புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
2 Posts - 2%
prajai
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
1 Post - 1%
Rutu
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
231 Posts - 22%
sugumaran
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
18 Posts - 2%
prajai
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
8 Posts - 1%
Rutu
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
அறம் செய விரும்பு . Poll_c10அறம் செய விரும்பு . Poll_m10அறம் செய விரும்பு . Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறம் செய விரும்பு .


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 16, 2016 9:26 am

அறம் செய விரும்பு

' அறம் செய் ' என்று சொல்லாமல் ' விரும்பு ' என்று ஏன் சொல்லவேண்டும் . குழந்தைகளிடம் அறம் செய்வதற்குத் தேவையான பொருள்வசதி இருக்காது . தாய்தந்தையர் அன்றாடம் கொடுக்கும் சிறுதொகை  தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிடவே போதுமானதாக இருக்கும் . ஆகவேதான் ' அறச்செயல்களைச் செய்ய விரும்பு ' என்றாள் ஒளவை .

நம் வீட்டுக் குழந்தை தின்பண்டங்கள் சாப்பிடும்போது , பக்கத்து வீட்டுக் குழந்தை அருகில் இருந்தால் , பகிர்ந்துண்ணும் பழக்கத்தைத் தாயானவள் கற்றுக் கொடுக்கவேண்டும் . முதலில் குழந்தை மறுக்கும் .
' மற்றவர்கள் பசித்திருக்க நீ மட்டும் புசித்தால் உன்  வயிறு வலிக்கும் ' என்று பொய் சொல்லியாவது ஈகைப் பண்பை குழந்தைகளிடம் வளர்த்தல் தாயின் கடமையாகும் .

" Charity begins at home " என்பது ஆங்கிலப் பழமொழி . ' வீட்டிலிருந்தே அறச்செயல்கள் தொடங்குகின்றன ' என்பது இந்த பழமொழியின் கருத்தாகும் .

முல்லைக்கொடிக்குத் தேர் கொடுத்த பாரியின் ஈகைப்பண்பு ஒரே இரவில் தூங்கி எழுந்தவுடன் வந்திருக்கமுடியுமா ? நிச்சயம் வந்திருக்க முடியாது . பாரியின் தாய் அவனை பாலூட்டி , சோறூட்டி மட்டும் வளர்த்திருக்கமாட்டாள் . ஈத்துவக்கும் பண்பையும் சேர்த்தே ஊட்டியிருப்பாள் . அந்த ஈகைப்பண்புதான் பிற்காலத்தில் , மனித உயிர்களையும் தாண்டி , மரம் செடி , கொடிகளுக்கும் உதவக்கூடிய வள்ளல் குணமாக பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதை நம்மால் மறுக்கமுடியுமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 16, 2016 10:01 am

நன்றி நன்றி நல்ல விளக்கம் M Jagadeesan .
வி பொ உ

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 02, 2024 2:19 pm

அறம் செய விரும்பு . 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக