புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
3 Posts - 2%
jairam
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
2 Posts - 1%
Poomagi
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
1 Post - 1%
சிவா
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
1 Post - 1%
Manimegala
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
17 Posts - 4%
prajai
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
7 Posts - 2%
jairam
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
4 Posts - 1%
Jenila
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
4 Posts - 1%
Rutu
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_m10பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 24, 2017 10:21 am

மிக முக்கியமான அறிவிப்பு    
பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்/.( முக்கியமாக கவிஞர் இரா இரவி அவர்களுக்கு)


உங்கள் பல நாள் பதிவுகளை ,சேமித்துவைத்து ஒரே நாளில் பதிவிடவேண்டாம்.
நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில்   எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ, 
அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும்,
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும்  அவசியம்.

ஒரே நாளில் ஒரே சமயத்தில் 40 /50 பதிவுகள் இடும்போது, புதிய இடுகை பகுதி ஒருவரின் 
படைப்புகளே இருக்கின்றன. பார்ப்பவர் பலர் இருக்கலாம். படித்தவர் சிலரே இருப்பர்.
மறுமொழி இடுபவர் அதிலும் குறைவாகவே இருப்பர்.   

கவிஞர் அவர்களே, சென்ற முறையே உங்களிடம் தனிமடலில்  இது விஷயம் எழுதி இருந்தேன் .
கடவுச்சொல் காரணமாக ஒரே நாளில் பல பதிவுகள் விடுவதாக கூறி இருந்தீர். கடவுச்சொல் பிரச்சனை 
பெரிய பிரச்சனையே இல்லை. ஒரு முறை பதிவு செய்து, save பண்ணிவிட்டால், 
உள்நுழைய உங்களுக்கு பிரச்சனை இல்லை. 

உங்களுக்கு பதிவிடுவதில் உள்ள ஆர்வத்தை விட , உங்கள் பதிவு பலரிடம் சென்றடையவேண்டுமென்றே 
என் மனம் விரும்புகிறது. 

இனிப்பு ----சுவையாகத்தான் இருக்கும். அதிகம் /தொடர்ச்சியாக உண்ணமுடியாது என்பதுதான்  நிதரிசனம். 

தவறு இருப்பின் மன்னிக்கவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 24, 2017 1:49 pm

ஒரேவகையான இனிப்பு என்றால் திகட்டிவிடும் . லட்டு , ஜாங்கிரி ,.மைசூர்பா , அதிரசம் என்று மாற்றி மாற்றி சாப்பிட்டால் திகட்டாது என்பது என் கருத்து .

சிலம்பின் ஆசிரியர் இளங்கோவடிகள் தம் காவியத்தை ஆசிரியப்பாவினால் இயற்றியுள்ளார் . முழுவதும் ஆசிரியப்பா என்றால் படிப்பவர்களுக்குத் திகட்டிவிடும் என்பதால் ஆங்காங்கே அழகான வெண்பாக்களை புகுத்துவார் . இடையிடையே உரைநடைகளும் அமைத்து செய்யுட்களுக்கு மத்தியில் ஒரு தொடர்பினை ஏற்படுத்துவார் . சிலப்பதிகாரத்திற்கு ' உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் " என்ற ஒரு பெயரும் உண்டு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 24, 2017 1:52 pm

பொதுவாக மறுமொழி இடுபவர் குறைவாகவே உள்ளனர்.
-
உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை விரிவாக பதிவிட
இயலவில்லை எனினும் ,ஸ்மைலி மூலம் தெரியப்படுத்தலாம்
-
அப்போதுதான் பதிவர்கள் ஆர்வமுடன் மேலும் பல புதிய
தகவல்களை பகிர வாய்ப்பு ஏற்படும்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 24, 2017 2:03 pm

ராம் ஐயா அவர்களுக்கு !

ஒரு பதிவுக்கு நாம் இடும் மறுமொழி , பதிவைவிட , சிறந்ததாக இருக்கவேண்டும் என்பது என் கருத்து .
வெறுமனே " அருமை " என்று ஸ்மைலி மூலம் தெரிவிப்பதில் என்ன பயன் இருக்கப் போகிறது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 24, 2017 9:00 pm

சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 24, 2017 10:22 pm

//நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில் எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ,
அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும்,
எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும் அவசியம்.//


ரொம்ப சரி ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 24, 2017 10:23 pm

ayyasamy ram wrote:பொதுவாக மறுமொழி இடுபவர் குறைவாகவே உள்ளனர்.
-
உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை விரிவாக பதிவிட
இயலவில்லை எனினும் ,ஸ்மைலி   மூலம் தெரியப்படுத்தலாம்
-
அப்போதுதான் பதிவர்கள் ஆர்வமுடன் மேலும் பல புதிய
தகவல்களை பகிர வாய்ப்பு ஏற்படும்
மேற்கோள் செய்த பதிவு: 1234608

ஆமாம் அண்ணா , எனக்கும் இந்த வருத்தம் மிக உண்டு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 25, 2017 6:54 am

M.Jagadeesan wrote:ராம் ஐயா அவர்களுக்கு !

ஒரு பதிவுக்கு  நாம் இடும் மறுமொழி , பதிவைவிட , சிறந்ததாக இருக்கவேண்டும் என்பது என் கருத்து .
வெறுமனே " அருமை " என்று ஸ்மைலி  மூலம் தெரிவிப்பதில் என்ன பயன் இருக்கப் போகிறது ?
மேற்கோள் செய்த பதிவு: 1234613

அருமை 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 4:19 pm

M.Jagadeesan wrote:ராம் ஐயா அவர்களுக்கு !

ஒரு பதிவுக்கு நாம் இடும் மறுமொழி , பதிவைவிட , சிறந்ததாக இருக்கவேண்டும் என்பது என் கருத்து .
வெறுமனே " அருமை " என்று ஸ்மைலி மூலம் தெரிவிப்பதில் என்ன பயன் இருக்கப் போகிறது ?
மேற்கோள் செய்த பதிவு: 1234613

ஒன்றுமே சொல்லாமல் நம் பதிவுகளை படித்துவிட்டு போவதற்கு பதிலாக, குறைந்த பக்ஷம் ஒரு பதில் பதிவை போடலாமே, அதற்கு அந்த ஸ்மைலிகள் உதவுமே ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 4:31 pm

ஈகரையில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 31268
-
சிறப்பான ஒரு சில பதிவுகளை பார்வையிடுபவர்கள்
இருநூறு உறுப்பினர்கள் இருக்கலாம்
-
ஆனால் விரிவான பின்னூட்டம் இடுபவர்கள் ஒற்றைப்படை
எண்ணில்தான் உள்ளனர்
-
தமிழில் தட்டச்சு செய்ய சிரமப்படுபவர்களுக்காத்தான்
ஸ்மைலி ....

பதிவினை படித்ததற்கு அடையாளமாக ஸ்மைலியையாவது
பயன்படுத்துமாறு அன்பர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
-
-----------------------------------


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக