுக்கு கருவாய் அமைகிறது கவி பாட..... எதை எழுத  3838410834
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



எதை எழுத  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎதை எழுத  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எதை எழுத  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 19, 2016 9:20 pm

விமந்தனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி குழப்பம் தானே கவிஞனுக்கு கருவாய் அமைகிறது கவி பாட..... எதை எழுத  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1219267

ஆம் அக்கா, குழம்பியதால்தான் இந்த கிறுக்கலே



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 19, 2016 9:31 pm

சிலசமயம் கவிதை வரிகள் கரைபுரண்டு வந்தாலும் , எழுதுவதற்கு நமக்கு நேரமிருக்காது. நேரமிருந்தாலும் சூழ்நிலை ஒத்துவராது . ஏதேனும் வேலைகள் வந்துகொண்டே இருக்கும். அப்படி எழுதாமல் போன கவிதைகள் எத்தனையோ !

எழுதாக் கவிதை.
=============
காலை வேளை எழுந்தேனா
கவிதை எழுத நினைத்தேனா

காகிதம் எடுத்து வைத்தேனா
கவிதை புனைய முனைந்தேனா

ஐயா ! சாமி ! என்றதொரு
அழுகுரல் தெருவில் கேட்டேனா

ஓடிச் சென்று பார்த்தேனா
ஒல்லிய உருவம் கண்டேனா

பசியின் கொடுமை எல்லாமே
கசியும் கண்களைப் பார்த்தவுடன்

ஓடிச் சென்று அவனுக்கு
ஒருவாய் சோறு போட்டேனா

மீண்டும் கட்டிலில் அமர்ந்தேனா
கவிதை எழுத முனைந்தேனா

வீரிட்டு அழுதது என்குழந்தை
வாரி எடுத்து அணைத்தேனா

கலந்து வைத்த பசும்பாலை
குழந்தை குடிக்கக் கொடுத்தேனா

ஓங்கிய பசியும் அடங்கியதால்
தூங்கிய குழந்தையைக் கண்டேனா

தொட்டிலில் குழந்தையைப் போட்டேனா
கட்டிலில் வந்து அமர்ந்தேனா

மீண்டும் கவிதை எழுதிடவே
முயன்று நானும் பார்த்தேனா

கண்ணைப் பறிக்கும் மின்னலுடன்
விண்ணைப் பிளக்கும் இடியோசை

சூறைக் காற்றும் பேய்மழையும்
கோர தாண்டவம் ஆடியதால்

காகிதம் காற்றில் பறந்ததுவே
கவிதை நெஞ்சமும் முறிந்ததுவே.
.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 20, 2016 6:39 am

நாட்டை  ஜனநாயகன் ஆண்டால்  எண்ணப்படி  எழுதலாம் ஆனால் , ஆள்வதும் ஆள நினைப்பதும்  ஆக இரு தரத்தாரும் விரோதிகள் போலத்தானே மன்றத்தில் செயல்படுகிறார்கள்.எனவே  எதையும் எழுத தயக்கமே தான்>>>>>>>>>>>?>?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக