புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 4:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 1:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 6:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 5:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 4:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 9:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 4:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 2:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 8:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 6:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am
by heezulia Yesterday at 8:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 4:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 1:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 6:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 5:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 4:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 9:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 4:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 2:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 8:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 6:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காசியில் நிகழும் அதிசயத்திற்கான அறிவியல் காரணங்கள் எவை?
Page 1 of 1 •
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நான் தேடிய ஆறு அதிசயத்தக்க விசயங்கள்
1.
காசியில் பிணங்கள் எரிக்கப்படும் பொழுது , பிணவாடைகள் வீசுவதில்லை ஏன்?
(நான் போகவில்லை அது பற்றி அரிதியிட்டு கூறமுடியாது பொதுவாக கூறுகின்றனர,
தொலைக்காட்சியினரும் ஆமோதித்தனர்)
2.காசியில் பூக்கள் மணப்பதில்லை ஏன்?
3.காசியில் உள்ள கங்கையாற்றில் குறிப்பாக மணிகர்ணிகா
எனும் பகுதியளாகட்டும் இன்னும் பல பகுதிகளாகட்டும். என்னதான் மக்களால்
அசுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் அந்நீர் கெடுவதில்லை. அது ஏன்? (அங்கு
வாழ்கின்ற் மக்களால் கூறப்படுவது)
4.மாடுகள் முட்டுவதில்லை அது ஏன்?
(குறிப்பு
இது இங்குள்ள (தமிழகத்தில்) கோவில்களிலும் பல மாடுகள் முட்டுவதில்லை ஆனால்
அங்கு எந்த இடத்திலும் முட்டுவதில்லை எனப்படுகின்றது)
5.பல்லி ஒலிப்பதில்லை ஏன்?
6.கருடன் பறப்பதில்லை ஏன்?
மேற்கூறியவற்றிற்கான
புராணக் கதைகளின் காரணங்கள் ஒரளவுக்கு தெரியும். அங்கு எரிக்கப்படும்
பிணங்களின் வாடை வராமல் இருப்பதற்கான காரணத்தை தவிர, அதற்கான புராண
கதைகளில் உள்ள காரணமும் இருக்கும். ஆனால் அது எனக்குத் தேவையில்லை.
இதற்கான அறிவியல் காரணங்களேத் தேவை.
சமீபத்தில் சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கங்கை நீரில் பி ஒ டி
என ப்படும, நீரின்் ்ப்படும் ஆக்சிஜன்அளவு அறியும் சௌதனை மூலம் அந்நீரில்
ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பாதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அப்படியிருக்க இந்த நீரை பருகினால் நோய்கள் அண்டாது என்றே பலரும்
நம்புகின்றனர். ஒரு ஆங்கில ஆய்வாளர் இதை ஆராய்ந்ததில் இதில் மாசு எதுவும்
இல்லை என்று கூறியிருப்பதாக பிறர் சொல்ல அறிந்தேன். அது உண்மையா?
இது
விஞ்ஞானத்தை மீறிய செயலாக இருக்குமா? அல்லது இன்னும்
கண்டுபிடிக்கவில்லையா? அல்லது கண்டு பிடித்ததை இன்னும் வெளியிடவில்லையா?
ஒரு வேளை இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப்பெற்றால் .....................?
உண்மையை
அறிந்து கொள்ளும் ஆவலன்றி வேறொன்றுமில்லை பராபரமே..............
உண்மையை அறிந்து என்ன செய்யப்போற என்று கேட்டு விடாதீர்கள்........
அதற்குப் பதில் தெரியாது. எங்கேயோ எம் ஜி ஆர் படப்பாடல் ஒலிக்கின்றது
எங்கே எப் எம்மில் தான், என்ன பாடல் அது் "ஏன் என்ற கேள்வி கேட்காமல்
வாழ்க்கை இல்லை"..................
1.
காசியில் பிணங்கள் எரிக்கப்படும் பொழுது , பிணவாடைகள் வீசுவதில்லை ஏன்?
(நான் போகவில்லை அது பற்றி அரிதியிட்டு கூறமுடியாது பொதுவாக கூறுகின்றனர,
தொலைக்காட்சியினரும் ஆமோதித்தனர்)
2.காசியில் பூக்கள் மணப்பதில்லை ஏன்?
3.காசியில் உள்ள கங்கையாற்றில் குறிப்பாக மணிகர்ணிகா
எனும் பகுதியளாகட்டும் இன்னும் பல பகுதிகளாகட்டும். என்னதான் மக்களால்
அசுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் அந்நீர் கெடுவதில்லை. அது ஏன்? (அங்கு
வாழ்கின்ற் மக்களால் கூறப்படுவது)
4.மாடுகள் முட்டுவதில்லை அது ஏன்?
(குறிப்பு
இது இங்குள்ள (தமிழகத்தில்) கோவில்களிலும் பல மாடுகள் முட்டுவதில்லை ஆனால்
அங்கு எந்த இடத்திலும் முட்டுவதில்லை எனப்படுகின்றது)
5.பல்லி ஒலிப்பதில்லை ஏன்?
6.கருடன் பறப்பதில்லை ஏன்?
இதற்கானஇது பற்றி அத்தொலைக்காட்சியில் வெளியிடுவார்களா என்று ஆவலுடன் எதிர் பார்த்தேன் ஆனால் அதை பற்றி ஒன்றையும் காணோம்.
அறிவியல் காரணங்களை தேடுகின்றேன். ஒரு வேளை சீதோஷ்ண நிலை காரணமாக
இருக்குமா? அல்லது அந்த சவங்களின் மீது போற்றப்படும மஞ்சள் மஞ்சத் துணிகள்
காராணமாக இருக்குமா?
கங்கையில் தூய்மைக்கேடு
நிறைந்திருந்திருந்தாலும் அது ஒடும் பிராவகத்தினால் அவை மறைந்திருக்கலாம்
என்று கருதுவதற்கு இடமுண்டு்டு. ஆனால் செப்பு குவளையில் பிடித்து
வைக்கப்படும கங்கைத் தண்ணீர் (பிணங்கள் எரிக்கும் இடத்திலிருந்து
எடுத்தாலும்) பல மாதங்கள் ஆனாலும், ஏன் பல ஆண்டுகள் ஆனாலும், கெடுவதில்லை,
என்பதற்கான காரணம் தெரியவில்லை.
ஒரு வேளை செப்பு குவளையில் வைக்கப்படும் அனைத்து தண்ணீரும் கெடாமல் இருக்குமா?
அதற்கு
இல்லை என்றே பலரும் பதில் கூறுகின்றனர். பிற இடங்களில் இருந்தோ அல்லது பிற
ஆறுகளிலிருந்தோ தண்ணீர் பிடித்து வைத்தால் ஒரு வாரத்தில் கெட்டு விடும்
என்றே பதில் வருகின்றது. அது நமக்கும் தெரியும்.
அப்படியென்றால் கங்கை நீரில் கலந்திருப்பது என்ன?
மேற்கூறியவற்றிற்கான
புராணக் கதைகளின் காரணங்கள் ஒரளவுக்கு தெரியும். அங்கு எரிக்கப்படும்
பிணங்களின் வாடை வராமல் இருப்பதற்கான காரணத்தை தவிர, அதற்கான புராண
கதைகளில் உள்ள காரணமும் இருக்கும். ஆனால் அது எனக்குத் தேவையில்லை.
இதற்கான அறிவியல் காரணங்களேத் தேவை.
சமீபத்தில் சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கங்கை நீரில் பி ஒ டி
என ப்படும, நீரின்் ்ப்படும் ஆக்சிஜன்அளவு அறியும் சௌதனை மூலம் அந்நீரில்
ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பாதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அப்படியிருக்க இந்த நீரை பருகினால் நோய்கள் அண்டாது என்றே பலரும்
நம்புகின்றனர். ஒரு ஆங்கில ஆய்வாளர் இதை ஆராய்ந்ததில் இதில் மாசு எதுவும்
இல்லை என்று கூறியிருப்பதாக பிறர் சொல்ல அறிந்தேன். அது உண்மையா?
இது
விஞ்ஞானத்தை மீறிய செயலாக இருக்குமா? அல்லது இன்னும்
கண்டுபிடிக்கவில்லையா? அல்லது கண்டு பிடித்ததை இன்னும் வெளியிடவில்லையா?
ஒரு வேளை இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப்பெற்றால் .....................?
உண்மையை
அறிந்து கொள்ளும் ஆவலன்றி வேறொன்றுமில்லை பராபரமே..............
உண்மையை அறிந்து என்ன செய்யப்போற என்று கேட்டு விடாதீர்கள்........
அதற்குப் பதில் தெரியாது. எங்கேயோ எம் ஜி ஆர் படப்பாடல் ஒலிக்கின்றது
எங்கே எப் எம்மில் தான், என்ன பாடல் அது் "ஏன் என்ற கேள்வி கேட்காமல்
வாழ்க்கை இல்லை"..................
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
யாருக்காவது தெரியுமாபா ?
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நந்திதா அக்கா தெரிஞ்சா சொல்லுங்க.
- Sponsored content
Similar topics
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» அறிவியல் வானின் விடிவெள்ளிபிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன்தேசிய அறிவியல்
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» அறிவியல் வானின் விடிவெள்ளிபிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன்தேசிய அறிவியல்
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|