புதிய பதிவுகள்
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by T.N.Balasubramanian Today at 10:23 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:11 am

» கருத்துப்படம் 07/12/2023
by mohamed nizamudeen Today at 8:44 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
34 Posts - 59%
T.N.Balasubramanian
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
6 Posts - 10%
ஆனந்திபழனியப்பன்
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
5 Posts - 9%
heezulia
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
3 Posts - 5%
சுகவனேஷ்
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
VIJIVIJAY
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Saravananj
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
63 Posts - 45%
TI Buhari
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
28 Posts - 20%
T.N.Balasubramanian
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
15 Posts - 11%
heezulia
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
11 Posts - 8%
mohamed nizamudeen
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Kpc71
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
bharathichandranssn
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Yunesha. S
ஏறுதழுவல்  - Page 2 Poll_c10ஏறுதழுவல்  - Page 2 Poll_m10ஏறுதழுவல்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏறுதழுவல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 15, 2017 7:21 pm

First topic message reminder :

ஏறுதழுவல்

இந்தத் தமிழ்த் திருநாள் இளைஞர்களின் எழுச்சியுடனும் ,உணர்ச்சியுடனும் நடைபெற்றுவருகிறது .
வளைவதே வாடிக்கையாகக் கொண்டவர்கள் இன்று
நிமிரத்துவங்கிவிட்டனர்
தமிழர் பண்பாடும் ,கலாச்சாரமும் அவர்களை நிமிர்த்திவிட்டது .

சங்ககால கலித்தொகைக்கு இப்போது தக்க
சான்று கிடைத்துவிட்டது .
" .ஓஓ! இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,
திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட் டவள்"

ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய காளையைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அவள் அழகு மேனியை இவன் தீண்ட இயலாது
காதலும் வீரமும் தமிழா தம்இரு கண்களாக இணைந்து நின்றகாலம் அது

"கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் "
இதற்க்கு புலவர் கூறும் உரை கூடிக் கொல்லுகின்ற காளையுடைய கொம்புக்கு அஞ்சும் ஆடவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள். என்பதாகும்.

"கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் "எனும்
பண்டைப் பழ மொழி அறிவிக்கும் செய்தி
இது ஏறுதழுவல் பற்றியே வந்தது என்பதுவே .

காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை,
வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை.என்பதுவே .
இப்போது கொம்பைப்பிடித்த தமிழ் இளைய சமுதாயத்திற்கு
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
15/1/17



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34783
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 17, 2017 1:48 pm

sugumaran wrote://முகப்பில் வேறு ஒருவர் புகைப்படம் படம்  எப்படி ?//

அது ஒன்றும் இல்லை திரு ரமணன் ,
நான் இடுகையை எழுதியதும் முகப்பில் இருந்த "கட்டுரைகள் பொது 'எனும் பிரிவில் வேறு ஒரு நண்பர் படம் சற்று நேரம் வந்திருந்தது .
இப்போது சரியாகிவிட்டது .
நன்றி

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
மேற்கோள் செய்த பதிவு: 1231464


ஓ அப்பிடியா புன்னகை புன்னகை 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 20, 2017 7:01 pm

// கொம்பைப் பிடித்து பரிசையோ எடுத்த ஒருவனே வென்றவனாக அறிவிக்கப்படுவார் .
எங்காவது எந்த ஜல்லிக்கட்டிலாதவது ஒன்பது பேர்கள் வென்று பார்த்ததுண்டா ?கேட்டதுண்டா ? //

கொம்பிலே இருக்கும் பணமுடிப்பை ஒரே சமயத்தில் இருவர் எடுத்தால் யாருக்கு வெற்றி ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34783
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 20, 2017 9:19 pm

M.Jagadeesan wrote:// கொம்பைப் பிடித்து பரிசையோ எடுத்த ஒருவனே வென்றவனாக அறிவிக்கப்படுவார் .
எங்காவது எந்த ஜல்லிக்கட்டிலாதவது ஒன்பது பேர்கள் வென்று பார்த்ததுண்டா ?கேட்டதுண்டா ? //

கொம்பிலே இருக்கும் பணமுடிப்பை ஒரே சமயத்தில் இருவர் எடுத்தால் யாருக்கு வெற்றி ?
மேற்கோள் செய்த பதிவு: 1231861

என்ன இதுமாதிரி சந்தேகம்.
சரி சமமாக எடுத்துக்கொள்ளட்டும், அல்லது 
ஜல்லிக்கட்டை போட்டோ பிஃனீஷ் பண்ணி  மூன்றாவது நடுவர் மூலம் 
அறிவிக்கலாம் ஒரு பெரிய திரையில்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 20, 2017 9:23 pm

ஏறுதழுவலாக இருந்தவரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை ; அது ஜல்லிக்கட்டாக மாறிய போதுதான் பிரச்ச்சினைகள் ஆரம்பித்தன .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Jan 21, 2017 12:01 pm

போர்க்களத்திற்க்கே முரசும் ,பறையும்
முழங்க சென்றவர்கள் நாம் ,
தமுத்தத்திலும் மெரினாவில் நடைபெறும்
ஆர்பாட்டமும் கொட்டும் பறையுடனும் ,
இசையுடனுமே தொடர்கிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 21, 2017 1:36 pm

ஏறுதழுவல்  - Page 2 WMzAbjjxRzuvbfPrT0gH+3_3120654a
-

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று நடந்த
ஆர்ப்பாட்டத்தில், பறையடித்து கரகம் ஆடி போராட்டக்காரர்களை
உற்சாகப்படுத்தும் வெள்ளியங்காடு தாய்த்தமிழ் பள்ளிக் குழந்தைகள்.

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக