புதிய பதிவுகள்
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
Page 1 of 1 •
புதுடெல்லி,
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால்
விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
விவசாயிகள் தற்கொலை
இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத
இக்கட்டான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் பெற்ற கடன்களை திருப்பி வசூலிப்பதற்கு
பல்வேறு வங்கிகளும் கெடுபிடி செய்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை
மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
குறைந்தபட்சம் விவசாய கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தால்,
கொஞ்சம்நிம்மதிப்பெருமூச்சு விடலாம் என்ற நிலையில்
விவசாயிகள் உள்ளனர்.
எனவே இதற்காக தொடர்ந்து விவசாயிகள் குரல் கொடுத்து
வருகின்றனர். அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக
குரல் கொடுத்து வருகின்றன.
உ.பி.யில் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை
தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை
ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.36 ஆயிரத்து 359 கோடி
விவசாயக்கடன்கள் அம்மாநில அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள
நிலையில், தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி
செய்யப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பில்
ஒரு நியாயம் இருப்பதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியில் போராட்டம்
இதற்கிடையே தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில்,
வறுத்தெடுக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசிய
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர்
அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த மார்ச் மாதம்
14–ந் தேதி முதல் பல்வேறு வகையிலான அறப்போராட்டங்களை
நடத்தி வருகின்றனர்.
அவர்கள் விவசாய கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பவை
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களை தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும்
நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி முதல்– மந்திரி கெஜ்ரிவாலும் அவர்களை சந்தித்து ஆதரவு
தெரிவித்தார். அவர்களது போராட்டம் நேற்று 29–வது நாளை எட்டியது.
பாராளுமன்றத்தில் எதிரொலிப்பு
விவசாயிகள் பிரச்சினை பாராளுமன்றத்திலும் நேற்று எ
திரொலித்தது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற
கோரிக்கை வலுத்து வருவது பற்றி பாராளுமன்ற மேல்–சபையில்
கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் குமார்
கங்குவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். அந்தப் பதிலில் அவர் கூறி
இருப்பதாவது:–
விவசாயிகளின் பயிர்க்கடன் களை தள்ளுபடி செய்யும்
எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
இருந்தாலும், விவசாயிகளின் கடன் சுமையைக்
குறைப்பதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் எ
டுக்கப்பட்டுள்ளன.
குறைந்த வட்டி விகிதம்
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன் கள்
7 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில்
வழங்கப்படுகிறது. இந்தக் கடன்கள் விவசாயம், கூட்டுறவு
மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் வட்டி மானிய
திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க்க
டன்களை உரிய காலகட்டத்தில் திருப்பி செலுத்துகிற
விவசாயிகளுக்கு, கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம்
தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம்
என்ற குறைந்த வட்டி விகிதம்தான் வசூலிக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
இவை தவிர்த்து, இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் இன்னல்
அடைகிறபோது, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
குறிப்பாக, தற்போதைய பயிர்க்கடன் களை மாற்றி அமைப்பதுடன்,
புதிய கடன்களையும் வழங்க வேண்டும் என்று வங்கிகள் அ
றிவுறுத்தப்படுகின்றன.
தேசிய பேரழிவு மேலாண்மை கட்டமைப்பின் விதிமுறைக்கு
ஏற்ப வங்கிகள் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான
குறைந்தபட்ச பயிர் இழப்பு அளவும் 33 சதவீதம் என்ற அளவுக்கு
குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் தனது பதிலில்
குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் வேதனை
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும்
பரிசீலனையில் இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு,
விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி
உள்ளது.
-
-------------------------
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால்
விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
விவசாயிகள் தற்கொலை
இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத
இக்கட்டான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் பெற்ற கடன்களை திருப்பி வசூலிப்பதற்கு
பல்வேறு வங்கிகளும் கெடுபிடி செய்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை
மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
குறைந்தபட்சம் விவசாய கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தால்,
கொஞ்சம்நிம்மதிப்பெருமூச்சு விடலாம் என்ற நிலையில்
விவசாயிகள் உள்ளனர்.
