புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புளோரிடாவில் மலைப்பாம்புகளை பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த 2 இருளர்கள் நியமனம்:
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
புளோரிடாவில் மலைப்பாம்புகளை பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த 2 இருளர்கள் நியமனம்: 8 நாளில் 13 பாம்புகளை பிடித்ததால் அதிகாரிகள் ஆச்சரியம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத் தில் மலைப்பாம்புகளைப் பிடிக்க, தமிழகத்தைச் சேர்ந்த மலைவாழ் இருளர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 8 நாளில் 13 மலைப்பாம்புகளைப் பிடித்துக் கொடுத்ததால் அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பர்மா மலைப்பாம்புகள் பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றன. முயல், மான் போன்ற விலங்குகள், பறவைகளை மலைப்பாம்புகள் தின்று விடுகின்றன. இவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது அதிகாரிகளின் கவனத்துக்கு தெரிய வந்துள்ளது. சில விலங்கினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து தெற்கு புளோரிடாவில் இருந்து பர்மா இன மலைப்பாம்புகளை முற்றிலும் ஒழிக்க வனவிலங்கு துறை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை, புளோரிடா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செயல் திட்டம் தீட்டியுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், பர்மா மலைப் பாம்புகளைப் பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த இருளர் இனத்தவர்கள் மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரை புளோரிடா வனவிலங்கு துறை அதிகாரிகள் வரவழைத்துள்ள னர். அவர்களுடன் 2 மொழிப் பெயர்ப்பாளர்களும் வந்துள்ளனர்.
மாசி, வடிவேல் இருவருமே 50 வயதுடையவர்கள். தமிழகத்தில் இருந்து புளோரிடா வந்த 8 நாட்களில் வேட்டை நாய்களின் உதவியுடன் 13 மலைப்பாம்புகளைப் பிடித்து அசத்தி உள்ளனர். அவற்றில் ஒரு பெண் மலைப்பாம்பு 16 அடி நீளமுடையது. இதனால் அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மலைப்பாம்புகளை இருளர்கள் கண்டுபிடிக்கும் விதம், அவற்றை அவர்கள் பிடிக்கும் விதம் போன்றவற்றை கண்டு புளோரிடாவைச் சேர்ந்த மலைப்பாம்பு நிபுணர்கள் கூட வியப்பு தெரிவித்துள்ளனர் என்று ‘மியாமி ஹெரால்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புளோரிடாவில் மலைப்பாம்புகள் முதலில் சில மட்டும்தான் இருந்துள்ளன. நாளடவையில் அவை ஆயிரக்கணக்கில் பெருகி உள்ளன. இதனால் மற்ற உயரினங்களுக்கு ஆபத்து அதிகரித்தது. இதையடுத்து மலைப்பாம்புகளைப் கண்டுபிடிக்க போட்டிகளை கூட அதிகாரிகள் நடத்தி உள்ளனர். நீளமான மலைப்பாம்பை பிடித்தால் 1,500 டாலர் பரிசு, ஐபோன் ஆப் போன்றவற்றை அறிவித்துள்ளனர். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், இருளர்கள் மலைப்பாம்புகளைப் சர்வசாதாரணமாக பிடித்து வருவதைப் பார்த்து புளோரிடா மக்கள் ஆச்சரியம் அடைந்து பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் மேலாண்மை பிரிவு தலைவர் கிறிஸ்டன் சோமர்ஸ் கூறும்போது, ‘‘பர்மா மலைப்பாம்புகளால் புளோரிடாவின் அரிய பறவைகள், விலங்குகள் கணிசமாக குறைந்துவிட்டன. இந்த இன மலைப்பாம்புகள் புளோரிடாவில் கிடையாது. எப்படியோ பல்கி பெருகிவிட்டன.
இந்தியாவைச் சேர்ந்த இருளர்கள் தங்கள் தாய்நாட்டில் மலைப்பாம்புகளைப் பிடிப்பதில் மிகவும் திறமைசாலிகளாக உள்ளனர். அதனால், பாம்புகளைப் பிடிக்கும் நுணுக்கங்களை, திறமைகளையும் புளோரிடா மக்களுக்கும் கற்றுத் தருவார்கள் என்று நம்புகிறோம். இருளர்கள் 2 பேர், மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு 68,888 அமெரிக்க டாலர் ஊதியமாக வழங்கப்படும். இவர்கள் பிப்ரவரி மாதம் முழுவதும் புளோரிடாவில் தங்கி பணியாற்றுவார்கள்’’ என்றார்.
மாசி, வடிவேல் இருவரும் புளோரிடா வந்த முதல் நாள், ‘நார்த் கீ லார்கோ’ என்ற பகுதியில் உள்ள ஏரிப் பகுதியில் 4 மலைப்பாம்புகளைப் பிடித்துள்ளனர். இந்தப் பகுதியில்தான் அரிய வகை பறவைகள், விலங்குகள் ஏராளமாக உள்ளன. அதன்பின் ஒவ்வொரு பகுதி யாக மலைப்பாம்புகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத் தில் மலைப்பாம்புகளைப் பிடிக்க, தமிழகத்தைச் சேர்ந்த மலைவாழ் இருளர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 8 நாளில் 13 மலைப்பாம்புகளைப் பிடித்துக் கொடுத்ததால் அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பர்மா மலைப்பாம்புகள் பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றன. முயல், மான் போன்ற விலங்குகள், பறவைகளை மலைப்பாம்புகள் தின்று விடுகின்றன. இவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது அதிகாரிகளின் கவனத்துக்கு தெரிய வந்துள்ளது. சில விலங்கினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து தெற்கு புளோரிடாவில் இருந்து பர்மா இன மலைப்பாம்புகளை முற்றிலும் ஒழிக்க வனவிலங்கு துறை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை, புளோரிடா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செயல் திட்டம் தீட்டியுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், பர்மா மலைப் பாம்புகளைப் பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த இருளர் இனத்தவர்கள் மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரை புளோரிடா வனவிலங்கு துறை அதிகாரிகள் வரவழைத்துள்ள னர். அவர்களுடன் 2 மொழிப் பெயர்ப்பாளர்களும் வந்துள்ளனர்.
மாசி, வடிவேல் இருவருமே 50 வயதுடையவர்கள். தமிழகத்தில் இருந்து புளோரிடா வந்த 8 நாட்களில் வேட்டை நாய்களின் உதவியுடன் 13 மலைப்பாம்புகளைப் பிடித்து அசத்தி உள்ளனர். அவற்றில் ஒரு பெண் மலைப்பாம்பு 16 அடி நீளமுடையது. இதனால் அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மலைப்பாம்புகளை இருளர்கள் கண்டுபிடிக்கும் விதம், அவற்றை அவர்கள் பிடிக்கும் விதம் போன்றவற்றை கண்டு புளோரிடாவைச் சேர்ந்த மலைப்பாம்பு நிபுணர்கள் கூட வியப்பு தெரிவித்துள்ளனர் என்று ‘மியாமி ஹெரால்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புளோரிடாவில் மலைப்பாம்புகள் முதலில் சில மட்டும்தான் இருந்துள்ளன. நாளடவையில் அவை ஆயிரக்கணக்கில் பெருகி உள்ளன. இதனால் மற்ற உயரினங்களுக்கு ஆபத்து அதிகரித்தது. இதையடுத்து மலைப்பாம்புகளைப் கண்டுபிடிக்க போட்டிகளை கூட அதிகாரிகள் நடத்தி உள்ளனர். நீளமான மலைப்பாம்பை பிடித்தால் 1,500 டாலர் பரிசு, ஐபோன் ஆப் போன்றவற்றை அறிவித்துள்ளனர். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், இருளர்கள் மலைப்பாம்புகளைப் சர்வசாதாரணமாக பிடித்து வருவதைப் பார்த்து புளோரிடா மக்கள் ஆச்சரியம் அடைந்து பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் மேலாண்மை பிரிவு தலைவர் கிறிஸ்டன் சோமர்ஸ் கூறும்போது, ‘‘பர்மா மலைப்பாம்புகளால் புளோரிடாவின் அரிய பறவைகள், விலங்குகள் கணிசமாக குறைந்துவிட்டன. இந்த இன மலைப்பாம்புகள் புளோரிடாவில் கிடையாது. எப்படியோ பல்கி பெருகிவிட்டன.
இந்தியாவைச் சேர்ந்த இருளர்கள் தங்கள் தாய்நாட்டில் மலைப்பாம்புகளைப் பிடிப்பதில் மிகவும் திறமைசாலிகளாக உள்ளனர். அதனால், பாம்புகளைப் பிடிக்கும் நுணுக்கங்களை, திறமைகளையும் புளோரிடா மக்களுக்கும் கற்றுத் தருவார்கள் என்று நம்புகிறோம். இருளர்கள் 2 பேர், மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு 68,888 அமெரிக்க டாலர் ஊதியமாக வழங்கப்படும். இவர்கள் பிப்ரவரி மாதம் முழுவதும் புளோரிடாவில் தங்கி பணியாற்றுவார்கள்’’ என்றார்.
மாசி, வடிவேல் இருவரும் புளோரிடா வந்த முதல் நாள், ‘நார்த் கீ லார்கோ’ என்ற பகுதியில் உள்ள ஏரிப் பகுதியில் 4 மலைப்பாம்புகளைப் பிடித்துள்ளனர். இந்தப் பகுதியில்தான் அரிய வகை பறவைகள், விலங்குகள் ஏராளமாக உள்ளன. அதன்பின் ஒவ்வொரு பகுதி யாக மலைப்பாம்புகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் !
- Sponsored content
Similar topics
» தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது
» தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகருக்கு மகசாசே விருது
» தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
» ரயிலில் கல்விச் சுற்றுலா செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 8,800 மாணவர்களுக்கு அனுமதி
» சீனா உடனான மோதலில் மரணமடைந்த 5 வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரும் ஒருவர்.
» தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகருக்கு மகசாசே விருது
» தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
» ரயிலில் கல்விச் சுற்றுலா செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 8,800 மாணவர்களுக்கு அனுமதி
» சீனா உடனான மோதலில் மரணமடைந்த 5 வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரும் ஒருவர்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|