புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராமேஸ்வரம்:வங்ககடலில் உருவான புயல் தாக்கியதால் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு ஜலசமாதி ஆன தனுஷ்கோடி வணிக நகரின் 52வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கை மன்னர் ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு ராமர் திரும்பியபோது, அவர்மீது எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ்கோடி, என ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடலில்
நீராடினால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தனுஷ்கோடி ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1914ல் தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையே 'இர்வின்', 'கோஷன்' என இரு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்கு 'போர்ட் மெயில்' என்ற ரயில் போக்குவரத்தும் நடந்தது.இதன்மூலம் 50 ஆண்டுகள் வரை முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக தனுஷ்கோடி திகழ்ந்தது.
உருக்குலைந்தது
இந்நிலையில் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு வங்க கடலில் உருவான புயலின் கோரதாண்டவத்தால் தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கி ஜலசமாதி ஆனது. இதில் மீனவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அங்கிருந்த ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, தபால் அலுவலகம், சர்ச், ராமர், விநாயகர் கோயில்கள் சின்னாபின்னமானது. இவை புயலின் எச்சங்களாக இன்றளவும் காட்சியளிக்கிறது.
துண்டிப்பு
புயலால் தனுஷ்கோடி நிர்முலமான சம்பவத்தை தேசிய பேரிழப்பாக மத்திய அரசு அறிவித்தது.
மேலும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாகவும் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வசதி வாய்ப்புகளும் இன்றி தனுஷ்கோடி தமிழகத்துடன் இருந்து தனியாக துண்டிக்கப்பட்டது. இருந்தும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இன்றளவும் தனுஷ்கோடிக்கு ஆபத்து பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சாலை அமைப்பு
இதை தவிர்க்க 52 ஆண்டுகளுக்கு பின் 57 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பிப்.,ல் திறக்கப்பட உள்ளது. மேலும் சிதில
மடைந்த சர்ச், விநாயகர் கோயில் கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், சுற்றுலா
பயணிகள் பொழுதுபோக்க வசதியாக ஒலி, ஒளி காட்சியகம் அமைக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சர்வே பணிகள் துவங்கியுள்ளது.
நீங்கா நினைவுகள்
புயல் தாக்குதலில் இருந்து தப்பிய தனுஷ்கோடி மூதாட்டி ரத்தினம்,72, கூறியதாவது:
52 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவு குடும்பத்தினருடன் குடிசைக்குள் துாங்கி கொண்டிருந்த போது சூறாவளி காற்றுடன் பலத்தமழை பெய்தது. திடீரென்று குடிசை வீடுகள், ரயில்வே ஸ்டேஷன், சர்ச், கோயில் என அனைத்தும் கடலுக்குள் மூழ்கியது. ரயிலில் இருந்த பயணிகள், மாணவர்கள் பலர் உயிரிழந்தனர். நானும், 2 வயது மகன், கணவர், உறவினருடன் மணல் மேட்டில் ஏறி உயிர் பிழைத்தோம். மறுநாள் ஹெலிகாப்டரில் உணவு, குடிநீர் கொடுத்தனர்.
எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதந்தது. அந்த சம்பவம் இன்று வரை எனது மனதில் இருந்து நீங்கவில்லை, என்றார்.
விரைவில் பணிகள்
சுற்றுலா ஆர்வலர் ஆசிரியர் என்.ஜெயகாந்தன் கூறுகையில், “52 ஆண்டுகளுக்கு பிறகு பலகோடி ரூபாய் செலவில் தேசிய தரத்துடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், இடிந்த கட்டடங்களை புதுப்பிக்கும் பணியை விரைவில் துவக்கவும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
நன்றி தினமலர்
இலங்கை மன்னர் ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு ராமர் திரும்பியபோது, அவர்மீது எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ்கோடி, என ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடலில்
நீராடினால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தனுஷ்கோடி ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1914ல் தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையே 'இர்வின்', 'கோஷன்' என இரு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்கு 'போர்ட் மெயில்' என்ற ரயில் போக்குவரத்தும் நடந்தது.இதன்மூலம் 50 ஆண்டுகள் வரை முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக தனுஷ்கோடி திகழ்ந்தது.
உருக்குலைந்தது
இந்நிலையில் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு வங்க கடலில் உருவான புயலின் கோரதாண்டவத்தால் தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கி ஜலசமாதி ஆனது. இதில் மீனவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அங்கிருந்த ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, தபால் அலுவலகம், சர்ச், ராமர், விநாயகர் கோயில்கள் சின்னாபின்னமானது. இவை புயலின் எச்சங்களாக இன்றளவும் காட்சியளிக்கிறது.
துண்டிப்பு
புயலால் தனுஷ்கோடி நிர்முலமான சம்பவத்தை தேசிய பேரிழப்பாக மத்திய அரசு அறிவித்தது.
மேலும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாகவும் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வசதி வாய்ப்புகளும் இன்றி தனுஷ்கோடி தமிழகத்துடன் இருந்து தனியாக துண்டிக்கப்பட்டது. இருந்தும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இன்றளவும் தனுஷ்கோடிக்கு ஆபத்து பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சாலை அமைப்பு
இதை தவிர்க்க 52 ஆண்டுகளுக்கு பின் 57 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பிப்.,ல் திறக்கப்பட உள்ளது. மேலும் சிதில
மடைந்த சர்ச், விநாயகர் கோயில் கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், சுற்றுலா
பயணிகள் பொழுதுபோக்க வசதியாக ஒலி, ஒளி காட்சியகம் அமைக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சர்வே பணிகள் துவங்கியுள்ளது.
நீங்கா நினைவுகள்
புயல் தாக்குதலில் இருந்து தப்பிய தனுஷ்கோடி மூதாட்டி ரத்தினம்,72, கூறியதாவது:
52 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவு குடும்பத்தினருடன் குடிசைக்குள் துாங்கி கொண்டிருந்த போது சூறாவளி காற்றுடன் பலத்தமழை பெய்தது. திடீரென்று குடிசை வீடுகள், ரயில்வே ஸ்டேஷன், சர்ச், கோயில் என அனைத்தும் கடலுக்குள் மூழ்கியது. ரயிலில் இருந்த பயணிகள், மாணவர்கள் பலர் உயிரிழந்தனர். நானும், 2 வயது மகன், கணவர், உறவினருடன் மணல் மேட்டில் ஏறி உயிர் பிழைத்தோம். மறுநாள் ஹெலிகாப்டரில் உணவு, குடிநீர் கொடுத்தனர்.
எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதந்தது. அந்த சம்பவம் இன்று வரை எனது மனதில் இருந்து நீங்கவில்லை, என்றார்.
விரைவில் பணிகள்
சுற்றுலா ஆர்வலர் ஆசிரியர் என்.ஜெயகாந்தன் கூறுகையில், “52 ஆண்டுகளுக்கு பிறகு பலகோடி ரூபாய் செலவில் தேசிய தரத்துடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், இடிந்த கட்டடங்களை புதுப்பிக்கும் பணியை விரைவில் துவக்கவும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
நன்றி தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|