புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன்
Page 1 of 1 •
காலைக் கடன்’… இந்த வார்த்தையை யார் முதலில்
அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை.
உடனே இந்தக் கடனை பைசல் செய்யாவிட்டால்,
வட்டியைக் குட்டியாகப் போட்டு வாழ்வையே சிதைத்து
விடும். மலச்சிக்கல்,
கடன் சுமையைப்போல பல நோய்களைப் பிரசவித்து,
நம் நல்வாழ்வுக்கே சிக்கலைத் தந்துவிடும்.
இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அலங்காரமாக
விற்கப்படும் `ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை,
நம் ஜீரண நலத்துக்குச் சிக்கலை ஏற்படுத்துபவை. காலை
எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலத்தை
வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை.
நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று
நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகியவலியுடன்
கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் ‘மலச்சிக்கல்’ என
வரையறுக்கிறது. ஆனால், பாரம்பர்ய மருத்துவம் அனைத்துமே,
எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம்
கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகின்றன.
‘கட்டளைக் கலித்துறை’ நூல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை
மலம் கழிப்பது நல்லது என்கிறது. சித்த மருத்துவ,
`நோய் அணுகா விதி’, மலத்தை அடக்கினால் ஏற்படும் பின்
விளைவுகளைச் சொல்கிறது…
-
`முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும்
தலைவலி மிக உண்டாகும்
சத்தமானபான வாயு பெலமது குறையும்
வந்து பெருத்திடும் வியாதிதானே…’ என்கிறது.
--
மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை,
நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான்
முக்கியமான முதல் படியாக சித்த மருத்துவமும், தமிழர்
வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன.
–
இனி, மலச்சிக்கல் தீர கவனிக்கவேண்டிய விஷயங்கள்…
–
*வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம்
எனும் மனோபாவம் எல்லோரிடமும் வலுத்து வருகிறது.
இது தவறு. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம்
செல்வோர் வரை பலருக்கும் காலைக் கடன் கழிப்பது
கடைசிபட்சமாகிவிட்டது.
பின்னாளில் இதுவே பழக்கமாகி, காலைக்கடன் பலருக்கும்
மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது.
இப்படி, `அதுதான் போகுதே… அப்புறமென்ன?’ என
அலட்சியப்படுத்துவதுதான் பல நோய்களுக்கும் ஆரம்பம்.
காலைக் கடனை காலையிலேயே தீர்த்துவிடுவதே சிறந்தது.
அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை.
உடனே இந்தக் கடனை பைசல் செய்யாவிட்டால்,
வட்டியைக் குட்டியாகப் போட்டு வாழ்வையே சிதைத்து
விடும். மலச்சிக்கல்,
கடன் சுமையைப்போல பல நோய்களைப் பிரசவித்து,
நம் நல்வாழ்வுக்கே சிக்கலைத் தந்துவிடும்.
இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அலங்காரமாக
விற்கப்படும் `ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை,
நம் ஜீரண நலத்துக்குச் சிக்கலை ஏற்படுத்துபவை. காலை
எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலத்தை
வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை.
நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று
நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகியவலியுடன்
கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் ‘மலச்சிக்கல்’ என
வரையறுக்கிறது. ஆனால், பாரம்பர்ய மருத்துவம் அனைத்துமே,
எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம்
கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகின்றன.
‘கட்டளைக் கலித்துறை’ நூல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை
மலம் கழிப்பது நல்லது என்கிறது. சித்த மருத்துவ,
`நோய் அணுகா விதி’, மலத்தை அடக்கினால் ஏற்படும் பின்
விளைவுகளைச் சொல்கிறது…
-
`முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும்
தலைவலி மிக உண்டாகும்
சத்தமானபான வாயு பெலமது குறையும்
வந்து பெருத்திடும் வியாதிதானே…’ என்கிறது.
--
மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை,
நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான்
முக்கியமான முதல் படியாக சித்த மருத்துவமும், தமிழர்
வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன.
–
இனி, மலச்சிக்கல் தீர கவனிக்கவேண்டிய விஷயங்கள்…
–
*வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம்
எனும் மனோபாவம் எல்லோரிடமும் வலுத்து வருகிறது.
இது தவறு. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம்
செல்வோர் வரை பலருக்கும் காலைக் கடன் கழிப்பது
கடைசிபட்சமாகிவிட்டது.
பின்னாளில் இதுவே பழக்கமாகி, காலைக்கடன் பலருக்கும்
மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது.
இப்படி, `அதுதான் போகுதே… அப்புறமென்ன?’ என
அலட்சியப்படுத்துவதுதான் பல நோய்களுக்கும் ஆரம்பம்.
காலைக் கடனை காலையிலேயே தீர்த்துவிடுவதே சிறந்தது.
-
* அதிகாலையில் மலம் கழிப்போருக்குத்தான்,
பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்;வாயுத்தொ
ல்லை இருக்காது; அறிவு துலங்கும்.
-
* `சாப்பிட்ட சாப்பாட்டுல கொஞ்சம் துவர்ப்பு கூடிருச்சோ…
அதனாலதான் மலச்சிக்கலோ…’ என வீட்டிலுள்ள பெரியவர்கள்
யோசிப்பார்கள். அடுத்த முறை வாழைப்பூ சமைக்கும்போது,
அளவைக் குறைத்து சமைப்பார்கள். இந்தச் சமையல் சாமர்த்தியம்,
`டூ மினிட்ஸ்’ சமையலில் கைகூடாது. எனவே, துரித உணவை
கொஞ்சம் ஓரமாக வைப்பதே நல்லது.
-
* பாரம்பர்யப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத
`அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே
சங்கடப்படுத்தும். எனவே, வாயுவையும் அடக்கக் கூடாது.
-
* பள்ளிவிட்டு வந்ததும், புத்தகக் கட்டோடு நேரே கழிப்பறைக்கு
ஓடும் குழந்தைக்கு, மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசியெடுக்கும்.
பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திரும்பக்கொ
ண்டு வந்துவிடுவார்கள். எனவே, குழந்தைகளை காலைக்கடனைப்
பின்பற்றச் செய்யவேண்டியது அவசியம்.
-
* நாள்பட்ட மூட்டுவலி, பக்கவாதம், தோல் நோய்கள் அனைத்துக்கும்
உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை
முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி
கொடுப்பார்கள்.
இது பல ஆயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு
வருடத்துக்கு இரண்டு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வது நல்லது.
அதற்காக அதைக் கடையில் வாங்கி எடுத்துக்கொள்ளக் கூடாது.
குடும்ப மருத்துவரிடம் சென்று, நாடி பார்த்து, உடல் வலிமை பார்த்து,
உடலுக்கு ஏற்ற பேதி மருந்தை எடுப்பதே நல்லது.
* இரவில் படுக்கப்போவதற்கு முன்னர் இளஞ்சூடான நீர் இரண்டு
டம்ளர் அருந்துவதும், காலை எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு
டம்ளர் சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.
-
* குழந்தைகளுக்கு 5-10 உலர் திராட்சைகளை
(கிஸ்மிஸ், அங்கூர் திராட்சை) 2-3 மணி நேரம் மாலையில்
ஊறவைத்து, பின் அதை நீருடன் நன்கு பிசைந்து கொடுத்தால்
நல்ல பலன் கிடைக்கும்.
-
* கடுக்காய் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுத்து,
பொடித்த பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு முதியோர்
சாப்பிடலாம். மலம் கழிப்பது எளிதாகும்.
-
* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று
மூலிகைக்காய்களின் உலர்ந்த தூள் (விதை நீக்கிய பின்),
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய மிக முக்கிய மருந்து;
உன்னதமான உணவு. மாலையில் இந்தப் பொடியை
மாலையில் ஒரு டீஸ்பூன் வரை சாப்பிட்டால், காலையில்
மலத்தை எளிதாகக் கழியவைக்கும். பல ஆரோக்கியங்களை
உடலுக்குத் தரும். இதை `திரிபலா பொடி’ என்றும் சொல்வார்கள்.
-
மலச்சிக்கல் தீர விரும்புகிறவர்கள் முக்கியமாகத் தவிர்க்க
வேண்டியது ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான்…
கவனத்தில் கொள்க!
–
தொகுப்பு – பாலு சத்யா
நன்றி- விகடன்
_________________
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தரமான விளக்கெண்ணெயில் ,பூவன் பழத்துண்டுகளைப் போட்டு ஊறவைத்து , இரவில் படுக்கும்போது , இரண்டு பழத்துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் , மலச்சிக்கல் இருக்காது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நிறைய தண்ணீர் குடித்தாலே போதும். வாழைப்பழமும் சாப்பிடலாம்>>>>>
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|