புதிய பதிவுகள்
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
2017 - 2018 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், எடப்பாடி
தலைமையிலான அரசு தற்போது தாக்கல் செய்து வருகிறது.
நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை 10.30 மணிக்கு
தாக்கல் செய்தார்.
இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் ஜெயலலிதா
புகழ் பாடி ஆரம்பித்தார். பின் சசிகலா, துணை பொதுச்செயலாளர்
டிடிவி தினகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
சசிகலா பெயரை குறிப்பிட்டதால் திமுக கட்சியினர் அமளியில்
ஈடுப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும்
குற்றவாளி சசிகலா பெயரை சட்டசபையில் எப்படி குறிப்பிடலாம் எ
ன கோஷமிட்டனர்.
இதனால் சட்டசபைக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுவிட்டதாக
திமுக குற்றம்சாட்டியது. நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்னைகள்
குறித்து பேச அவைத்தலைவர் அனுமதி தருவதில்லை.
ஆனால் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் பற்றி மட்டும்
பேச அனுமதி அளிப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை நிறுத்தினார்.
இதையடுத்து அவை முன்னவரான செங்கோட்டையன்
பதிலளிக்கும்போது, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
தேர்தலில் நிற்கலாம் தவறில்லை என்று கூறினார்.
இதனைக் கேட்ட ஸ்டாலின் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றவர்
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்கிறபோது, எப்படி
தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறுங்கள் என்றார்.
ஆனால் இதற்கு பதிலளிக்க முடியாமல் செங்கோட்டையன்
திணறினார்.
-
-------------------------------------
தமிழ் வெப்துனியா
தலைமையிலான அரசு தற்போது தாக்கல் செய்து வருகிறது.
நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை 10.30 மணிக்கு
தாக்கல் செய்தார்.
இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் ஜெயலலிதா
புகழ் பாடி ஆரம்பித்தார். பின் சசிகலா, துணை பொதுச்செயலாளர்
டிடிவி தினகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
சசிகலா பெயரை குறிப்பிட்டதால் திமுக கட்சியினர் அமளியில்
ஈடுப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும்
குற்றவாளி சசிகலா பெயரை சட்டசபையில் எப்படி குறிப்பிடலாம் எ
ன கோஷமிட்டனர்.
இதனால் சட்டசபைக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுவிட்டதாக
திமுக குற்றம்சாட்டியது. நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்னைகள்
குறித்து பேச அவைத்தலைவர் அனுமதி தருவதில்லை.
ஆனால் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் பற்றி மட்டும்
பேச அனுமதி அளிப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை நிறுத்தினார்.
இதையடுத்து அவை முன்னவரான செங்கோட்டையன்
பதிலளிக்கும்போது, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
தேர்தலில் நிற்கலாம் தவறில்லை என்று கூறினார்.
இதனைக் கேட்ட ஸ்டாலின் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றவர்
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்கிறபோது, எப்படி
தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறுங்கள் என்றார்.
ஆனால் இதற்கு பதிலளிக்க முடியாமல் செங்கோட்டையன்
திணறினார்.
-
-------------------------------------
தமிழ் வெப்துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
செங்கோட்டையன் ----
தமிழ்மக்கள் உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய விஷயம்தான் .
பொறுக்கி பொறுக்கி எடுத்துள்ள சட்டசபை அங்கத்தினர்கள் .
சு சா அதான் நம்மை எல்லாம் பொறுக்கி பொறுக்கி என்கிறார்.
ரமணியன்
தமிழ்மக்கள் உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய விஷயம்தான் .
பொறுக்கி பொறுக்கி எடுத்துள்ள சட்டசபை அங்கத்தினர்கள் .
சு சா அதான் நம்மை எல்லாம் பொறுக்கி பொறுக்கி என்கிறார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை , அம்மா சமாதியில் வைத்து , ஆசி வாங்கியபின் , சட்டசபையில் சமர்ப்பித்தார் .
இதைப்பார்த்த செங்கோட்டையன் ,
+2 மற்றும் SSLC தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாள் அடங்கிய கட்டுகளை , அம்மா சமாதியில் வைத்து , நாமும் ஆசி வாங்கியிருக்கலாமே என்று இப்போது வருத்தப் படுகிறாராம் .
இதைப்பார்த்த செங்கோட்டையன் ,
+2 மற்றும் SSLC தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாள் அடங்கிய கட்டுகளை , அம்மா சமாதியில் வைத்து , நாமும் ஆசி வாங்கியிருக்கலாமே என்று இப்போது வருத்தப் படுகிறாராம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
நல்ல பெயர் வாங்குவதற்காக இவர் மிக வேகமாக செயல்படுகிறார் .
ssc பரீட்ஷை ஆரம்பிக்கும் முன்னரே மே 15 தேதி ரிசல்ட் வரும் என்று கூறியவர்.
நல்லவேளை, தேர்ச்சி அடையப்போகிறவர்கள் பேரை சொல்லவில்லை.
ரமணியன்
ssc பரீட்ஷை ஆரம்பிக்கும் முன்னரே மே 15 தேதி ரிசல்ட் வரும் என்று கூறியவர்.
நல்லவேளை, தேர்ச்சி அடையப்போகிறவர்கள் பேரை சொல்லவில்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
யார்தான் சொத்து சேர்க்க ஆசை படவில்லை. ஊழல் செய்து
லஞ்சம் வாங்கி பினாமிகள்மேல் சொத்து வாங்கத்தானே
அரசியலுக்கும் அரசு ஊழியத்துக்கும் பலர் வருகின்றனர்.
அவர்களுக்கு உதவியாக கயமை அரசு அதிகாரிகளும்
இருக்கத்தானே செய்கின்றனர். பகலில் வெட்டி உயிர்
கொலை செய்வதை விட இது அவ்வளவுகுற்றமில்லை.
வருவாயுக்கு மேலசேர்த்த சொத்தை பரிமுதல் செய்திடலாம்.
வேறு தண்டனை யேதேவை இல்லை. அரசாங்கத்திற்கு
கடன் அடைக்க உதவியது போல் இருக்கும்.ஆனால் கொலை
செய்த உயிரை யாராலும் மீட்டு தரவே முடியாது கொலை
குற்றம் செய்தவனை தூக்கிலிட்டால்தான் சரியான
தீர்வாகும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால்>>>
போன உயிர் திரும்பி வரபோவதில்லை. ஊழல் செய்து
சம்பாதித்ததை அரசுக்கு சொந்தமாக்கினாலே போதும்
அதுவே தண்டனை>>>>>.தான் சரியான தீர்வு. மற்ற
தண்டனையால் பயனேதுமில்லை.>>>>>>>>>>>>>
லஞ்சம் வாங்கி பினாமிகள்மேல் சொத்து வாங்கத்தானே
அரசியலுக்கும் அரசு ஊழியத்துக்கும் பலர் வருகின்றனர்.
அவர்களுக்கு உதவியாக கயமை அரசு அதிகாரிகளும்
இருக்கத்தானே செய்கின்றனர். பகலில் வெட்டி உயிர்
கொலை செய்வதை விட இது அவ்வளவுகுற்றமில்லை.
வருவாயுக்கு மேலசேர்த்த சொத்தை பரிமுதல் செய்திடலாம்.
வேறு தண்டனை யேதேவை இல்லை. அரசாங்கத்திற்கு
கடன் அடைக்க உதவியது போல் இருக்கும்.ஆனால் கொலை
செய்த உயிரை யாராலும் மீட்டு தரவே முடியாது கொலை
குற்றம் செய்தவனை தூக்கிலிட்டால்தான் சரியான
தீர்வாகும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால்>>>
போன உயிர் திரும்பி வரபோவதில்லை. ஊழல் செய்து
சம்பாதித்ததை அரசுக்கு சொந்தமாக்கினாலே போதும்
அதுவே தண்டனை>>>>>.தான் சரியான தீர்வு. மற்ற
தண்டனையால் பயனேதுமில்லை.>>>>>>>>>>>>>
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தல் , கொலை செய்தல் மட்டும் குற்றமல்ல !
தவறான நீதி சொல்வது மிகப்பெரிய குற்றம் . அதன் பலனைத்தான் தமிழ்நாடு தற்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறது .
தவறான நீதி சொல்வது மிகப்பெரிய குற்றம் . அதன் பலனைத்தான் தமிழ்நாடு தற்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
இதனைக் கேட்ட ஸ்டாலின் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றவர்
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்கிறபோது, எப்படி
தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறுங்கள் என்றார்.
ஆனால் இதற்கு பதிலளிக்க முடியாமல் செங்கோட்டையன்
திணறினார்.
-
-------------------------------------
தமிழ் வெப்துனியா
சபாஷ், சரியான கேள்வி..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:செங்கோட்டையன் ----
தமிழ்மக்கள் உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய விஷயம்தான் .
பொறுக்கி பொறுக்கி எடுத்துள்ள சட்டசபை அங்கத்தினர்கள் .
சு சா அதான் நம்மை எல்லாம் பொறுக்கி பொறுக்கி என்கிறார்.
ரமணியன்
ஆமாம் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை , அம்மா சமாதியில் வைத்து , ஆசி வாங்கியபின் , சட்டசபையில் சமர்ப்பித்தார் .
இதைப்பார்த்த செங்கோட்டையன் ,
+2 மற்றும் SSLC தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாள் அடங்கிய கட்டுகளை , அம்மா சமாதியில் வைத்து , நாமும் ஆசி வாங்கியிருக்கலாமே என்று இப்போது வருத்தப் படுகிறாராம் .
கடவுளே !...............நம் அமைச்சர்கள், மந்திரிகள் லட்சணங்களைப் பாருங்கள்............. இப்படியும் இருக்கிறார்கள் பாருங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நல்ல பெயர் வாங்குவதற்காக இவர் மிக வேகமாக செயல்படுகிறார் .
ssc பரீட்ஷை ஆரம்பிக்கும் முன்னரே மே 15 தேதி ரிசல்ட் வரும் என்று கூறியவர்.
நல்லவேளை, தேர்ச்சி அடையப்போகிறவர்கள் பேரை சொல்லவில்லை.
ரமணியன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ் எங்கம்மா? ஜல்லிக்கட்டில் கலாய்த்த பெண்.
» கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» ''நீயே நில்லேன் சசி!'' திருச்சி மேற்கு... சின்னம்மா இலக்கு
» பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
» கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» ''நீயே நில்லேன் சசி!'' திருச்சி மேற்கு... சின்னம்மா இலக்கு
» பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|