புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
Guna.D | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
Page 1 of 1 •
ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
#1234582ஏவுகணை மனிதன் !
அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
41-B,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர் சென்னை 600 098. 044-262519688
60 பக்கங்கள் விலை ரூ. 50.
*******
மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து நிலைத்த புகழைப் பெற்ற மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் சுருக்கமான வரலாறும் கவிதையும் இடம் பெற்ற நூல்.
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் மிக நன்றாக தொகுத்து எழுதி உள்ளார். பாராட்டுகள். அக்கினிச் சிறகுகள் நூல் படிக்காதவர்கள் இந்த நூல் படித்தால் போதும். சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. பள்ளி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
அட்டைப் படத்தில் இளமைக் கால அப்துல்கலாம் படத்தை அச்சிட்டு உள்ளனர். நூலினை மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுகள்.
கவிஞர் வைரமுத்து அவர்களின் வாழ்த்துரையுடன் நூல் தொடங்குகின்றது. வரலாறு படிப்பது முக்கியமல்ல. வரலாறு படைப்பது முக்கியம். அப்துல்கலாம் வரலாறு படித்தால், படித்தவர்களும் வரலாறு படைக்கலாம். படிக்கும் வாசகர்களுக்கு உத்வேகம் தரும் வரலாறு மாமனிதர் அப்துல்கலாம் வரலாறு.
மாமனிதர் அப்துல்கலாம் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளின் அரிய புகைப்படங்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. இணையத்தில் உள்ள படங்கள் என்றாலும், தேடி எடுத்து பொருத்தமான இடத்தில் பதிப்பித்தமைக்கு பாராட்டுகள்.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இராமேசுவரம் தீவில் பிறந்து இந்தியாவின் முதற்க்குடிமகனாக உயர்ந்தவர். செய்தித்தாள் விற்றுப் படித்து, தலைப்புச் செய்தியானவர். அவரது தன்னம்பிக்கை மிக்க வாழ்க்கை வரலாற்றை மிக எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதி உள்ளார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மிக எளிதில் விளங்கும் வண்ணம் எழுதி உள்ள நூலாசிரியர் முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஏவுகணை மனிதன், கலாமின் படைப்புகள், விருதுகளும் மரியாதைகளும், கலாம் பற்றி அறிய, அரிய செய்திகள், கலாம் கவிதைகள், கலாம் உறுதி மொழிகள், வாழ்க்கையில் வெற்றி பெற கலாமின் வாழ்க்கையிலிருந்து என ஏழு தலைப்புகளில் எழுதி உள்ளார்.
நூலிலிருந்து சிறு துளிகள்.
“சகோதரியின் அர்ப்பணிப்பான உணர்வு கலாமின் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தது. கல்லூரிக் கட்டணத்தை வாங்கிய கலாம் தன் சகோதரியிடம் “நான் வேலைக்குச் சென்றாலும் நகைகளை மீட்டுக் கொடுப்பேன்” என்று கூறினார். அவ்வாறே விடாமுயற்சியுடன் படித்து தமது கல்வி உதவித்தொகையின் மூலம் அடமானத்தில் இருந்த நகைகளை மீட்டு சகோதரியிடம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.
கலாம் அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருந்ததே இல்லை. சொல்லியபடியே வாழ்ந்து காட்டிய நெறியாளர். அதனால் தான் அவரது மறைவிற்கு இந்தியா மட்டுமல்ல உலகமே வருந்தியது.
அப்துல்கலாம் அவர்கள் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்ததால் தான் அவரால் இன்றும் மக்கள் மனங்களில் வாழ முடிகின்றது. அவரது வரலாறு படிக்கப் படிக்க நமக்குள் தன்னம்பிக்கை விதை என்பது விருட்சமாக வளரும். கலாம் அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுகள். வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் கலாம் பற்றி குறிப்பிட்ட வைர வரிகளும் நூலில் உள்ளன.
அப்துல்கலாம் உதிரும் சிறகு அல்ல
அழிக்க முடியாத அக்னிச் சிறகு !
வித்தகக் கவிஞர் பா. விஜய் !
அப்துல்கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் நூல் விற்பனையில் சாதனை படைத்த நூல். அவர் எழுதிய மற்ற நூல்கள் விபரம் ஆங்கில நூல்கள் விபரம் என அனைத்தும் உள்ளன. அவருக்கு விருது வழங்குவதால் அந்த விருது பெருமை பெற்றது. அவர் பெற்ற விருதுகள் விபரம் நூலில் உள்ளன.
கலாம் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர். அவர் எழுதிய கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து சில துளிகள்.
மொழி மனங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி சமுதாயங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி மதங்களை ஒன்றிணைணக்கிறது,
மொழி நாட்டை ஒன்றிணைக்கிறது.
இதில் மொழி என்பதை உலகின் முதல் மொழியான தமிழ்மொழி என்று படித்தாலும் பொருத்தமாகவே உள்ளது.
மற்றொரு கவிதை.
வாழ்வில் பறந்து கொண்டேயிருப்பேன்
பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் /
பெரிய இலட்சியத்தை அடைய வழிவகுக்கும்.
உண்மை. கலாம் அவர்கள் பறந்து கொண்டே இருந்தார். கலாம் வேறு நாட்டில் பிறந்து இருந்தால் வாழ்நாள் குடியரசுத் தலைவராக அறிவித்து இருப்பார்கள். ஆனால் நம் நாட்டில் பிறந்ததால் நம் நாட்டின் அரசியல் காரணமாக அவரை இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் ஆகிட அனுமதிக்கவில்லை. அவரை அமெரிக்காவின் நாசா அழைத்த போதும் இந்தியாவை விட்டு செல்ல மறுத்தவர் கலாம்.
தன்னம்பிக்கை விடாமுயற்சி தோல்விக்கு துவளாத எண்ணம் இருந்தால் யாரும் உயர்ந்த நிலை அடையலாம், சாதிக்கலாம் என்பதற்கு நம் கண்முன் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சிறந்தவர் கலாம். பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. உலகில் பிறந்த யாவரும் சமம் என்பதை வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் கலாம்.
மாமனிதர் கலாம் வரலாற்றை அவர் சொன்ன பொன்மொழிகளை அவர் எழுதிய கவிதைகளை வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு-களைத் தொகுத்து வழங்கி உள்ள நூல் கலாம் பற்றி பல நூல்கள் வந்தாலும் இந்த நூலிற்கு ஒரு சிறப்பிடம் உண்டு.
“சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட
முதல் குடியரசுத் தலைவர் கலாம்”.
இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. கலாமின் நினைவிடம் ஓராண்டு முடிந்தும் இன்னும் நிறைவு பெறவில்லை. ஆமை வேகத்திலேயே வேலைகள் நடைபெறுகின்றன. நடுவணரசு பணம் விஷயத்தில் காட்டிய அவசரத்தில் சிறுபகுதியாகவாவது கலாம் நினைவிடம் கட்டுவதில் காட்ட வேண்டும் என்பதே கலாம் நேயர்கள் விருப்பம்
அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
41-B,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர் சென்னை 600 098. 044-262519688
60 பக்கங்கள் விலை ரூ. 50.
*******
மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து நிலைத்த புகழைப் பெற்ற மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் சுருக்கமான வரலாறும் கவிதையும் இடம் பெற்ற நூல்.
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் மிக நன்றாக தொகுத்து எழுதி உள்ளார். பாராட்டுகள். அக்கினிச் சிறகுகள் நூல் படிக்காதவர்கள் இந்த நூல் படித்தால் போதும். சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. பள்ளி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
அட்டைப் படத்தில் இளமைக் கால அப்துல்கலாம் படத்தை அச்சிட்டு உள்ளனர். நூலினை மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுகள்.
கவிஞர் வைரமுத்து அவர்களின் வாழ்த்துரையுடன் நூல் தொடங்குகின்றது. வரலாறு படிப்பது முக்கியமல்ல. வரலாறு படைப்பது முக்கியம். அப்துல்கலாம் வரலாறு படித்தால், படித்தவர்களும் வரலாறு படைக்கலாம். படிக்கும் வாசகர்களுக்கு உத்வேகம் தரும் வரலாறு மாமனிதர் அப்துல்கலாம் வரலாறு.
மாமனிதர் அப்துல்கலாம் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளின் அரிய புகைப்படங்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. இணையத்தில் உள்ள படங்கள் என்றாலும், தேடி எடுத்து பொருத்தமான இடத்தில் பதிப்பித்தமைக்கு பாராட்டுகள்.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இராமேசுவரம் தீவில் பிறந்து இந்தியாவின் முதற்க்குடிமகனாக உயர்ந்தவர். செய்தித்தாள் விற்றுப் படித்து, தலைப்புச் செய்தியானவர். அவரது தன்னம்பிக்கை மிக்க வாழ்க்கை வரலாற்றை மிக எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதி உள்ளார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மிக எளிதில் விளங்கும் வண்ணம் எழுதி உள்ள நூலாசிரியர் முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஏவுகணை மனிதன், கலாமின் படைப்புகள், விருதுகளும் மரியாதைகளும், கலாம் பற்றி அறிய, அரிய செய்திகள், கலாம் கவிதைகள், கலாம் உறுதி மொழிகள், வாழ்க்கையில் வெற்றி பெற கலாமின் வாழ்க்கையிலிருந்து என ஏழு தலைப்புகளில் எழுதி உள்ளார்.
நூலிலிருந்து சிறு துளிகள்.
“சகோதரியின் அர்ப்பணிப்பான உணர்வு கலாமின் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தது. கல்லூரிக் கட்டணத்தை வாங்கிய கலாம் தன் சகோதரியிடம் “நான் வேலைக்குச் சென்றாலும் நகைகளை மீட்டுக் கொடுப்பேன்” என்று கூறினார். அவ்வாறே விடாமுயற்சியுடன் படித்து தமது கல்வி உதவித்தொகையின் மூலம் அடமானத்தில் இருந்த நகைகளை மீட்டு சகோதரியிடம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.
கலாம் அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருந்ததே இல்லை. சொல்லியபடியே வாழ்ந்து காட்டிய நெறியாளர். அதனால் தான் அவரது மறைவிற்கு இந்தியா மட்டுமல்ல உலகமே வருந்தியது.
அப்துல்கலாம் அவர்கள் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்ததால் தான் அவரால் இன்றும் மக்கள் மனங்களில் வாழ முடிகின்றது. அவரது வரலாறு படிக்கப் படிக்க நமக்குள் தன்னம்பிக்கை விதை என்பது விருட்சமாக வளரும். கலாம் அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுகள். வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் கலாம் பற்றி குறிப்பிட்ட வைர வரிகளும் நூலில் உள்ளன.
அப்துல்கலாம் உதிரும் சிறகு அல்ல
அழிக்க முடியாத அக்னிச் சிறகு !
வித்தகக் கவிஞர் பா. விஜய் !
அப்துல்கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் நூல் விற்பனையில் சாதனை படைத்த நூல். அவர் எழுதிய மற்ற நூல்கள் விபரம் ஆங்கில நூல்கள் விபரம் என அனைத்தும் உள்ளன. அவருக்கு விருது வழங்குவதால் அந்த விருது பெருமை பெற்றது. அவர் பெற்ற விருதுகள் விபரம் நூலில் உள்ளன.
கலாம் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர். அவர் எழுதிய கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து சில துளிகள்.
மொழி மனங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி சமுதாயங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி மதங்களை ஒன்றிணைணக்கிறது,
மொழி நாட்டை ஒன்றிணைக்கிறது.
இதில் மொழி என்பதை உலகின் முதல் மொழியான தமிழ்மொழி என்று படித்தாலும் பொருத்தமாகவே உள்ளது.
மற்றொரு கவிதை.
வாழ்வில் பறந்து கொண்டேயிருப்பேன்
பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் /
பெரிய இலட்சியத்தை அடைய வழிவகுக்கும்.
உண்மை. கலாம் அவர்கள் பறந்து கொண்டே இருந்தார். கலாம் வேறு நாட்டில் பிறந்து இருந்தால் வாழ்நாள் குடியரசுத் தலைவராக அறிவித்து இருப்பார்கள். ஆனால் நம் நாட்டில் பிறந்ததால் நம் நாட்டின் அரசியல் காரணமாக அவரை இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் ஆகிட அனுமதிக்கவில்லை. அவரை அமெரிக்காவின் நாசா அழைத்த போதும் இந்தியாவை விட்டு செல்ல மறுத்தவர் கலாம்.
தன்னம்பிக்கை விடாமுயற்சி தோல்விக்கு துவளாத எண்ணம் இருந்தால் யாரும் உயர்ந்த நிலை அடையலாம், சாதிக்கலாம் என்பதற்கு நம் கண்முன் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சிறந்தவர் கலாம். பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. உலகில் பிறந்த யாவரும் சமம் என்பதை வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் கலாம்.
மாமனிதர் கலாம் வரலாற்றை அவர் சொன்ன பொன்மொழிகளை அவர் எழுதிய கவிதைகளை வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு-களைத் தொகுத்து வழங்கி உள்ள நூல் கலாம் பற்றி பல நூல்கள் வந்தாலும் இந்த நூலிற்கு ஒரு சிறப்பிடம் உண்டு.
“சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட
முதல் குடியரசுத் தலைவர் கலாம்”.
இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. கலாமின் நினைவிடம் ஓராண்டு முடிந்தும் இன்னும் நிறைவு பெறவில்லை. ஆமை வேகத்திலேயே வேலைகள் நடைபெறுகின்றன. நடுவணரசு பணம் விஷயத்தில் காட்டிய அவசரத்தில் சிறுபகுதியாகவாவது கலாம் நினைவிடம் கட்டுவதில் காட்ட வேண்டும் என்பதே கலாம் நேயர்கள் விருப்பம்
Similar topics
» மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கலாமின் கனவுத் தோட்டம் ! நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கலாமின் கனவுத் தோட்டம் ! நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|