புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
1 Post - 3%
Guna.D
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
17 Posts - 4%
prajai
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
9 Posts - 2%
jairam
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%
Jenila
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%
Rutu
நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_m10நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் -  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் - டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 8:32 am



‘ எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றுஆங்கே
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி
வேண்டினேன் எனக்கு அருளினன் காளி...

-
இந்தப் பாடலில் கூறும் முக்கியமான விஷயம்.
‘எதையும் நல்லவிதமாக நடக்கும் என்று நம்புங்கள்! ’
என்பது தான்.

‘எதை எண்ணுகிறோமோ அதுவாக ஆகிறோம்! ’

எனும் ஜேம்ஸ் ஆலன் என்ற பெரும் ஆன்மிகவாதி கூறும்
பொன்மொழி உண்டு.

எதை அடிக்கடி மனதில் நினைத்து அதே நினைவாக,
அதை அடைய வேண்டும் என்ற உணர்வு ரீதியாகவும் செயல்
பட்டோமானால், அது நிச்சயம் நடக்கும் என்பது தான்,
உண்மையும் கூட.

இதுவல்லாமல் ஒரு தொழில் துவங்க இருப்பவர்களோ...
ஒரு பெரிய சாதனையை செய்ய விரும்புபவர்களோ
பலரும் வெற்றி பெற விரும்பினால் சிறந்த
சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக,
அவர்களின் சாதனைத் திறனையும் அறிந்து கொள்வது
நல்லது.

அடுத்து முன்பு அந்தத் தொழிலைச் செய்தவர் எந்தக்
காரணத்தினால் தொழிலை மூட நேர்ந்தது என்பதையும்
தெரிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் தோல்வியைத்
தவிர்க்கலாம்.

பல சமயம் தொழிலிலோ, வாழ்விலோ நாம் எதிர்பாராத
தோல்விகள் ஏற்படுகின்றன. ஆனால், கொஞ்சம்
பொறுமையாக இருந்தால், எதை நாம் தோல்வி என்று
நினைத்தோமோ, அதுவே வெற்றியாக மாற்று உருவம்
எடுக்கிறது என்பதை உணர்ந்தால் வியப்போம்.
-
---------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 9:06 am


இதற்கு ஒரு காரணம் கூறுகின்றனர் மனஇயல் துறை
அறிஞர்கள்.
நாம் எடுத்த காரியத்தில் தோல்வி ஏற்படுகிறது. உடன் நாம்
என்ன செய்வோம்? நம்முள் துக்கமும், சோர்வும், செயலற்ற
தன்மையும் தான் ஏற்படும். அதாவது, ஏமாற்றத்தின்
காரணமாய் செயலற்ற தன்மை தான் முதலில் ஏற்படும்.
மனமும் எந்தவிதமான எண்ணங்களாலும் ஆட்கொள்ளப்படாத
நிலையில் வெட்ட வெளியாய் வெற்றிடமாய் உலகமே தெரியும்
ஒரு நிலை.

அந்த நிலையில் நாம் சிறிது நேரம் அல்லது ஒரு 10 நிமிடம்
எதுவும் சிந்திக்காமல் அமர்ந்திருந்தோமானால் கொஞ்சம்,
கொஞ்சமாய் திடீரென ஒரு எண்ணம் எழும்பும். அதை தான்
உள்ளொலி, உள் உணர்வு எனக் கூறுகின்றனர்.
அதன்பின், மனதில் தெளிவு ஏற்பட்டு புதிய வாழ்க்கை
வாழத் துவங்குவீர்.

எடிசன் என்ற விஞ்ஞானி மின் விளக்கைக் கண்டுபிடித்தார்
என்று எல்லாருக்கும் தெரியும்; ஆனால், அந்த மின் விளக்கை
உருவாக்க எடிசன் எத்தனை முறை முயன்று தோற்றுப் போனார்
என்பது தெரியாது!

நூற்றுக்கணக்கான முறை பரிசோதனை செய்து, செய்து அவர்
தோற்றுப் போனார்! எப்படி வெற்றி பெற்றார்?
பொறுமையால் தான்! தோல்வி அவரை அசைத்து விட வில்லை.
-
‘மீண்டும் முயல்வோம். இங்கே, உள்ளே ஒரு பெரிய மதிப்பு மிக்க
வைரமும், வைடூரியமும் இருக்கிறது! ’ என்று அவர் எண்ணி
இருக்க வேண்டும். தன் லட்சியத்தை அடையும் வரை விடா
முயற்சியுடன் அதை முயன்று கொண்டிருந்தார்.

விடா முயற்சி
தான் வெற்றிக்கு வழி கோல்கிறது என்பதை நாம் உணர்ந்து
கொள்வது நல்லது.
-
-------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 9:07 am


வாழ்வில் பல முறை இப்படிப்பட்ட தோல்வியுறும் சம்பவங்கள்
வருகின்றன. எனினும், நாம் அடைய வேண்டிய வெற்றி பற்றி
தெளிவான, தீர்மானமான நம்பிக்கையுடன் இருப்பது நல்லது.
-
துன்பங்களுக்குப் பின்னால் மறைமுகமாக, வெற்றியின்
பாதைகள் திறக்கத் துவங்குகின்றன. ஞானிகள் இதை மிக
அழகாக சொல்கின்றனர்.

‘ நல்லதை எப்படி செய்ய வேண்டும் என்பது நம்மை விட
கடவுளுக்கு நன்றாகத் தெரியும்! ’
என்கின்றனர்.
இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால் உணவு
அருந்தும்போது கூட இறைவன் உங்கள் மூலம் உணவு
அருந்துகிறான் என்பதை நினையுங்கள்;

ஏனெனில், அவன் உங்களுடன் நடக்கிறான், உங்களுடன்
பேசுகிறான் என்று நினையுங்கள் என்று கூறுகின்றனர்
ஞானிகள்.
இதைத் தொடர்ந்து முயன்றீர்களானால்
ஒரு புதிய நல் உலகத்திற்கே நீங்கள் போய் விடுவீர்கள்.
-
எல்லாம் எண்ணங்களை சீர் செய்வதிலிருந்தும்,
சிந்திப்பதிலிருந்தும், நமது ஆழ்மன உணர்விலிருந்தும்
துவங்குகிறது.

மனவியல் பேரறிஞர் கார்லஸ் கஸ்டவ் யங்
என்பவர் கூறுகிறார்:

‘பல அடையாளங்கள் மூலம் எதிர்பாராத சம்பவங்கள் மூலம்,
ஒரு மாபெரும் சக்தி நமக்குப் பின்னால் இருந்து கொண்டு
நம்மை வழி நடத்திச் செல்கிறது! ’என்கிறார்.
-
‘வானம் தொட்டு விடும் தூரம் தான்! ’ என்கின்றனர்
நம் கவிஞர்கள். விஞ்ஞானிகளோ வான மண்டலத்தில்
வசித்துவிட்டு பெருமையுடன் திரும்புவதைப் பார்க்கிறோம்.

ஏனெனில், வானம் தொட்டு விடும் தூரம்தான்!
-
---------------------------------------------




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக