புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
Page 1 of 1 •
ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
#1234582ஏவுகணை மனிதன் !
அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
41-B,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர் சென்னை 600 098. 044-262519688
60 பக்கங்கள் விலை ரூ. 50.
*******
மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து நிலைத்த புகழைப் பெற்ற மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் சுருக்கமான வரலாறும் கவிதையும் இடம் பெற்ற நூல்.
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் மிக நன்றாக தொகுத்து எழுதி உள்ளார். பாராட்டுகள். அக்கினிச் சிறகுகள் நூல் படிக்காதவர்கள் இந்த நூல் படித்தால் போதும். சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. பள்ளி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
அட்டைப் படத்தில் இளமைக் கால அப்துல்கலாம் படத்தை அச்சிட்டு உள்ளனர். நூலினை மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுகள்.
கவிஞர் வைரமுத்து அவர்களின் வாழ்த்துரையுடன் நூல் தொடங்குகின்றது. வரலாறு படிப்பது முக்கியமல்ல. வரலாறு படைப்பது முக்கியம். அப்துல்கலாம் வரலாறு படித்தால், படித்தவர்களும் வரலாறு படைக்கலாம். படிக்கும் வாசகர்களுக்கு உத்வேகம் தரும் வரலாறு மாமனிதர் அப்துல்கலாம் வரலாறு.
மாமனிதர் அப்துல்கலாம் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளின் அரிய புகைப்படங்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. இணையத்தில் உள்ள படங்கள் என்றாலும், தேடி எடுத்து பொருத்தமான இடத்தில் பதிப்பித்தமைக்கு பாராட்டுகள்.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இராமேசுவரம் தீவில் பிறந்து இந்தியாவின் முதற்க்குடிமகனாக உயர்ந்தவர். செய்தித்தாள் விற்றுப் படித்து, தலைப்புச் செய்தியானவர். அவரது தன்னம்பிக்கை மிக்க வாழ்க்கை வரலாற்றை மிக எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதி உள்ளார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மிக எளிதில் விளங்கும் வண்ணம் எழுதி உள்ள நூலாசிரியர் முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஏவுகணை மனிதன், கலாமின் படைப்புகள், விருதுகளும் மரியாதைகளும், கலாம் பற்றி அறிய, அரிய செய்திகள், கலாம் கவிதைகள், கலாம் உறுதி மொழிகள், வாழ்க்கையில் வெற்றி பெற கலாமின் வாழ்க்கையிலிருந்து என ஏழு தலைப்புகளில் எழுதி உள்ளார்.
நூலிலிருந்து சிறு துளிகள்.
“சகோதரியின் அர்ப்பணிப்பான உணர்வு கலாமின் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தது. கல்லூரிக் கட்டணத்தை வாங்கிய கலாம் தன் சகோதரியிடம் “நான் வேலைக்குச் சென்றாலும் நகைகளை மீட்டுக் கொடுப்பேன்” என்று கூறினார். அவ்வாறே விடாமுயற்சியுடன் படித்து தமது கல்வி உதவித்தொகையின் மூலம் அடமானத்தில் இருந்த நகைகளை மீட்டு சகோதரியிடம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.
கலாம் அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருந்ததே இல்லை. சொல்லியபடியே வாழ்ந்து காட்டிய நெறியாளர். அதனால் தான் அவரது மறைவிற்கு இந்தியா மட்டுமல்ல உலகமே வருந்தியது.
அப்துல்கலாம் அவர்கள் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்ததால் தான் அவரால் இன்றும் மக்கள் மனங்களில் வாழ முடிகின்றது. அவரது வரலாறு படிக்கப் படிக்க நமக்குள் தன்னம்பிக்கை விதை என்பது விருட்சமாக வளரும். கலாம் அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுகள். வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் கலாம் பற்றி குறிப்பிட்ட வைர வரிகளும் நூலில் உள்ளன.
அப்துல்கலாம் உதிரும் சிறகு அல்ல
அழிக்க முடியாத அக்னிச் சிறகு !
வித்தகக் கவிஞர் பா. விஜய் !
அப்துல்கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் நூல் விற்பனையில் சாதனை படைத்த நூல். அவர் எழுதிய மற்ற நூல்கள் விபரம் ஆங்கில நூல்கள் விபரம் என அனைத்தும் உள்ளன. அவருக்கு விருது வழங்குவதால் அந்த விருது பெருமை பெற்றது. அவர் பெற்ற விருதுகள் விபரம் நூலில் உள்ளன.
கலாம் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர். அவர் எழுதிய கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து சில துளிகள்.
மொழி மனங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி சமுதாயங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி மதங்களை ஒன்றிணைணக்கிறது,
மொழி நாட்டை ஒன்றிணைக்கிறது.
இதில் மொழி என்பதை உலகின் முதல் மொழியான தமிழ்மொழி என்று படித்தாலும் பொருத்தமாகவே உள்ளது.
மற்றொரு கவிதை.
வாழ்வில் பறந்து கொண்டேயிருப்பேன்
பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் /
பெரிய இலட்சியத்தை அடைய வழிவகுக்கும்.
உண்மை. கலாம் அவர்கள் பறந்து கொண்டே இருந்தார். கலாம் வேறு நாட்டில் பிறந்து இருந்தால் வாழ்நாள் குடியரசுத் தலைவராக அறிவித்து இருப்பார்கள். ஆனால் நம் நாட்டில் பிறந்ததால் நம் நாட்டின் அரசியல் காரணமாக அவரை இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் ஆகிட அனுமதிக்கவில்லை. அவரை அமெரிக்காவின் நாசா அழைத்த போதும் இந்தியாவை விட்டு செல்ல மறுத்தவர் கலாம்.
தன்னம்பிக்கை விடாமுயற்சி தோல்விக்கு துவளாத எண்ணம் இருந்தால் யாரும் உயர்ந்த நிலை அடையலாம், சாதிக்கலாம் என்பதற்கு நம் கண்முன் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சிறந்தவர் கலாம். பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. உலகில் பிறந்த யாவரும் சமம் என்பதை வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் கலாம்.
மாமனிதர் கலாம் வரலாற்றை அவர் சொன்ன பொன்மொழிகளை அவர் எழுதிய கவிதைகளை வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு-களைத் தொகுத்து வழங்கி உள்ள நூல் கலாம் பற்றி பல நூல்கள் வந்தாலும் இந்த நூலிற்கு ஒரு சிறப்பிடம் உண்டு.
“சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட
முதல் குடியரசுத் தலைவர் கலாம்”.
இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. கலாமின் நினைவிடம் ஓராண்டு முடிந்தும் இன்னும் நிறைவு பெறவில்லை. ஆமை வேகத்திலேயே வேலைகள் நடைபெறுகின்றன. நடுவணரசு பணம் விஷயத்தில் காட்டிய அவசரத்தில் சிறுபகுதியாகவாவது கலாம் நினைவிடம் கட்டுவதில் காட்ட வேண்டும் என்பதே கலாம் நேயர்கள் விருப்பம்
அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
41-B,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர் சென்னை 600 098. 044-262519688
60 பக்கங்கள் விலை ரூ. 50.
*******
மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து நிலைத்த புகழைப் பெற்ற மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் சுருக்கமான வரலாறும் கவிதையும் இடம் பெற்ற நூல்.
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் மிக நன்றாக தொகுத்து எழுதி உள்ளார். பாராட்டுகள். அக்கினிச் சிறகுகள் நூல் படிக்காதவர்கள் இந்த நூல் படித்தால் போதும். சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. பள்ளி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
அட்டைப் படத்தில் இளமைக் கால அப்துல்கலாம் படத்தை அச்சிட்டு உள்ளனர். நூலினை மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுகள்.
கவிஞர் வைரமுத்து அவர்களின் வாழ்த்துரையுடன் நூல் தொடங்குகின்றது. வரலாறு படிப்பது முக்கியமல்ல. வரலாறு படைப்பது முக்கியம். அப்துல்கலாம் வரலாறு படித்தால், படித்தவர்களும் வரலாறு படைக்கலாம். படிக்கும் வாசகர்களுக்கு உத்வேகம் தரும் வரலாறு மாமனிதர் அப்துல்கலாம் வரலாறு.
மாமனிதர் அப்துல்கலாம் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளின் அரிய புகைப்படங்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. இணையத்தில் உள்ள படங்கள் என்றாலும், தேடி எடுத்து பொருத்தமான இடத்தில் பதிப்பித்தமைக்கு பாராட்டுகள்.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இராமேசுவரம் தீவில் பிறந்து இந்தியாவின் முதற்க்குடிமகனாக உயர்ந்தவர். செய்தித்தாள் விற்றுப் படித்து, தலைப்புச் செய்தியானவர். அவரது தன்னம்பிக்கை மிக்க வாழ்க்கை வரலாற்றை மிக எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதி உள்ளார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மிக எளிதில் விளங்கும் வண்ணம் எழுதி உள்ள நூலாசிரியர் முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஏவுகணை மனிதன், கலாமின் படைப்புகள், விருதுகளும் மரியாதைகளும், கலாம் பற்றி அறிய, அரிய செய்திகள், கலாம் கவிதைகள், கலாம் உறுதி மொழிகள், வாழ்க்கையில் வெற்றி பெற கலாமின் வாழ்க்கையிலிருந்து என ஏழு தலைப்புகளில் எழுதி உள்ளார்.