எனவே இதற்காக தொடர்ந்து விவசாயிகள் குரல் கொடுத்து
வருகின்றனர். அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக
குரல் கொடுத்து வருகின்றன.
உ.பி.யில் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை
தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை
ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.36 ஆயிரத்து 359 கோடி
விவசாயக்கடன்கள் அம்மாநில அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள
நிலையில், தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி
செய்யப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பில்
ஒரு நியாயம் இருப்பதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியில் போராட்டம்
இதற்கிடையே தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில்,
வறுத்தெடுக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசிய
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர்
அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த மார்ச் மாதம்
14–ந் தேதி முதல் பல்வேறு வகையிலான அறப்போராட்டங்களை
நடத்தி வருகின்றனர்.
அவர்கள் விவசாய கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பவை
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களை தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும்
நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி முதல்– மந்திரி கெஜ்ரிவாலும் அவர்களை சந்தித்து ஆதரவு
தெரிவித்தார். அவர்களது போராட்டம் நேற்று 29–வது நாளை எட்டியது.
பாராளுமன்றத்தில் எதிரொலிப்பு
விவசாயிகள் பிரச்சினை பாராளுமன்றத்திலும் நேற்று எ
திரொலித்தது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற
கோரிக்கை வலுத்து வருவது பற்றி பாராளுமன்ற மேல்–சபையில்
கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் குமார்
கங்குவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். அந்தப் பதிலில் அவர் கூறி
இருப்பதாவது:–
விவசாயிகளின் பயிர்க்கடன் களை தள்ளுபடி செய்யும்
எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
இருந்தாலும், விவசாயிகளின் கடன் சுமையைக்
குறைப்பதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் எ
டுக்கப்பட்டுள்ளன.
குறைந்த வட்டி விகிதம்
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன் கள்
7 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில்
வழங்கப்படுகிறது. இந்தக் கடன்கள் விவசாயம், கூட்டுறவு
மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் வட்டி மானிய
திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க்க
டன்களை உரிய காலகட்டத்தில் திருப்பி செலுத்துகிற
விவசாயிகளுக்கு, கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம்
தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம்
என்ற குறைந்த வட்டி விகிதம்தான் வசூலிக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
இவை தவிர்த்து, இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் இன்னல்
அடைகிறபோது, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
குறிப்பாக, தற்போதைய பயிர்க்கடன் களை மாற்றி அமைப்பதுடன்,
புதிய கடன்களையும் வழங்க வேண்டும் என்று வங்கிகள் அ
றிவுறுத்தப்படுகின்றன.
தேசிய பேரழிவு மேலாண்மை கட்டமைப்பின் விதிமுறைக்கு
ஏற்ப வங்கிகள் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான
குறைந்தபட்ச பயிர் இழப்பு அளவும் 33 சதவீதம் என்ற அளவுக்கு
குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் தனது பதிலில்
குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் வேதனை
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும்
பரிசீலனையில் இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு,
விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி
உள்ளது.
-
-------------------------
டெல்லியில் 29–வது நாளாக போராட்டம்: மண்சோறு சாப்பிட்ட தமிழக விவசாயிகள்
-
-
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள்
நேற்று மண்சோறு சாப்பிட்டனர்.
-
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா
கலந்து கொண்டார்.
அவரும் விவசாயிகளுடன் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டார்.
இதை பொதுமக்கள் ஏராளமானோர் கூடி நின்று வேடிக்கை
பார்த்தனர்.
-
-
-
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள்
நேற்று மண்சோறு சாப்பிட்டனர்.
-
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா
கலந்து கொண்டார்.
அவரும் விவசாயிகளுடன் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டார்.
இதை பொதுமக்கள் ஏராளமானோர் கூடி நின்று வேடிக்கை
பார்த்தனர்.
-
Similar topics
» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
» ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
» ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: மாநிலங்களவையில், மத்திய மந்திரி தகவல்
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
» ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
» ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: மாநிலங்களவையில், மத்திய மந்திரி தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|