புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பாரீஸ் -
தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எதிர்ப்பு
தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு, இதன் எதிர்ப்பையும் மீறி
ஸ்பெயினில் காளைச்சண்டை இன்று வரை தொடர்ந்து நடந்து
வருவதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காளைச் சண்டை
ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில்
நடக்கும் வீர விளையாட்டுகளில் முக்கியமானது காளைச்
சண்டை. ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
காளைகளுடன் வீரர்களும் மோதும் விளையாட்டு இது.
ஸ்பெயினின் பெரும்பாலான பிராந்தியங்கள் இதைச் சட்ட
பூர்வமாகவே அனுமதித்திருக்கின்றன. பண்பாட்டு ரீதியிலும்,
மரபு வழியாகவும் மிக முக்கியமான விளையாட்டாக காளைச்
சண்டை கருதப்படுகிறது.
பிரத்யேக பயிற்சி
தேசிய அடையாளமாகவும் ஸ்பெயின் நாட்டு மக்கள் இதனைக்
கொண்டாடுகிறார்கள். காளைச் சண்டையில் மோதுவதற்காகவே
காளைகள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.
இவற்றின் எடை 400 கிலோவில் இருந்து 600 கிலோ வரை இருக்கும்.
அதேபோல், காளைச் சண்டையில் பங்கேற்பதற்காகவே வீரர்களும்
பிரத்யேகமாகப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களை டோரியோ
என்று அழைக்கிறார்கள்.
-
தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எதிர்ப்பு
தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு, இதன் எதிர்ப்பையும் மீறி
ஸ்பெயினில் காளைச்சண்டை இன்று வரை தொடர்ந்து நடந்து
வருவதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காளைச் சண்டை
ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில்
நடக்கும் வீர விளையாட்டுகளில் முக்கியமானது காளைச்
சண்டை. ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
காளைகளுடன் வீரர்களும் மோதும் விளையாட்டு இது.
ஸ்பெயினின் பெரும்பாலான பிராந்தியங்கள் இதைச் சட்ட
பூர்வமாகவே அனுமதித்திருக்கின்றன. பண்பாட்டு ரீதியிலும்,
மரபு வழியாகவும் மிக முக்கியமான விளையாட்டாக காளைச்
சண்டை கருதப்படுகிறது.
பிரத்யேக பயிற்சி
தேசிய அடையாளமாகவும் ஸ்பெயின் நாட்டு மக்கள் இதனைக்
கொண்டாடுகிறார்கள். காளைச் சண்டையில் மோதுவதற்காகவே
காளைகள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.
இவற்றின் எடை 400 கிலோவில் இருந்து 600 கிலோ வரை இருக்கும்.
அதேபோல், காளைச் சண்டையில் பங்கேற்பதற்காகவே வீரர்களும்
பிரத்யேகமாகப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களை டோரியோ
என்று அழைக்கிறார்கள்.
-
தனி மையங்கள்
ஸ்பானிய மொழியில் டோரியோ என்றால் மாடுகளைக் கொல்பவர்
என்று பொருள். இவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கென தனி
மையங்களும் ஸ்பெயினில் இருக்கின்றன. காளைச் சண்டையில்
பங்குபெறும் மாடுகள் போட்டியின்போது வாளால் வெட்டப்பட்டும்,
கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்படும். சில நேரங்களில்
துணிச்சலாகச் சண்டையிடும் காளைகளுக்கு மன்னிப்புப் பெறும்
வாய்ப்பு உண்டு.
நீதிமன்றம் உத்தரவு
இந்தக் கருணையைப் பெறும் காளைகள் மட்டுமே உயிருடன் வீடு
திரும்பும். காளைச்சண்டை ஆபத்தான, விலங்குகளைத் துன்புறுத்தும்
விளையாட்டு என்று கூறி பீட்டா அமைப்பின் ஸ்பெயின் நாட்டுப் பிரிவு
தொடர்ந்து பல்வேறு வழக்குகளைத் தொடுத்து வருகிறது. இதன் ஒரு
பகுதியாக கேட்டலோனிய பிராந்தியத்தின் சட்டப் பேரவை காளைச்
சண்டைக்கு கடந்த ஆண்டு தடைவிதித்தது.
ஆனால், ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு இந்தத்
தடையை விலக்கி உத்தரவிட்டது.
தடையில்லாமல்....
காளைச் சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது
என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்துவரும் வழக்கத்தை
சட்டென தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள்
துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில், காளைச் சண்டையின்
பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால், காளைச்சண்டையை ஒழுங்குபடுத்துவதற்கான
விதிமுறைகளை வகுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனால் ஸ்பெயின் முழுவதும் காளைச் சண்டைகள் தடையில்லாமல்
நடைபெற்று வருகின்றன.
------
- GuestGuest
சல்லிக்கடடையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அங்கே நடப்பது காளைசண்டை அல்ல. முதல் நாள் ஏறுதழுவல் போல் சாலையில் காளைகள் விரட்டப்படுகின்றன.அடுத்த மூன்று நாளும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன.இரத்த வெள்ளத்தில் காளைகள் துடி துடிப்பதைக் காணலாம்.அங்கே நடப்பதில் ஒரு விதம் கூட இங்கில்லை எனலாம். இருப்பினும் இன்னும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம்.
18+
18+
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஆனால், ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு இந்தத்
தடையை விலக்கி உத்தரவிட்டது.
தடையில்லாமல்....
காளைச் சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது
என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்துவரும் வழக்கத்தை
சட்டென தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள்
துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில், காளைச் சண்டையின்
பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால், காளைச்சண்டையை ஒழுங்குபடுத்துவதற்கான
விதிமுறைகளை வகுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனால் ஸ்பெயின் முழுவதும் காளைச் சண்டைகள் தடையில்லாமல்
நடைபெற்று வருகின்றன.//
இது தான் சரியான தீர்ப்பு.....நம் ஊரிலும் இருக்கிறார்களே............
தடையை விலக்கி உத்தரவிட்டது.
தடையில்லாமல்....
காளைச் சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது
என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்துவரும் வழக்கத்தை
சட்டென தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள்
துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில், காளைச் சண்டையின்
பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால், காளைச்சண்டையை ஒழுங்குபடுத்துவதற்கான
விதிமுறைகளை வகுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனால் ஸ்பெயின் முழுவதும் காளைச் சண்டைகள் தடையில்லாமல்
நடைபெற்று வருகின்றன.//
இது தான் சரியான தீர்ப்பு.....நம் ஊரிலும் இருக்கிறார்களே............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231361மூர்த்தி wrote:சல்லிக்கடடையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அங்கே நடப்பது காளைசண்டை அல்ல. முதல் நாள் ஏறுதழுவல் போல் சாலையில் காளைகள் விரட்டப்படுகின்றன.அடுத்த மூன்று நாளும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன.இரத்த வெள்ளத்தில் காளைகள் துடி துடிப்பதைக் காணலாம்.அங்கே நடப்பதில் ஒரு விதம் கூட இங்கில்லை எனலாம். இருப்பினும் இன்னும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம்.
18+
பயங்கரம்...............இதையே அவர்கள் பாரம்பரியம், கலாச்சாரம் என்று சொல்லிவிட்டு செய்கிறார்கள்...இங்கு நாம் 'ஜல்லிக்கட்டுக்கே' கஷ்டப்படுகிறோம்........ .....நம்ப அரசு சரி இல்லை அவ்வளவுதான் சொல்லத்தெரிகிறது எனக்கு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஜல்லிக்கட்டையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றென கூற முடியவே முடியாது.
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
கடலோனியா-ஸ்பெயின்- காளைச்சண்டை தீர்ப்பு என்பது நீதிமன்றத் தீர்ப்பு என்பதைவிட சிறிது-பெரிதான அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும். முற்றாக நீதிமன்றத் தீர்ப்பு என சொல்லிவிட முடியாது.
(பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ் நாட்டில் சல்லிக்கட்டுக்கு தடை போடுகிறது தமிழக அரசு. மத்திய அரசு சொல்கிறது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என தடையை நீக்குகிறது என வைத்துக் கொண்டால்………… இப்படி பல பிரச்சனைகள் மத்திய மாநில அரசுகளுக்கிடையில் வருவதைக் காணலாம்.இவை மானப் பிரச்சனையாக பார்க்கிறது மத்திய அரசு)
இதே நிலை தான் அங்கும். கத்தலோனிய அரசு 2010 இல் தடை விதிக்கிறது. அந்தத் தடையை ஸ்பெயின் மத்திய அரசு , ஏற்றுக் கொள்ள முடியாது ,பல ஆண்டு கலாச்சாரம் என சொல்லி அதிகப்படியான வாக்குகளால் தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசு வாதாடுகிறது. தடை விலக்கப்படுகிறது. கட்டலோனியா அதிக வருமானத்தைக் கொடுக்கும் பகுதியாகும். ஏன் மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது?
இந்த ஆண்டு கட்டலோனியா ஸ்பெயினில் இருந்து விலகிக் கொள்ள வாக்கெடுப்பை நடத்த இருக்கிறது. ஸ்பெயின் இதற்கு பலத்த எதிர்ப்பையும்,ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் சொல்லி வருகிறது.
இந்த அரசியல் எதிரொலியே கட்டலோனிய தடையும் ஸ்பெயினின் தடை நீக்கமும் ஆகும்.
கட்டலோனிய ஸ்பெயினில் இருந்து பிரியுமா? பிரிந்தால்? தடை உடனே வந்து விடும்.மானப் பிர்ச்சனை அல்லவா?இப்போதெல்லாம் யாரும் நடுநிலை,நீதி எதையும் பார்ப்பதில்லை!
(பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ் நாட்டில் சல்லிக்கட்டுக்கு தடை போடுகிறது தமிழக அரசு. மத்திய அரசு சொல்கிறது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என தடையை நீக்குகிறது என வைத்துக் கொண்டால்………… இப்படி பல பிரச்சனைகள் மத்திய மாநில அரசுகளுக்கிடையில் வருவதைக் காணலாம்.இவை மானப் பிரச்சனையாக பார்க்கிறது மத்திய அரசு)
இதே நிலை தான் அங்கும். கத்தலோனிய அரசு 2010 இல் தடை விதிக்கிறது. அந்தத் தடையை ஸ்பெயின் மத்திய அரசு , ஏற்றுக் கொள்ள முடியாது ,பல ஆண்டு கலாச்சாரம் என சொல்லி அதிகப்படியான வாக்குகளால் தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசு வாதாடுகிறது. தடை விலக்கப்படுகிறது. கட்டலோனியா அதிக வருமானத்தைக் கொடுக்கும் பகுதியாகும். ஏன் மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது?
இந்த ஆண்டு கட்டலோனியா ஸ்பெயினில் இருந்து விலகிக் கொள்ள வாக்கெடுப்பை நடத்த இருக்கிறது. ஸ்பெயின் இதற்கு பலத்த எதிர்ப்பையும்,ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் சொல்லி வருகிறது.
இந்த அரசியல் எதிரொலியே கட்டலோனிய தடையும் ஸ்பெயினின் தடை நீக்கமும் ஆகும்.
கட்டலோனிய ஸ்பெயினில் இருந்து பிரியுமா? பிரிந்தால்? தடை உடனே வந்து விடும்.மானப் பிர்ச்சனை அல்லவா?இப்போதெல்லாம் யாரும் நடுநிலை,நீதி எதையும் பார்ப்பதில்லை!
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
உலக நாடுகள் பலவற்றில் ஒரு பண்டிகை என்றால் ஆயிரக்கணக்கான ஆடுகளையும் மாடுகளையும் கொன்று உணவு சமைத்து உண்டு களிக்கிறார்கள். எந்த ஒரு விருந்தென்றாலும் பிரியாணி முதல் இடம், மற்றவை கணக்கில் அடங்கா. இங்கே ஜல்லி கட்டில் என்ன நடக்கிறதென்று ஆராயாமல் தடை விதிக்க அவர்கள் யார். மனிதர்கள் ருசித்து சாப்பிட விலங்குகளை கொள்வது யாராலும் தடை செய்ய முடியாது. இந்த பீட்டா வினாலேயே முடியாது. இதனால் கொல்லப்படும் மிருங்களால் எத்தனை வகை உயிரினங்களை நாம் இழந்திருக்கிறோம். பண்டிகை நாட்களில் சைவம் உண்பது நம் கலாச்சாரம். சைவ உணவு அதிகமாக உண்பது பெரும்பாலும் நம் மக்கள். காலம் காலமாக நாம் பின்பற்றிவரும் நம் கலாச்சாரத்தை பின்பற்ற கூடாது என யாராலும் தடை விதிக்க முடியாது.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1231414T.N.Balasubramanian wrote:ஜல்லிக்கட்டையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றென கூற முடியவே முடியாது.
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
குருமுட்டையா ? அல்லது கூமுட்டையா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231609M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1231414T.N.Balasubramanian wrote:ஜல்லிக்கட்டையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றென கூற முடியவே முடியாது.
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
குருமுட்டையா ? அல்லது கூமுட்டையா ?
கூமுட்டைதான் தான் சரியான பிரயோகம்.
ஹிஹி ஹிஹி ......முட்டை உண்டது இல்லை. அதனால்தான் தவறு செய்துவிட்டேன்.
குரு மன்னிக்கவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள்: ஸ்பெயினில் தொடரும் சோகம்
» ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற தக்காளி திருவிழா
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
» தமிழகத்தில் மிக கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் ஊரடங்கு தொடரும்; தளர்வு இல்லை: அரசு அறிவிப்பு
» ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற தக்காளி திருவிழா
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
» தமிழகத்தில் மிக கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் ஊரடங்கு தொடரும்; தளர்வு இல்லை: அரசு அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|