நூலிலிருந்து சிறு துளிகள்.
“சகோதரியின் அர்ப்பணிப்பான உணர்வு கலாமின் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தது. கல்லூரிக் கட்டணத்தை வாங்கிய கலாம் தன் சகோதரியிடம் “நான் வேலைக்குச் சென்றாலும் நகைகளை மீட்டுக் கொடுப்பேன்” என்று கூறினார். அவ்வாறே விடாமுயற்சியுடன் படித்து தமது கல்வி உதவித்தொகையின் மூலம் அடமானத்தில் இருந்த நகைகளை மீட்டு சகோதரியிடம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.
கலாம் அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருந்ததே இல்லை. சொல்லியபடியே வாழ்ந்து காட்டிய நெறியாளர். அதனால் தான் அவரது மறைவிற்கு இந்தியா மட்டுமல்ல உலகமே வருந்தியது.
அப்துல்கலாம் அவர்கள் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்ததால் தான் அவரால் இன்றும் மக்கள் மனங்களில் வாழ முடிகின்றது. அவரது வரலாறு படிக்கப் படிக்க நமக்குள் தன்னம்பிக்கை விதை என்பது விருட்சமாக வளரும். கலாம் அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுகள். வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் கலாம் பற்றி குறிப்பிட்ட வைர வரிகளும் நூலில் உள்ளன.
அப்துல்கலாம் உதிரும் சிறகு அல்ல
அழிக்க முடியாத அக்னிச் சிறகு !
வித்தகக் கவிஞர் பா. விஜய் !
அப்துல்கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் நூல் விற்பனையில் சாதனை படைத்த நூல். அவர் எழுதிய மற்ற நூல்கள் விபரம் ஆங்கில நூல்கள் விபரம் என அனைத்தும் உள்ளன. அவருக்கு விருது வழங்குவதால் அந்த விருது பெருமை பெற்றது. அவர் பெற்ற விருதுகள் விபரம் நூலில் உள்ளன.
கலாம் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர். அவர் எழுதிய கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து சில துளிகள்.
மொழி மனங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி சமுதாயங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி மதங்களை ஒன்றிணைணக்கிறது,
மொழி நாட்டை ஒன்றிணைக்கிறது.
இதில் மொழி என்பதை உலகின் முதல் மொழியான தமிழ்மொழி என்று படித்தாலும் பொருத்தமாகவே உள்ளது.
மற்றொரு கவிதை.
வாழ்வில் பறந்து கொண்டேயிருப்பேன்
பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் /
பெரிய இலட்சியத்தை அடைய வழிவகுக்கும்.
உண்மை. கலாம் அவர்கள் பறந்து கொண்டே இருந்தார். கலாம் வேறு நாட்டில் பிறந்து இருந்தால் வாழ்நாள் குடியரசுத் தலைவராக அறிவித்து இருப்பார்கள். ஆனால் நம் நாட்டில் பிறந்ததால் நம் நாட்டின் அரசியல் காரணமாக அவரை இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் ஆகிட அனுமதிக்கவில்லை. அவரை அமெரிக்காவின் நாசா அழைத்த போதும் இந்தியாவை விட்டு செல்ல மறுத்தவர் கலாம்.
தன்னம்பிக்கை விடாமுயற்சி தோல்விக்கு துவளாத எண்ணம் இருந்தால் யாரும் உயர்ந்த நிலை அடையலாம், சாதிக்கலாம் என்பதற்கு நம் கண்முன் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சிறந்தவர் கலாம். பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. உலகில் பிறந்த யாவரும் சமம் என்பதை வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் கலாம்.
மாமனிதர் கலாம் வரலாற்றை அவர் சொன்ன பொன்மொழிகளை அவர் எழுதிய கவிதைகளை வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு-களைத் தொகுத்து வழங்கி உள்ள நூல் கலாம் பற்றி பல நூல்கள் வந்தாலும் இந்த நூலிற்கு ஒரு சிறப்பிடம் உண்டு.
“சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட
முதல் குடியரசுத் தலைவர் கலாம்”.
இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. கலாமின் நினைவிடம் ஓராண்டு முடிந்தும் இன்னும் நிறைவு பெறவில்லை. ஆமை வேகத்திலேயே வேலைகள் நடைபெறுகின்றன. நடுவணரசு பணம் விஷயத்தில் காட்டிய அவசரத்தில் சிறுபகுதியாகவாவது கலாம் நினைவிடம் கட்டுவதில் காட்ட வேண்டும் என்பதே கலாம் நேயர்கள் விருப்பம்
Similar topics
» மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கலாமின் கனவுத் தோட்டம் ! நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கலாமின் கனவுத் தோட்டம் ! நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|