புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
20 Posts - 65%
heezulia
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
62 Posts - 63%
heezulia
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Apr 25, 2017 11:01 pm

சிந்துதாய் -Sindhutai Sapkal  - Mother of Orphans – என்ற இந்த சமூக சேவகி, வசதியற்ற இடையர் குலத்தில் பிறந்து ,நான்காவது வகுப்பை பள்ளியில் முடித்த போது, பத்து வயதில், 30 வயதுள்ள மாடு மேய்ப்பவரை திருமணம் செய்து வைத்தனர்.

இன்று பூனேயில் நான்கு அநாதை விடுதிகளை நடத்தி வரும் இந்த சமூக சேவகியின் ஆரம்ப வாழ்க்கை சோகமானது.

இருபது வயதில் மூன்று மகன்களுக்கு தாயாகியதும்,அப்போது 9 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் கணவனால் அடித்து விரட்டப்பட்டு , தனது குழந்தையை மாட்டுத் தொழுவத்தில் பிரசவித்ததாகவும், தொப்புள் கொடியை கல்லைக் கொண்டு துண்டித்ததாகவும் (“I cut the umbilical cord with a sharp-edged stone lying nearby” ), அந்த நிலையிலும் உறவினரோ தாய் தந்தையரோ ஏற்றுக் கொள்ளாது துரத்தி விட்டதையும்,தற்கொலைக்கு முயற்சித்ததையும் நினைவு கூறுகிறார் சிந்துதாய்.

பிச்சை எடுத்தும் ரயிலில் பாடியும் தன்னையும் குழந்தையையும் காப்பாற்றியதாக சொல்லும் அவர்,அதன் பாதிப்பே அனாதரவான குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக சொல்கிறார்.

“When I was out myself on the streets begging for food and fighting for survival each day, I realized that there are so many orphans who have nobody to go to. I decided to take care of them and raise them as my own,” Sindhutai says.
“By God’s grace I had good communication skills. I could go and talk to people and influence them. Hunger made me speak and this became my source of income. I give many speeches at various places and this gets me some money which I use to take care of my children,”
“I had no one with me, everyone abandoned me. I knew the pain of being alone and unwanted. I didn’t want anyone to go through the same. And I feel immense pride and pleasure to see some of my children doing so well in their lives. One of my children made a documentary on my life,” she says.


மனம் இருந்தால் எதையும் செய்யலாம்,பணம் பெரிய தடையல்ல என்கிறார்,சிந்துதாய்.

இவரின் உண்மைக் கதையை ஆதாரமாக வைத்து இந்தியில் ஒரு படம்,Mee Sindhutai Sapkal, வந்தது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக