புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!
Page 1 of 1 •
பாட்னா- இந்தூர் ரயில் விபத்தில் 133 க்கும் மேற்பட்டோர்
பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து
வருகின்றன.
ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்
ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில்
நடந்த இந்த விபத்தில் பத்து பெட்டிகள் தடம் புரண்டன.விபத்து
நடந்த இடத்தில் பயணிகளின் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்
கிடந்தன. பயணிகளின் பெட்டிகளில் இருந்து ஏராளமான
பொருட்கள் வெளியே கொட்டிய நிலையில் பார்க்க முடிந்தது.
திருடர்களும் கைவரிசைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள ரசூல்பாத்
நகர தாசில்தார் ராம்தயாள் இரு போலீஸ்காரர்களுடன் களத்தில்
குதித்தார். ஆங்காங்கே சிதறிக்கிடந்த பயணிகளின் உடைமைகளில்
இருந்து விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் சேகரித்தனர்.
ஒரு பெட்டியில் இருந்து ரூ. 3 லட்சம் தொகை அப்படியே வெளியே
கிடந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் 40 மோதிரங்கள்,
67 தங்க வளையல்கள், தங்க நகைகள் அடங்கிய இருப் பெட்டிகள்,
80 கடிகாரங்கள், 600 பேக்குகளை சேகரித்தனர். மீட்புப்
பணிக்கிடையே தாசில்தாரும் போலீசாரும் சுமார் 20 மணி நேரம்
பயணிகளின் உடைமைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அவற்றை விபத்து நடந்த இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள மாதி அகர்பூல் ஆயுதப்படை நிலையத்துக்கு
கொண்டு சென்றனர்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினர்,
உறவினர்களுக்கும் சேகரிக்கப்பட்ட தொகை, தங்க நகைகள்,
உடைமகள் விபரம் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது.
உடைமகளுக்கு உரியவர்கள் உரிய அடையாளங்களைக் காட்டி
பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. விபத்தில்
உடைமைகளை பறிகொடுத்தவர்கள், உரிய அடையாளங்களைக்
காட்டி பொருட்களை பெற்று சென்றனர்.
இன்னும் பயணிகளின் உடைமைகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் உடைமைகளை கண்டால், அதனை என்னிடம் வந்து
ஒப்படைத்து விடுமாறும் தயாள் அக்கம் பக்கத்து கிராம மக்களுக்கு
வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று ஏராளமான கிராம மக்கள் தாங்கள்
கண்டெடுத்த பொருட்களை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தாசில்தார் ராம்தயாள் கூறுகையில்,'' விபத்து நடந்த
இடத்தில் ஏராளமானோர் காயத்துடன் கிடந்தனர். எங்களால்
முடிந்த வரை அவர்களுக்கு உதவினோம்.
விபத்து சம்பவத்தைக் கேள்விபட்ட உறவினர்கள் விபத்தில்
சிக்கியவர்களுக்கு போன் செய்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே
தரையில் கிடந்த மொபைல் போன்களை எல்லாம் அட்டென்ட் செய்து
எங்களால் முடிந்த வரை எதிர்முனையில் இருப்பவர்களை
சாந்தப்படுத்த முயன்றோம்.
ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த ராகேஷ் சோனியின் திருமண
அழைப்பிதழ் ரத்தம் தேய்ந்த நிலையில் சிதறிக் கிடந்தது.
இதனைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 34 பேர் விபத்து நடந்த
இடத்திலேயே தங்கள் உடைமைகளை வாங்கிக் கொண்டனர்.
புது மணப் பெண் ரூபி குப்தா, விபத்தில் தந்தையை இழந்தார்.
அவரது உடலை தேடினோம். ஆனால், விபத்து நடந்த இடத்தில்
அவரது உடல் கிடைக்கவில்லை. பின்னர் அவரது உடல்
மார்ச்சுவாரியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தந்தையின்
உடலை பார்க்க அவர் அங்கே ஓடினார்.
ரூபியின் திருமணத்திற்காக அவரது தந்தை வாங்கிய நகைப் பெட்டி
உள்ளிட்ட உடைமைகளை அவரிடம் ஒப்படைத்த போது, கதறலுடன்
பெற்றுக் கொண்டார்.
ரூபியின் உடைமைகளில் ஒன்று கூடத் தவறவிடாமல் சேகரித்து
அவரிடம ஒப்படைத்தோம்.
அதுபோல், பக்கத்து கிராம மக்களிடமும் பயணிகளின் பொருட்களை
கண்டெடுத்தால், அதனை என்னிடம் வந்து ஒப்படைக்குமாறு
வேண்டுகோள் விடுத்திருந்தேன். கிராம மக்களும் எங்களுக்கு
உதவியாக இருந்தனர். அதனால்தான் இவ்வளவு பொருட்களை
சேகரித்து, உரியவர்களிடம் ஒப்படைக்க முடிந்தது.
பொருட்களைத் தவறவிட்டவர்கள் அதனைப் பெற்றுக் கொண்ட போது,
அவர்களது முகத்தில் வேதனைக்கிடையே கொஞ்சம் சந்தோஷம்
தெரிந்தது'' என்றார்.
ராம்தயாள், போலீசாரின் செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
-
-----------------------------------------
-எம்.குமரேசன்
விகடன்
பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து
வருகின்றன.
ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்
ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில்
நடந்த இந்த விபத்தில் பத்து பெட்டிகள் தடம் புரண்டன.விபத்து
நடந்த இடத்தில் பயணிகளின் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்
கிடந்தன. பயணிகளின் பெட்டிகளில் இருந்து ஏராளமான
பொருட்கள் வெளியே கொட்டிய நிலையில் பார்க்க முடிந்தது.
திருடர்களும் கைவரிசைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள ரசூல்பாத்
நகர தாசில்தார் ராம்தயாள் இரு போலீஸ்காரர்களுடன் களத்தில்
குதித்தார். ஆங்காங்கே சிதறிக்கிடந்த பயணிகளின் உடைமைகளில்
இருந்து விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் சேகரித்தனர்.
ஒரு பெட்டியில் இருந்து ரூ. 3 லட்சம் தொகை அப்படியே வெளியே
கிடந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் 40 மோதிரங்கள்,
67 தங்க வளையல்கள், தங்க நகைகள் அடங்கிய இருப் பெட்டிகள்,
80 கடிகாரங்கள், 600 பேக்குகளை சேகரித்தனர். மீட்புப்
பணிக்கிடையே தாசில்தாரும் போலீசாரும் சுமார் 20 மணி நேரம்
பயணிகளின் உடைமைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அவற்றை விபத்து நடந்த இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள மாதி அகர்பூல் ஆயுதப்படை நிலையத்துக்கு
கொண்டு சென்றனர்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினர்,
உறவினர்களுக்கும் சேகரிக்கப்பட்ட தொகை, தங்க நகைகள்,
உடைமகள் விபரம் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது.
உடைமகளுக்கு உரியவர்கள் உரிய அடையாளங்களைக் காட்டி
பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. விபத்தில்
உடைமைகளை பறிகொடுத்தவர்கள், உரிய அடையாளங்களைக்
காட்டி பொருட்களை பெற்று சென்றனர்.
இன்னும் பயணிகளின் உடைமைகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் உடைமைகளை கண்டால், அதனை என்னிடம் வந்து
ஒப்படைத்து விடுமாறும் தயாள் அக்கம் பக்கத்து கிராம மக்களுக்கு
வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று ஏராளமான கிராம மக்கள் தாங்கள்
கண்டெடுத்த பொருட்களை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தாசில்தார் ராம்தயாள் கூறுகையில்,'' விபத்து நடந்த
இடத்தில் ஏராளமானோர் காயத்துடன் கிடந்தனர். எங்களால்
முடிந்த வரை அவர்களுக்கு உதவினோம்.
விபத்து சம்பவத்தைக் கேள்விபட்ட உறவினர்கள் விபத்தில்
சிக்கியவர்களுக்கு போன் செய்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே
தரையில் கிடந்த மொபைல் போன்களை எல்லாம் அட்டென்ட் செய்து
எங்களால் முடிந்த வரை எதிர்முனையில் இருப்பவர்களை
சாந்தப்படுத்த முயன்றோம்.
ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த ராகேஷ் சோனியின் திருமண
அழைப்பிதழ் ரத்தம் தேய்ந்த நிலையில் சிதறிக் கிடந்தது.
இதனைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 34 பேர் விபத்து நடந்த
இடத்திலேயே தங்கள் உடைமைகளை வாங்கிக் கொண்டனர்.
புது மணப் பெண் ரூபி குப்தா, விபத்தில் தந்தையை இழந்தார்.
அவரது உடலை தேடினோம். ஆனால், விபத்து நடந்த இடத்தில்
அவரது உடல் கிடைக்கவில்லை. பின்னர் அவரது உடல்
மார்ச்சுவாரியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தந்தையின்
உடலை பார்க்க அவர் அங்கே ஓடினார்.
ரூபியின் திருமணத்திற்காக அவரது தந்தை வாங்கிய நகைப் பெட்டி
உள்ளிட்ட உடைமைகளை அவரிடம் ஒப்படைத்த போது, கதறலுடன்
பெற்றுக் கொண்டார்.
ரூபியின் உடைமைகளில் ஒன்று கூடத் தவறவிடாமல் சேகரித்து
அவரிடம ஒப்படைத்தோம்.
அதுபோல், பக்கத்து கிராம மக்களிடமும் பயணிகளின் பொருட்களை
கண்டெடுத்தால், அதனை என்னிடம் வந்து ஒப்படைக்குமாறு
வேண்டுகோள் விடுத்திருந்தேன். கிராம மக்களும் எங்களுக்கு
உதவியாக இருந்தனர். அதனால்தான் இவ்வளவு பொருட்களை
சேகரித்து, உரியவர்களிடம் ஒப்படைக்க முடிந்தது.
பொருட்களைத் தவறவிட்டவர்கள் அதனைப் பெற்றுக் கொண்ட போது,
அவர்களது முகத்தில் வேதனைக்கிடையே கொஞ்சம் சந்தோஷம்
தெரிந்தது'' என்றார்.
ராம்தயாள், போலீசாரின் செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
-
-----------------------------------------
-எம்.குமரேசன்
விகடன்
Re: கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!
#1227709- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பெயருக்கு ஏற்ப தயாள குணம் கொண்டவர் போலும் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» அரியலூர் தீ விபத்து: ரூ.35 லட்சம் பணம், 120 பவுன் தங்க நகைகள் நாசம்
» ஓட்ட பந்தயத்திலே ஜெயிச்ச தங்க மோதிரம்..!!
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
» அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!
» ஓட்ட பந்தயத்திலே ஜெயிச்ச தங்க மோதிரம்..!!
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
» அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|