புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
1 Post - 3%
Guna.D
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
17 Posts - 4%
prajai
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
9 Posts - 2%
jairam
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
4 Posts - 1%
Jenila
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
4 Posts - 1%
Rutu
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 01, 2016 9:24 pm

படம் : சூரியகாந்தி
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்

————————–

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

———————————-

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 03, 2016 9:54 am

தான் இருக்கும் இடம் அப்படி பட்டது. <<<பேக் ரவுண்ட் என்பார்களே>>>>>>>>> நல்ல பாடல் அய்யா.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 03, 2016 6:03 pm

அருமையான பாடல், என்று அழியா வரம் வாங்கியவரின் வைர வரிகள்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 05, 2017 12:01 am



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக