புதிய பதிவுகள்
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 22:26

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri 31 May 2024 - 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 31 May 2024 - 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri 31 May 2024 - 17:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 31 May 2024 - 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 31 May 2024 - 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 31 May 2024 - 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri 31 May 2024 - 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 31 May 2024 - 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri 31 May 2024 - 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 31 May 2024 - 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_m1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c10 
84 Posts - 56%
heezulia
10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_m1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c10 
55 Posts - 36%
mohamed nizamudeen
10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_m1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_m1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_m1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_m1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_m1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_m1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c10 
26 Posts - 90%
T.N.Balasubramanian
10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_m1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_m1010 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82336
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 5 Jan 2017 - 15:49

10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம் RDJt2xvkT7eCXIPe7ktQ+panner_stalin
-
சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடக்காத ஒரு சந்திப்பு நேற்று மாலை சென்னைத் தலைமமைச் செயலகத்தில் நடந்துள்ளது.

நிச்சயம் எல்லோரும் கணித்திருப்பார்கள், எதைப் பற்றி சொல்கிறோம் என்றும். ஆம், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை, திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நிலவும் வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சுமார் 25 நிமிடங்கள் இரு தலைவர்களும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் மூலம் தமிழக அரசியல் கலாச்சாரத்தில் மீண்டும் ஒரு புதிய அத்தியாயம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, தமிழக அரசியலில், முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்து மாநில பிரச்னைகள் குறித்து பேசப்படவே இல்லை என்பது தகவல்.

சந்திப்பின் பின்னணி :


விவசாயிகள் பிரச்னை தொடர்பாக விவாதிக்க, சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை புதன்கிழமை மாலை 5.30 மணி முதல் சுமார் 15 நிமிஷங்கள் வரை ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, ஸ்டாலின் அளித்த பேட்டி:-

தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மரணமும் அடைந்துள்ளனர்.

தினமும் 5 முதல் 6 விவசாயிகளாவது தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி உள்ளது. இதற்கு காவிரி நீர் முறையாக கிடைக்கவில்லை. மழை நீரும் பொய்த்து விட்டது. அதன் அடிப்படையில் வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி, சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்ற, சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இதை திமுக, பல்வேறு கட்சிகளும், விவசாய சங்க அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நிதி உதவி அளிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த...பொங்கல் திருவிழா நாளில், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

டெல் தொழிற்சாலை பிரச்னை: வேலூர் மாவட்டம் டெல் வெடிமருந்து தொழிற்சாலையில் 250 பேர் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு 5 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், அந்த குடும்பங்கள் பரிதவித்து வருகிறது. இது தொடர்பாக, முதல்வரிடமும், தலைமைச் செயலரிடமும் எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் செல்லிடப்பேசியில் பேசியுள்ளார். இந்தக் கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

சசிகலாவுக்குப் பதில்: இதையடுத்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக, திமுக உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடுவதாக, சசிகலா வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி, மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின்:-


திமுக ஆட்சியில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை வந்த போது, உச்சநீதிமன்றம் வகுத்து தந்த விதிமுறைகளை பின்பற்றி, முதல்வராக இருந்த கருணாநிதி, அவசரச் சட்டம் கொண்டு வந்தார்.

அதன் பிறகு, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினார். இது நூற்றுக்கு நூறு உண்மை. இதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க உள்ளேன். அதைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சியில், அந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. அதனால் தான் இந்த தடையெல்லாம் வந்தது. இது தொடர்பான கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்து வைத்துள்ளோம் என்றார்.
-
தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 5 Jan 2017 - 15:56

ஆளும்கட்சியும் எதிர் கட்சியும் ஒரு விஷயத்தில் ஒன்றாக இருந்தார்கள் என்றால் அதன் பிறகு மத்திய அரசு என்ன சுப்ரீம் கோர்ட்டே வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது. இதற்கு உதாரணம் புன்னகை முல்லை பெரியார் , காவிரி போன்றவற்றை சொல்லலாம்.


நல்லவிஷயம் தமிழ்நாட்டிலும் தொடங்கியுளளது வரவேற்போம் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 5 Jan 2017 - 17:42

ராஜா wrote:ஆளும்கட்சியும் எதிர் கட்சியும் ஒரு விஷயத்தில் ஒன்றாக இருந்தார்கள் என்றால் அதன் பிறகு மத்திய அரசு என்ன சுப்ரீம் கோர்ட்டே வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது. இதற்கு உதாரணம் புன்னகை முல்லை பெரியார் , காவிரி போன்றவற்றை சொல்லலாம்.


நல்லவிஷயம் தமிழ்நாட்டிலும் தொடங்கியுளளது வரவேற்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1230674

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக