புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!
Page 1 of 1 •
-
தமிழகத்தில் 2001 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 1,135 காட்டு
யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்திருப்பது
தெரியவந்துள்ளது.
இவற்றில் வேட்டையாடப்பட்டதன் மூலம் 28 யானைகளும்,
மின்வேலி மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக 65 யானைகளும்
பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
இந்தத் தகவல்கள், வனத் துறையிடம் தகவல் பெறும் உரிமைச்
சட்டத்தின் மூலம் தகவல் கேட்கப்பட்டதில் தெரியவந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக 2013-ஆம் ஆண்டில் மட்டும் 126 யானைகள்
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்
உயிரிழந்துள்ளன. கோவையில் மட்டும் ரயில் மோதியும், கிருமித்
தொற்று காரணமாகவும் கடந்தாண்டு 22 யானைகள்
உயிரிழந்துள்ளன.
இதுமட்டுமல்லாமல் தமிழகக் காடுகளில் 2003 முதல் 2016-ஆம்
ஆண்டு வரை உயிரிழந்துள்ள புலி மற்றும் சிறுத்தைகளின்
புள்ளிவிவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகக் காடுகளில் 2003 முதல் 2016-ஆம் ஆண்டு வரை
53 புலிகள் உயிரிழந்துள்ளன. இதில் விஷம் வைக்கப்பட்டு
9 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும் மின்வேலி மின்சாரத்தால்
ஒரு புலியும், ஆட்கொல்லி என சுடப்பட்டு 3 புலிகளும்
உயிரிழந்துள்ளன.
தமிழகக் காடுகளைப் பொருத்தவரை 2014-ஆம் ஆண்டு
கணக்கெடுப்பின்படி 229 புலிகள் உள்ளன.
தமிழகக் காட்டின் பரப்பளவு சுருங்குவதால் பல மலைக்
கிராமங்கள் சிறுத்தையின் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.
இதில் 2001 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலும் 207 சிறுத்தைகள்
பலியாகியுள்ளன. இதில் 201 சிறுத்தைகள் இயற்கையான
முறையில் உயிரிழந்துள்ளன.
யானைகள் உயிரிழப்பு:
-
தமிழகத்தில் கணக்கெடுப்பின்படி 4,200 யானைகள் இருக்கலாம்
எனத் தெரிவிக்கப்படுகிறது. வனப் பகுதிகளில் தந்தத்துக்காக
யானைகள் கொல்லப்படுவதைவிட, மின்சாரம் தாக்கி அதிக
அளவில் யானைகள் உயிரிழக்கின்றன.
முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை,
நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார்
ஆக்கிரமித்துள்ள எஸ்டேட்டுகளில் போடப்பட்டுள்ள மின்வேலிகள்
காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன. 2010 முதல்
2015-ஆம் ஆண்டு வரையில் 22 யானைகள் மின்வேலியில் மின்சாரம்
தாக்கியே உயிரிழந்துள்ளன.
யானைகள் மின்சாரம் பாய்ந்து இறப்பதற்குக் காரணம் என்ன?
விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க
9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்
படலாம்.
இந்த மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப்
பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும்.
ஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயத்தால் மீண்டும்
வேலி அருகே வராது.
தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும்,
பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.
இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த
அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப்
பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதல் வாட்ஸில்
மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதனால் வன விலங்குகள்
மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன என வனத் துறை அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.
கொல்லப்படும் புலிகள்:
2014-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்
அதிகப்படியான புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் மட்டும்
15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன.
இதில் 9 புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், 2015- ஆம் ஆண்டில் தமிழகத்தில் 6 புலிகள் மட்டுமே
உயிரிழந்துள்ளன. புலிகள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. புலிகளின் உயிரிழப்பு
தொடர்ந்தாலும், முதுமலை, சத்தியமங்கலம் காடுகளில் அவற்றின்
எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக வன்ததுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
-----------------------------
தினமணி
10 ஆண்டுகளில் 400 பேர் பலி!-
-
-
தமிழகத்தில் மனிதன் - வன விலங்குகள் மோதல் காரணமாக
2006-2015-ஆம் ஆண்டு வரை 400-க்கும் மேற்பட்டோர்
பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் யானை தாக்கி 200 பேர்
உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி
மாவட்டம் ஓசூரில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
வன விலங்கு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு
தமிழக அரசு இதுவரை ரூ.19 கோடியை நிவாரணத் தொகையாக
வழங்கியுள்ளது.
முதுமலையில் வறட்சி இல்லை!
--
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு நதி
வற்றாததால், வறட்சி பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று
தலைமை வனப் பாதுகாவல் (நீலகிரி) மற்றும் திட்ட இயக்குநர்
(மலைப் பகுதிகள்) ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் பரவலான
வறட்சி முதுமலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
முதுமையில் பாயும் மாயாறு நதி வற்றவில்லை. இதனால் வன
விலங்குகளுக்கு நீர் தட்டுப்பாடு ஏதுமில்லை.
ஆனால், காப்பகத்தில் இருக்கும் நீர் குட்டைகள் வறண்டுவிட்டன.
இந்தக் குட்டைகள், லாரிகள் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு
நிரப்பப்படுகின்றன. யானைகளுக்கு இப்போதிருக்கும் நீர்
தேவையான அளவைவிட சற்று குறைவாக இருக்கிறது.
மேலும், யானை ஓரிடத்தில் மட்டும் இருக்கக் கூடிய விலங்கு இல்லை
என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். யானைகள்
முதுமலையில் தனது குட்டிகளுடன் வலம் வந்துகொண்டுதான்
இருக்கின்றன. மேலும், கோடைக் காலங்களில் உணவும், நீரும் தேடி
முதுமலை காப்பகத்தை விட்டு வெளியே செல்லும் யானைகள்
ஆகஸ்ட் மாதத்துக்கு பின்பு காப்பகத்துக்கு திரும்பும்.
இது வழக்கமான நிகழ்வுதான் என்றார் ஸ்ரீனிவாஸ் ரெட்டி.
--------------------------------
-
-
தமிழகத்தில் மனிதன் - வன விலங்குகள் மோதல் காரணமாக
2006-2015-ஆம் ஆண்டு வரை 400-க்கும் மேற்பட்டோர்
பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் யானை தாக்கி 200 பேர்
உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி
மாவட்டம் ஓசூரில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
வன விலங்கு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு
தமிழக அரசு இதுவரை ரூ.19 கோடியை நிவாரணத் தொகையாக
வழங்கியுள்ளது.
முதுமலையில் வறட்சி இல்லை!
--
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு நதி
வற்றாததால், வறட்சி பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று
தலைமை வனப் பாதுகாவல் (நீலகிரி) மற்றும் திட்ட இயக்குநர்
(மலைப் பகுதிகள்) ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் பரவலான
வறட்சி முதுமலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
முதுமையில் பாயும் மாயாறு நதி வற்றவில்லை. இதனால் வன
விலங்குகளுக்கு நீர் தட்டுப்பாடு ஏதுமில்லை.
ஆனால், காப்பகத்தில் இருக்கும் நீர் குட்டைகள் வறண்டுவிட்டன.
இந்தக் குட்டைகள், லாரிகள் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு
நிரப்பப்படுகின்றன. யானைகளுக்கு இப்போதிருக்கும் நீர்
தேவையான அளவைவிட சற்று குறைவாக இருக்கிறது.
மேலும், யானை ஓரிடத்தில் மட்டும் இருக்கக் கூடிய விலங்கு இல்லை
என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். யானைகள்
முதுமலையில் தனது குட்டிகளுடன் வலம் வந்துகொண்டுதான்
இருக்கின்றன. மேலும், கோடைக் காலங்களில் உணவும், நீரும் தேடி
முதுமலை காப்பகத்தை விட்டு வெளியே செல்லும் யானைகள்
ஆகஸ்ட் மாதத்துக்கு பின்பு காப்பகத்துக்கு திரும்பும்.
இது வழக்கமான நிகழ்வுதான் என்றார் ஸ்ரீனிவாஸ் ரெட்டி.
--------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|