புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/12/2023
by mohamed nizamudeen Today at 8:44 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
34 Posts - 61%
ஆனந்திபழனியப்பன்
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
5 Posts - 9%
T.N.Balasubramanian
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
4 Posts - 7%
heezulia
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
3 Posts - 5%
சுகவனேஷ்
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
2 Posts - 4%
VIJIVIJAY
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
1 Post - 2%
Saravananj
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
1 Post - 2%
prajai
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
63 Posts - 46%
TI Buhari
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
28 Posts - 20%
T.N.Balasubramanian
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
13 Posts - 9%
heezulia
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
11 Posts - 8%
mohamed nizamudeen
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
7 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
6 Posts - 4%
prajai
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
4 Posts - 3%
Kpc71
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
2 Posts - 1%
bharathichandranssn
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Yunesha. S
பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_m10பிணம் சொல்லும் சாத்திரங்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிணம் சொல்லும் சாத்திரங்கள்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 06, 2016 7:40 pm

கர்ப்பிணிப் பெண்கள் இறந்துபோனால் , அப்படியே புதைக்கமாட்டார்கள் . அவள் வயிற்றைக் கீறி , குழந்தையை வெளியே எடுத்த பின்னர்தான் புதைப்பார்கள் . இந்த வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு .

இதேபோல சங்ககாலத்தில் ஒரு வழக்கமுண்டு. அதாவது குழந்தை பிறந்து சிறிதுநேரத்தில் இறந்து போனாலும் , அல்லது குழந்தை இறந்தே பிறந்தாலும் அப்படியே புதைக்கமாட்டார்கள் . அந்தக் குழந்தையை வாளால் கீறிய பிறகுதான் புதைப்பார்கள் .

சோழ மன்னனுடன் நிகழ்ந்த போரில் சிறை பிடிக்கப்பட்டசேரன் கணைக்கால் இரும்பொறை,தனது தாகத்துக்குத் தண்ணீர் கேட்க,சிறைக்காவலன்,அதைப் பொருட்படுத்தாமல் காலம் தாழ்த்தி நீர் கொண்டு வந்து தந்ததாகவும்,அந்தச் சிறிய அவமானத்தைக் கூடப் பொறுக்க இயலாத சேரன்,அந்நீரை ஒதுக்கிவிட்டு வடக்கிருந்து உயிர் நீத்ததாகவும் - அப்போது இறுதியாக அவன் எழுதி வைத்த பாடல் இது என்றும் இந்தப் புறநானூற்றுப் பாடலின் பின்னணி உரையாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

‘’குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத்தானே’’’(புறநானூறு-74)

இச்செய்யுளின் முதல் இரண்டு வரிகள் நமக்கு சொல்லும் செய்தி

‘’ஒரு சிறிய குழந்தை இறந்து போனாலும்,பிறக்கும்போதே இறந்து பிறந்தாலும்,குறைப்பிண்டமாக ஒரு குழந்தை பிறந்தாலும் அவற்றையும் கூட அலட்சியம் செய்து விடாமல் - வீரக் குடியில் ஜனித்த மக்களாகவே எண்ணி - ஒரு வாளால் கீறிப் புண் உண்டாக்கிய பிறகே இறுதிச் சடங்கு செய்வது மறக்குடியினரின் வழக்கம் என்பதாகும்.

திருக்குறளில்  " வரைவின் மகளிர் " என்ற அதிகாரத்தில் ஒருகுறள் .

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் ,இருட்டறையில்
எதில் பிணந்தழீஇ யற்று . ( வரைவின் மகளிர் - 913 )

இக்குறளுக்குப் பரிமேலழகர் தரும் உரை

பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது, சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணமெடுப்பார் காணப்படாததோர் இடத்தின் கண் இயைபில்லாதோர் பிணத்தை எடுக்குங்கால் அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவரா நின்றும், பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர், அதனை ஒழிக என்பதாம்.

பரிமேழலகர் உரையை கொஞ்சம் எளிமைப்படுத்தி இப்படிக் கூறலாம்:

பொருள் கொடுப்பவரை விரும்பாது, அவர் கொடுக்கும் பொருளுக்காகவே முயங்கும் பரத்தையர், சாதியும் பருவமும் பொருந்தாதவனையும் எந்தக் கருத்தையும் செயலையும் பற்றி எண்ணிப் பாராமல் கூடுவர். இந்நிலை, கூலிக்குப் பிணமெடுத்துச் செல்வார் இருட்டறையில், முன்பின் அறியாத ஓர் பிணத்தைத் தழுவினாற் போன்றது - என்பதாகும்.


இக் குறளுக்கான மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் உரையைக் கீழே காண்க:

பொருள் கொடுப்பாரை விரும்பாது அவர் கொடுக்கும் பொ்ருளையே விரும்பும் விலைமகளிரின் பொய்யான தழுவல், கூலிக்கு அமர்த்தப் பட்டவன் இருட்டறையில் யாதொரு தொடர்புமில்லாத கன்னிப் பெண்ணின் பிணவுடம்பைப் பொருளாசை கருதித் தழுவினாற் போலும்.


இவ்வுரை தொடர்பாக அவர் தரும் செய்தி கவனிக்கத் தக்கதாகும்.

1792 முதல் 1823 வரை தென்னாட்டில் வாழ்ந்த பிரெஞ்சுக் கிறித்தவ சமயக் குரவராகிய அப்பர் தூபாயிசு, அவ்ருடைய தாய்மொழியில் எழுதிய 'இந்துப் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்' நூலில் கீழ்வருமாறு எழுதியிருந்ததை எடுத்துக் காட்டு்கிறார்.

" இதே மக்களிடை, இனி, அருவருப்பானதும் வெறுப்புண்டு பண்ணுவதுமான ஒரு வழக்கத்தைக் கொண்ட நம்பூதிரி என்னும் ஒரு தனிக்குலமும் உள்ளது. இக்குலப்பெண்கள் வழக்கமாகப் பூப்படையு முன் மணஞ்செய்து வைக்கப்படுகின்றனர்.

ஆயின், பூப்புக்குறிகள் வெளிப்படையாகத் தோன்றும் பருவத்தை யடைந்த பெண் ஆடவனோடு கூடுமுன் இறக்க நேரின், அவள் சவவுடம்பைப் பேய்த் தன்மையான புணர்ச்சிக் குட்படுத்த வேண்டுமென்பது கண்டிப்பான குலமரபாம்.

இதன் பொருட்டு அப்பெண்ணின் பெற்றோர் அத்தகைய அருவருப்பான மணவகையை முற்றுவித்தற்கு இசையும் ஒரு வெங்கப் பயலைப் பணப்பரிசு கொடுத்து அமர்த்த வேண்டியுள்ளது.

ஏனெனின் அம்மணம் முற்றுவிக்கப் பெறாவிடின், அக்குடும்பம் தன் மானத்தை இழந்து விட்டதாகக் கருதிக்கொள்ளும்."

எனவே, இக்குறளுக்குப் பாவாணர் தந்துள்ள உரை, பொருத்தம் உடையதாகவே உள்ளது.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 06, 2016 11:28 pm

பிணம் சொல்லும் சாத்திரங்கள் - விசித்திரம்.



பிணம் சொல்லும் சாத்திரங்கள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிணம் சொல்லும் சாத்திரங்கள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிணம் சொல்லும் சாத்திரங்கள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34781
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 5:44 pm

நல்ல விளக்கம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 07, 2016 6:06 pm

பிணம் சொல்லும் சாத்திரங்கள்  103459460 பிணம் சொல்லும் சாத்திரங்கள்  3838410834 பிணம் சொல்லும் சாத்திரங்கள்  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக