புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
3 Posts - 6%
prajai
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
2 Posts - 4%
viyasan
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
1 Post - 2%
Rutu
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
1 Post - 2%
சிவா
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
2 Posts - 15%
Rutu
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 11:39 am

மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்
இரா. இரவியின் படைப்புலகம் !

நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் !



வானதி பதிப்பகம் !



நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !

நிறுவனர் : முத்தமிழ் அறக்கட்டளை
பதிவு எண் : 969,
10, ராமமூர்த்தி ரோடு,
சின்ன சொக்கிகுளம், மதுரை – 625 002.
தொ.பெ. எண் : 2533524
செல்போன் : 94427 43524



*******



நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் கவிஞர் இரா .இரவியின் முத்தான பத்து நூல்களின் அணிந்துரையின் தொகுப்பு .கவிஞர் இரா .இரவியின் படைப்பு ஆற்றலை படம்பிடித்துக் காட்டி உள்ளார் .பாராட்டுகள் .



இரா. இரவி ஒரு முத்தொழில் வித்தகர்:

படைத்தல்:

தான் உள்வாங்கிக் கொண்ட கருத்துக்களை, பத்து மாதம் சுமைதாங்கியாகச் சுமக்காமல், காலதாமதமின்றி நூலாகப் படைத்து விடுவதில் வல்லவர்.

காத்தல்:

படைப்பது மட்டுமே இவர் வேலை, காப்பது, பல்கலைக் கழகங்கள், நூலகங்கள், அறிவுப் பசிக்கு இரை தேடுபவர்கள், நூலைப் படித்து ஆய்வு செய்வர்களே!

அழித்தல்:

சமுதாத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் சீர்கெட்ட, மூடத்தனமான அவலங்களை கவிதைகளால் சாடுவது.

ஐம்புலன்களாலும் சமுதாயத்தை உணர்ந்து அதன் ஏற்றத் தாழ்வுகளை அலசி ஆராய்ந்து எழுத்தாக்கம் செய்யும் வல்லவர். இரா. இரவி, தன் காலத்தில் வாழும் இலக்கிய, இலட்சிய மாமனிதர்கள், இவர் காலத்துக்கு முன் வாழ்ந்த இலக்கிய மேதைகளில் அருமை பெருமைகளை அறிந்து ஆராய்ந்து அடக்கிக் கொண்டதே “படைப்புலகம்”

விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் என எவரையும் விட்டு வைக்காமல், தொட்டுக் காட்டாமல், கட்டுக் கோப்பாக, சாதித்தவர்களுக்கு சரித்திரம் படைத்ததிற்குக் காரணம், எந்த ஒரு எதிர்ப்போ, எதிர்பார்ப்போ இல்லாமல், அறிந்தவற்றை, அறிந்து கொண்டவற்றையும் ஆராய்ந்து அறிந்த கருத்துகளை தூய தொழில், எளிய நடையில் எழுதும் ஆற்றல் பெற்றது தான். “படைப்புலகம்” வாசகங்களுக்கு ஒரு படையல்.

அப்துல்கலாமோடு நெருங்கிப்பழகி நல்வாழ்த்துப் பெற்ற பெருமைக்குரியவர், பகுத்தறிவுவாதியான இரவி, இறையன்பை வேண்டாதவர். ஆனால், இலக்கிய மேதை இறையன்பின் அன்பை தன் இலக்கிய பசிக்கு இரையாக உண்டு மகிழ்பவர். இலக்கிய உலகில் அன்றும், இன்றும், என்றும் இருக்கின்ற இரா. மோகனின் புன்னகையை தமிழ் இலக்கியப் பொன்னகையாகப் பூட்டிக் கொண்டு மகிழ்பவர்.

பல்கலைகழகங்கள் தேடுமளவிற்கு தன்னைத் தானே பல கலை கற்றவராக்கிக் கொண்டவர், காரணம்? நல்ல இலக்கிய மேதைகளின் நட்பு, தமிழ்ப் பற்று, விடாமுயற்சி, தன்னம்பிக்கை.

இவர் படைப்புலக வெற்றிக்கான காரணத்தை இரவியின் படைப்பிலிருந்தே சில வரிகளை எடுத்துக்காட்டாக எழுதுகிறேன். என் விமர்சனம் தலைப்பாக கட்டிய தனித்தலைப்பாக

உழைப்பு :

உழைத்தால் உயர்வு
ஓய்ந்தால் தாழ்வு
வாழ்க்கை.

தலையணை மந்திரம் :

கணவனை மயக்கி
மனைவியின் சாதனை
மாமியார் முதியோர் இல்லத்தில்

தொலைக்காட்சி :

நேரம் பொன்னானது
பொன்னை விரயம் செய்வது
தொ(ல்)லைக்காட்சி.

காதலுக்கு மரியாதை :

காதல் என்பது, தேன்கூடு, அதைக்
கட்டுவ தென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும், அது
கனவாய்ப் போனால் மனம் வாழும் (ஆலங்குடி சோமு)

புலம்பெயர்ந்த வலி :

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி.

திருக்குரல்(குறள்) :

தமிழ் என்ற சொல்லின்றி
தமிழ்க்கு மகுடம்
திருக்குறள்.

அப்துல்கலாமுக்கு சலாம் :

முடியுமா என்பது மூட்த்தனம்
முடியாது என்பது மடத்தனம்
முடியும் என்பது மூலதனம்

சாதிக்கொரு சாபம் :

உன் சாதியால் மட்டும் ஒரு நாள் வாழமுடியுமா?
ஒட்டுமொத்த சாதியின் பங்களிப்பே உன்வாழ்வு
உன் சாதிக்கென தனி ரத்தமா ஓடுகிறது
உன் உயிர் காக்க உதவிய உதிரம் என்ன சாதி?

கரும்புள்ளி :

ஊதிய உயர்வு
வறுமையில் வாடியதால்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு.

(அறிந்தவர்கள் விரலில் கரும்புள்ளி, ஆளவைத்த ஏமாளிகள், அலட்சியம் செய்பவர்கள் பெரும்புள்ளி, ஆளத்தெரிந்த கோமாளிகள்)

நதி நீர் இணைப்பு:

ஒரே நாடான இந்தியாவில் தண்ணீர் பகிர்வதில்
ஒருவருக் கொருவர் எந்நாளும் சண்டை
( பயிர் வாடுகிறது - உயிர் ஊசலாடுகிறது )

மன்மத பாணம் :

மூன்று பக்கமும் கடலால் சூழ்ந்தது இந்தியா
முழுவதுமே உன்னால் சூழப்பட்டவன் நான்.

இப்படிப்பட்ட நல்ல கருத்துகளை படைத்தவர் சுற்றுலாத் துறை பணியாளர். சுற்றுவதால் தானே அறிவு அகள்கிறது.

இணையதளத்தின் மூலம் இவ்வையமே பாராட்டும் புகழ் பெற்ற இரவியே, உம்மை உலகம் சுற்றும் வாலிப படைப்பாளியென வாழ்த்தலாமே!

படைப்புலக கருத்து முத்துக்களை சிதற விட்டு விட்டார் இரா. இரவி. எதை எடுப்பது! எதைக் கோர்ப்பது என்றறியாமல் தவிக்கிறேன்.

உன் அன்பான நட்பிற்கு இல்லையே
என் உள்ளத்தில் அடைக்கும் தாழ்!

வாழ்க! வளர்க! தொடர்க!



.


நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக