புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
1 Post - 3%
M. Priya
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 29, 2016 6:08 am

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! JeIgLcJeSQqhz6bBQpst+E_1475058099
-
ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் போலவே, இருகரங்கள் மட்டும்
கொண்ட ரங்கநாதரைக் காண வேண்டுமா?

திருமோகூர் போலவே உள்ள சக்கரத்தாழ்வாரை தரிசிக்க
வேண்டுமா?
பார்வதி தேவியார் தவமியற்றி வணங்கிய பெருமாளை
வழிபட வேண்டுமா?

தசாவதாரத் திருவுருவங்களும் கருங்கல் சிலையாக
வடிக்கப்பட்டு அருள் வழங்கும் கோலத்தை நோக்க
வேண்டுமா?
திருப்பதி போல ரத்னாங்கி சேவையில் ஜொலிக்கும்
பெருமாளை ஆராதிக்கவேண்டுமா?

இந்த அற்புதங்கள் அனைத்தும் காண நீங்கள் செல்ல
வேண்டிய புனிதத்தலம்,
காரைக்கால் நித்ய கல்யாண ரங்கநாதர் கோயில்!

பார்வதிதேவி தன் அண்ணாவான பெருமாளைக் குறித்துத்
தவமியற்றிய தலம் இது. பெருமாள் தங்கையின் தவத்தை
மெச்சி காட்சியளித்தார்.

‘என்ன வரம் வேண்டும் தங்கையே?’ என்ற பெருமாள் கேட்க,
‘சாகம்பரி’ என்ற பெயரில் அவதாரம் செய்திருந்த
பார்வதிதேவி கேட்ட வரம் தனக்கல்ல; வரம் தர வந்தவருக்கே
வரம் தந்த வரம்!

‘அண்ணா, சகோதரனான நீ திருமணம் செய்து கொண்டு
ஸ்ரீதேவி – பூதேவி சமேதராக எனக்கு காட்சி தரவேண்டும்.
உன் திருமணத்தை நான் காண வேண்டும்’ தாய் – தந்தை
ஸ்தானத்தில் தன் திருமணப் பேச்சையே வரமாகக் கேட்ட,
புத்திசாலித் தங்கையை பெருமாள் பாசமாய்ப் பார்த்தார்.

‘தந்தே வரம்!’ என்றார். தங்கைக்கு மட்டுமல்ல..
தன்யர்களாகிய நமக்கும் சேர்த்துத்தான் நித்ய கல்யாண
ரங்கநாதராக இன்றும் என்றும் அருள் வழங்கி வருகிறார்
பெருமாள்.

திருமணத்திற்கு வந்த ஈசனும், உமையும் எதிரிலேயே உள்ள
கைலாயநாதர் கோயிலில் அருள்பாலிக்கிறார்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 29, 2016 6:09 am

ஆதிஅந்தமிலாத ஈசனே தமது திருவாக்கினால், ‘அம்மையே’
என்று அழைத்த காரைக்கால் அம்மையார் கோயில் பெருமாள்
கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

இம்மூன்று கோயில்களுக்கும் பொதுவானது, சந்திர புஷ்கரணி
தீர்த்தக்குளம். இதில் நீராடி, பகவானை தரிசித்தால் சந்திர
தோஷமும் திருமணத் தடையும் நீங்குகிறதாம்!

108 வைணவ திவ்ய தலங்களுள் ஒன்றான திருக்கண்ணபுரத்தின்
அபிமான தலமாக இது விளங்குகிறது.

தாயார், ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார்,
ஆழ்வார் சன்னதிகள் என நியமப்படி எல்லா சன்னதிகளும்
உள்ளன. அபிஷேக, ஆராதனைகளும், விழாக்களும்
பிரம்மோற்சவமும் திவ்ய தேசங்கள் போலவே வெகு சிறப்பு
இங்கே.

ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு ஸ்ரீரங்கம் போலவே சிவப்பு
ரத்னாங்கி சேவை, மூலவருக்கு வஜ்ராங்கி எனப்படும்
விலையுயர்ந்த கற்களாலான வஸ்திர அலங்காரம்.
இக்கோயில் பாண்டிச்சேரி அரசின் அறநிலைத்துறையால்
நிர்வாகம் செய்யப்படுகிறது. பிரம்மோற்சவம் மாசி மாதம்
நிகழ்கிறது.

கருட பஞ்சமி அன்று இத்தலத்தில் 7 கோயில பெருமாள்கள்
கருட வாகனத்தில் கூடுகின்றனர். ஒரு கருடவாகனரைப்
பார்த்தாலே பரமபதம் கிட்டும் எனில் ஏழு பேரை ஒரே இடத்தில்
சேவிப்பது மகாபாக்கியம்.

நிரவி கரியமாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி வரதராஜப்
பெருமாள், தென்னங்குடி வரதராஜப்பெருமாள், கோயில் பத்து
கோதண்டராமப் பெருமாள், திருமலைப்பட்டினம் இரு
பெருமாள்கள், காரைக்கால் பெருமாள் என அந்த எழுவர் தான்
இங்கு அன்று எழுவர்!

புண்டரிக மகரிஷியும், பராசர மகரிஷியும் இப்பிரதேசத்தில்
தவம் இயற்றியவர்கள். ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்டு மக்கள்
பரிதவிக்க, இவர்கள் இருவரும் பெருமாளைக் குறித்து தவம்
செய்து நீர்வளம் கேட்டனர்.

பெருமாள் ரங்கநாதராக காட்சி தந்து, அரிசில் ஆறு எனப்படும்
காவிரியின் கிளை நதியை இப்பிரதேசத்தில் பாயவிட்டார்.
ஹரி தந்தால் ஹரி சொல் ஆறு. அதுவே தற்போது அரிசிலாறு…
அரிசிலாறு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 29, 2016 6:09 am


இத்தலத்தில் மூலவரான ரங்கநாதர் இங்கு வந்து சேர்ந்ததற்கும்
ஒரு வரலாறு உண்டு. அது பெருமாளே இங்கு விரும்பி வந்து
சேர்ந்ததை விளக்கும்.

சிறுபுலியூர் என்றொரு பெருமாள் தலம் அருகில் உள்ளது.
அங்குள்ள மூலவருக்கு தயாநிதிப் பெருமாள் என்னும் திருநாமம்.
அக்கோயிலுக்காகச் செய்யப்பட்டவர்தான் இந்தப் பெருமாள்.
ஆற்று வழியாக படகில் இருந்தத் திருமேனியைக் கொண்டு
வருகையில் சிறுபுலியூரில் கரையேறாமல், ஆற்று வௌ்ளத்தில்
இங்கே வந்து நிலை கொண்டார் பெருமாள்.

இப்போது காரை மக்களின் பக்தி வௌ்ளத்தில் அருள் ஆட்சி
செய்து வருகிறார்.

நித்ய கல்யாண ரங்கநாதரை தரிசிப்போருக்கு அனைத்து
நலமும் வளமும் நிச்சயம்!

எங்கே இருக்கு: காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து
500 மீட்டர் தூரம். நடந்தே போகலாம்.

தரிசன நேரம்: காலை 7-12; மாலை 5-9.

———————————

– சிங்காரவேலன்
குமுதம் பக்தி செய்திகள்:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக