புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !
Page 1 of 1 •
கடந்த ஐம்பதாண்டு கால தமிழ் இலக்கிய தளத்தில்
தனக்கென்று தனியிடம் பெற்றவர் எழுத்தாளர் அசோகமித்திரன்.
அண்மையில் தனது 85 ஆம் வயதில் காலமானார். அவருக்கு
அஞ்சலி செலுத்தும் வகையில் தங்கள் நினைவுகளை இங்கே
பகிர்ந்து கொள்கிறார்கள் சில பிரபலங்கள்.
இலக்கியத்தில் புதிய பாதை வகித்தவர்
சா. கந்தசாமி (அசோகமித்திரன் குறித்த ஆவணப் படம் எடுத்தவர்)
அசோகமித்திரன் தமிழின் பாபுலர் பத்திரிகைகளில் கதைகள் எ
ழுதினாலும், அந்தக் கதைகள் பத்திரிகைகளில் வெளியாகிற
மற்ற கதைகளில் சேராமல் தனித்து இருக்கும்.
காரணம், கதைகளில் இடம் பெற்றிருக்கும் நுணுக்கமான
விவரங்கள்தான். கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள்கூட
வழக்கத்திலிருந்து மாறுபட்டே இருக்கும். அவர் ஒரு தமிழ்
எழுத்தாளர் என்பதைவிட தமிழில் எழுதிய சர்வதேச எழுத்தாளர்
என்பது பொருத்தமாக இருக்கும்.
அவர் ஒர் தூய இலக்கியவாதி மட்டுமில்லை;
தனி வாழ்க்கையிலும் ஒழுக்கவாதி; அவரிடமும் சரி, அவர்
எழுத்துக்களிலும் சரி ஆடம்பரம் என்பது மருந்துக்கும் இருக்காது.
மக்கள் ரசனைக்கு ஏற்ப எழுதாமல், மக்களின் ரசனையை
மேம்படுத்தும் அளவுக்கு எழுத்துக்கள் மொழியைக் கடந்த
இலக்கியம்.
அவருடைய படைப்புகள் காலத்தால் பழசாகாது. வாசகன்
அவருடைய எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகக் தன்னையே
அறிந்து கொள்வான். உள்நோக்கிப் பயணப்படுவான்.
அவர் ஒரு சிறந்த படைப்பாளியாக தன்னை அடையாளப்படுத்திக்
கொண்ட போதிலும் கணையாழியின் ஆசிரியர் பொறுப்பில்
இருந்த கால கட்டத்தில் ஏராளமான புதிய படைப்பாளிகளை
அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியவர்;
அவர்களைப் பாராட்டி, ஊக்குவித்தவர், இதன் மூலமாகத் தமிழ்
இலக்கியத்தில் புதிய பாதை போட்டவர். தன்னை முன்னிறுத்திக்
கொள்ளாதவர்.
-
--------------------------------------------
தனக்கென்று தனியிடம் பெற்றவர் எழுத்தாளர் அசோகமித்திரன்.
அண்மையில் தனது 85 ஆம் வயதில் காலமானார். அவருக்கு
அஞ்சலி செலுத்தும் வகையில் தங்கள் நினைவுகளை இங்கே
பகிர்ந்து கொள்கிறார்கள் சில பிரபலங்கள்.
இலக்கியத்தில் புதிய பாதை வகித்தவர்
சா. கந்தசாமி (அசோகமித்திரன் குறித்த ஆவணப் படம் எடுத்தவர்)
அசோகமித்திரன் தமிழின் பாபுலர் பத்திரிகைகளில் கதைகள் எ
ழுதினாலும், அந்தக் கதைகள் பத்திரிகைகளில் வெளியாகிற
மற்ற கதைகளில் சேராமல் தனித்து இருக்கும்.
காரணம், கதைகளில் இடம் பெற்றிருக்கும் நுணுக்கமான
விவரங்கள்தான். கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள்கூட
வழக்கத்திலிருந்து மாறுபட்டே இருக்கும். அவர் ஒரு தமிழ்
எழுத்தாளர் என்பதைவிட தமிழில் எழுதிய சர்வதேச எழுத்தாளர்
என்பது பொருத்தமாக இருக்கும்.
அவர் ஒர் தூய இலக்கியவாதி மட்டுமில்லை;
தனி வாழ்க்கையிலும் ஒழுக்கவாதி; அவரிடமும் சரி, அவர்
எழுத்துக்களிலும் சரி ஆடம்பரம் என்பது மருந்துக்கும் இருக்காது.
மக்கள் ரசனைக்கு ஏற்ப எழுதாமல், மக்களின் ரசனையை
மேம்படுத்தும் அளவுக்கு எழுத்துக்கள் மொழியைக் கடந்த
இலக்கியம்.
அவருடைய படைப்புகள் காலத்தால் பழசாகாது. வாசகன்
அவருடைய எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகக் தன்னையே
அறிந்து கொள்வான். உள்நோக்கிப் பயணப்படுவான்.
அவர் ஒரு சிறந்த படைப்பாளியாக தன்னை அடையாளப்படுத்திக்
கொண்ட போதிலும் கணையாழியின் ஆசிரியர் பொறுப்பில்
இருந்த கால கட்டத்தில் ஏராளமான புதிய படைப்பாளிகளை
அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியவர்;
அவர்களைப் பாராட்டி, ஊக்குவித்தவர், இதன் மூலமாகத் தமிழ்
இலக்கியத்தில் புதிய பாதை போட்டவர். தன்னை முன்னிறுத்திக்
கொள்ளாதவர்.
-
--------------------------------------------
எளிமையானர்-
பால் ஜகாரியா ( மலையாள எழுத்தாளர்)
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால், நான்
அசோகமித்திரனின் எழுத்துக்களைப் படித்திருந்தால்,
என் எழுத்தின் ஆழம் அதிகமாக இருந்திருக்கும்
அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று எடுக்கும் வாய்ப்பு
எனக்குக் கிடைத்தது. அப்போது, அசோக மித்திரன் என்ற
மனிதர் எத்தனை எளிமையானவர் என்பதை அனுபவ
பூர்வமாகக் கண்டேன்.
அவர் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் கையெழுத்திட்டு
எனக்குக் கொடுப்பார். அவர் எனக்க என்றென்றும் ஒரு
பொக்கிஷம்.
-
-----------------------------------------------
பிறமொழி இலக்கியவாதிகள் மத்தியிலும் மிளிர்ந்தவர்
பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்)
எழுத்தாளர் பிரபஞ்சன் அசோகமித்திரனின் அரை நூற்றாண்டு
இலக்கியப் பணியைக் கௌரவிக்கும் வகையில் ஒரு விழா
நடத்த விரும்பியபோது, அந்த விழாவைச் சிறப்பாக நடத்த
ஏற்பாடு செய்தோம். அசோகமித்திரனின் சிறுகதைகள், நாவல்கள்
எல்லாம் புத்தகங்களாக வெளியாகி இருந்தபோதிலும்,
அவர் கட்டுரைகளைத் தொகுத்து பதிப்பிக்கப்படவில்லைஎன்ற
சூழ்நிலையில், அதைச் செய்யும் நோக்கத்தோடு அவரை
அணுகினோம்.
தாம் எழுதிய அனைத்தையும், அவர் எத்தனை கச்சிதமாக
ஃபைலில் சேகரித்து வைத்திருக்கிறார் என்பதை கண்டு அசந்து
போனேன். சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் அவரது அனைத்த
கட்டுரைகளும் இரண்டு தொகுதிகளாக வெளியானது.
பொதுவாக, அசோகமித்திரன் போன்ற கனமான
எழுத்தாளர்களின் புத்தக விற்பனை கடினமாக இருக்கும்
என்றாலும், நாங்கள் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்புகள்
வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அசோகமித்திரனின் சில படைப்புகளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து வெளியிட்டபோதிலும், பெரிய ஆங்கில
பதிப்பாளர்கள் போல எங்களால் பெரிய அளவில் விற்பனை
செய்ய முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு.
ஆனாலும், ஆங்கிலம் தெரிந்த பிற மொழி இலக்கியவாதிகள்
மத்தியில் அசோகமித்திரன் பற்றித் தெரிந்து கொள்ள அது
உதவியது.
-
-------------------------------------
ருசியும் ரசனையும் கலந்தவர்
அழகிய சிங்கர்
விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்த போது அதில் அவர்
தொடர்ந்து கட்டுரை எழுதனார். என்னையும் மற்ற பிரபல
பத்திரிகைகளுக்கும் எழுதும்படி ஊக்குவிப்பார்.
நான் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் வாரம்
ஒருமுறையாவது அவரை போய் பார்த்துவிட்டு வருவேன்.
அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதில்
எனக்கு அலாதியான திருப்தி.
நான் ஒவ்வொருமுறை அவர் வீட்டிற்குச் செல்லும்போது
மேற்கு மாம்பலம், ஆர்யகௌடா ரோடில் உள்ள
வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் இருந்து ஒரே ஒரு
மிளகாய் பஜ்ஜி வாங்கிச் செல்வேன்.
காரணம், அசோகமித்திரன் ஒரு பஜ்ஜிக்கு மேல் சாப்பிட
மாட்டார். 'இந்த பஜ்ஜி என் விலை?' என்று கேட்பார்.
ஐந்து ரூபாய் என்பேன். ஐந்து ரூபாய்க்கு இவ்வளவு
சுவையான பஜ்ஜியா? என்பார் ரசனையோடு ருசித்தபடி.
அவர் புகழ் என்றெனறும் வாழும்.
- எஸ். சந்திரமௌலி
கல்கி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக அற்புதமாக எழுதுவார் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராம் அண்ணா, தலைப்பில் 'அசோகமித்திரன்' என்று அவரின் பெயரையும் இணைத்து விட்டேன் \
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இவருடைய எழுத்துக்களை நான் இதுவரையில் படித்ததில்லை ! படிக்க ஆவலாக உள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238714M.Jagadeesan wrote:இவருடைய எழுத்துக்களை நான் இதுவரையில் படித்ததில்லை ! படிக்க ஆவலாக உள்ளது .
இந்த லிங்க் இல் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய சிறுகதைகள் இருக்கிறது ஐயா, படித்து மகிழவும்
( இங்கு வெளி தள லிங்குகள் பதிவிட அனுமதி கிடையாது, எனவே உங்களுக்கு தனி மடலில் அனுப்புகிறேன் ஐயா
மேலும் , google il போட்டால் நிறைய லிங்க் கள் கிடைக்கும் ஐயா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|