புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
31 Posts - 49%
heezulia
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
25 Posts - 40%
mohamed nizamudeen
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 3%
jairam
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 3%
சிவா
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 2%
Manimegala
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
155 Posts - 50%
ayyasamy ram
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
13 Posts - 4%
prajai
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
9 Posts - 3%
jairam
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
4 Posts - 1%
Jenila
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
4 Posts - 1%
Rutu
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
3 Posts - 1%
Baarushree
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
Barushree
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10குழந்தைகள் நிறைந்த வீடு !  நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் நா. முத்துக்குமார்!  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2016 3:15 pm

குழந்தைகள் நிறைந்த வீடு !

நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர்
கவிஞர் நா. முத்துக்குமார்!

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

மதி நிலையம், பிருந்தாவன் அடுக்க்கம், 4(39) தணிகாசலம் சாலை,
தி.நகர், சென்னை – 600 017.
*****
இன்று திரை உலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வந்து கொண்டிருக்கும் கவிஞர் நா. முத்துக்குமார் அவர்கள் தொடக்கக் காலத்தில் ஹைக்கூ கவிஞர். பல்வேறு இதழ்களில் பிரசுரமான ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து ‘குழந்தைகள் நிறைந்த வீடு’ என்ற பெயரில் நூலாக்கி டிசம்பர் 2000-ல் வெளியிட்ட இந்நூல் சமீபத்தில் தான் என் கவனத்திற்கு வந்தது. இன்றும் பொருந்துவதாக சிறப்பாக உள்ளது. பாராட்டுகள்.

ஹைக்கூ கவிதைகளை முனைவர் பட்ட ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ், திரு. அ. எக்பர்ட் சச்சிதான்ந்தம் ஆகியோரின் அணிந்துரையுடன் வந்துள்ளது.

இந்நூலை கீஸ்லோ வஸ்க்கி, பாலு மகேந்திரா, மணிரத்னம் மூவருக்கும் காணிக்கையாக்கி உள்ளார். இந்நூல் கவிஞர் முத்துக்குமாரின் நான்காவது நூல். ஹைக்கூ கவிதையில் காட்சிப்படுத்துதல் என்பது ஒரு யுத்தி. அந்த வகையில் அமைந்த ஹைக்கூ.

பரட்டைத் தலையுடன் இலந்தை மரம்
முடி வெட்டுகின்றன
ஆடுகள்!


ஆடுகள் இலந்தை மரத்தை மேய்வதை, உண்பதை வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்.

பிரபலமானவர்களின் வீடுகளுக்கு சென்று பார்த்தவர்களுக்குத் தெரியும், புரியும். படித்தவுடன் சிரிப்பு வரும் வகையில் எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.

பிரபலமானவர்களின் வீடு
வரவேற்பறையில் பரிசுக் கடிகாரங்கள்
எதுவும் ஓடவில்லை!


(வரவேற்பரையில்) என்று அச்சாகி உள்ளது.அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள் .


அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஹைக்கூவில் ஒரு வகை. படைப்பாளில் உணர்ந்த அனுபவத்தை வாசகருக்கும் உணர்த்துவது.

நீலகிரித் தைலம் தீர்ந்து விட்டாலும், அந்தப் புட்டியில் தைல வாசனை இருந்து கொண்டு தான் இருக்கும். இவை நாம் அறிந்த, பார்த்த, நுகர்ந்த உண்மை. இதனை ஒரு ஹைக்கூவாக்கி உள்ளார்.

காலியான தைல புட்டி
நிரம்பியிருக்கிறது
வாசனையால்!


இயற்கை பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானியர்கள் கை தேர்ந்தவர்கள் என்று ஒரு கருத்து உண்டு.
தமிழக ஹைக்கூ கவிஞர்கள் இயற்கையைப் பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானியக் கவிஞர்களை மிஞ்சி விட்டார்கள் என்றால் மிகையன்று.

காற்று பறித்து போட்டது
தரையெல்லாம் நட்சத்திரங்கள்
வேப்பம் பூக்கள்!


வேப்பம் பூக்களை நட்சத்திரங்களாகப் பார்த்த கவிப்பார்வை தான் இன்றைக்கு திரைப்படப்பாடல்கள் எழுதுவதற்கும் உதவி வருகின்றது என்றால் மிகையன்று.

குழந்தைகள் அழும், ஏன்? என்று கேட்டால் கூடுதலாக அழும், யாரும் கவனிக்காமல் விட்டு விட்டால் அழுவதை நிறுத்தி விடும். இந்தக் காட்சியை ஹைக்கூவாக்கி உள்ளார் பாருங்கள்.

யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்!


ஏழைக்குடிசையை, கிராமத்தை, வறுமையை நினைவூட்டும் விதமாக வடித்த ஹைக்கூ, மிக நன்று.

இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன!


ஆறுகள் எல்லாம் பாலைவனங்கள் ஆகி வருகின்றன. வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய காலம் இருந்ததாக சங்க இலக்கியம் சொல்கின்றது. ஆனால் இன்று வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்கு லாரியில் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றும் நிலையும் வந்தது.அந்த நிகழ்வை நினைவூட்டிய ஹைக்கூ.

பறவைகள் முகம் பார்க்க
கண்ணாடியின்று திரும்பின
வறண்டு போனது நதி!


இக்கால நகரத்துப் பாட்டிகள் யாரும் பாம்படம் அணிவதில்லை. ஆனால் அக்காலப் பாட்டிகள் பாம்படம் அணிந்தார்கள். அதனைப் பார்த்தவர்கள் உணர்வார்கள். காதை ஆட்டி ஆட்டி பேசும் பழக்கம் உண்டு.இன்றும் சில கிராமங்களில் பாட்டிகளின் காதில் பார்க்கலாம்

ஆயிரத்து சொச்ச அசைவுகளுக்குப் பிறகு
அடகுக் கடையில் முடங்கி விட்டது
பாட்டியின் பாம்படம்.


இக்காலத்து குழந்தைகள் பாம்படம் என்றால் என்ன என்று கேட்பார்கள். பாம்படத்திற்கு தண்டட்டி என்ற பெயரும் உண்டு.


உழவனின் நண்பன் மண்புழு என்று படித்து இருக்கிறோம். அப்படிப்பட்ட நண்பனையே நிலத்தை உழும் போது கொன்று விடுகிறோம் என்பதை உழவன் அறிவதில்லை. அதனை மண்புழு நேயத்தோடு ஹைக்கூவாக வடித்துள்ளார் பாருங்கள்.


உழுது முடித்த வயல்.
அங்கங்கே துடித்துக் கொண்டிருக்கின்றன
உடல் அறுந்த மண்புழுக்கள்!


பேப்பர் வெயிட், கேமிராமென், லிப்ட், ஷாக்ஸ் இப்படி பல ஆங்கிலச்சொற்கள் ஹைக்கூ கவிதைகளில் வந்துள்ளன. அடுத்த பதிப்பு வெளியிட்டால் தமிழ்ச் சொற்களாக்கி வெளியிடுங்கள்.

ஹைக்கூ கவிதை இலக்கணத்தில் சொற்க்களின் சிக்கனம் மிகவும் முக்கியம் .அந்த வகையில் அமைத்த ஹைக்கூ .மீன் பற்றி ரத்தினச் சுருக்கமாக வடித்த ஹைக்கூ நன்று.

கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது
வாழ்க்கையை மீன்!


நூலின் தலைப்பில் உள்ள கவிதை

குழந்தைகள் நிறைந்த வீடு
சத்தமாக ஒலியெழுப்புகிறது
ஐஸ் வண்டி!


உண்மை தான். குழந்தைகள் உள்ள வீடு அருகே வந்தால் விற்பனையாகும் என்ற ஆர்வத்தில் ஒலிஎழுப்புவார்கள்.

ஹைக்கூ கவிதையின் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களையும் விதைக்க முடியும். நானும் பல ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளேன். இதோ கவிஞர் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ.

நண்பன் அடிபட்ட
லாரியின் நெற்றியில்
விநாயகர் துணை!


மலையிலிருந்து அருவி பற்றி பலரும் கவிதை எழுதியுள்ளனர். நீர்வீழ்ச்சி அல்ல நீர் எழுச்சி என்பார்கள். அருவி பற்றிய ஹைக்கூ மிகநன்று.

வயதான மலைக்கு
தாடி நரைத்திருக்கிறது
அருவி!


தொலைக்காட்சி அயல் நாடுகளிலும் உண்டு. அவர்கள் ஊறுகாய் போல பயன்படுத்துகின்றனர். ஆனால் நம் நாட்டில் தொலைக்காட்சியை சோறு போல பயன்படுத்துகின்றனர். விடுமுறை என்றால் காலையிலிருந்து இரவு வரை ஓடும். இன்றைய இளைஞர்களுக்கு தனிஅறை கிடைத்து விட்டால் விடிய விடிய தொலைக்காட்சியில் தவம் இருக்கிறார்கள்.

தூக்கமற்ற இரவு
சுவர்க்கோழி கத்த
தொலைக்காட்சியை நிறுத்தினேன்.


திரைப்படப் பாடலாசிரியரின் இன்னொரு முகமான ஹைக்கூ கவிஞர் என்பதும் சிறப்பாக உள்ளது. பாராட்டுகள், வாழ்த்துகள்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 10, 2016 11:46 am

கவிஞர் . நா . முத்துக்குமாரின் ஹைக்கூக்கள் அருமை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 10, 2016 4:30 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக