புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_m10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10 
64 Posts - 50%
heezulia
கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_m10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_m10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_m10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_m10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_m10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_m10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_m10கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 03, 2017 4:17 am

அன்பு மலர் கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம். அன்பு மலர்  அன்பு மலர்

சனிக்கிழமை அவரது பிறந்த தினம்.
பெயரிலேயே கட்சியை வைத்திருப்பவர்.
அரசியலில் சாணக்கியர் ,கத்திரி போன்றவர்.
வந்தவர்களை வெட்டிவிடுவார் --தான் வெட்டுப்படமாட்டார்.
படிப்படியாக பெரிய பணக்காரராக வளர்ந்தவர்
.
நாவன்மை மிக்கவர்
அவரது நா வன்மை யையும் பொழியும்.
அவர் தூற்றாத மாற்று கட்சி  தலைவர்கள் இல்லை.
வேண்டுமெனில் ,தூற்றியவர்களையே போற்றி புகழாரம் சூட்டினதும் உண்டு.
நீண்ட நாட்கள் அவர் வாழ   (அவருக்கு பிடிக்காத) ஆண்டவன் அருள் புரிவாராக
.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 03, 2017 5:12 am

வா வா தலைவா, வணக்கம் வணக்கம்
-

-
பிறந்தநாள்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 04, 2017 6:56 am

நீ ஒரு வரலாறு என்றால் மிகையில்லை
நிலவின்றி வானில்லை ; நீயின்றித் தமிழில்லை !

பட்டம் பெற்றவர் நாவிலும் துலங்காத செந்தமிழ்
பள்ளிப் படிப்பைத் தாண்டாத உன்னிடம்
துள்ளி விளையாடியது !

நீ பேசி பலமாதங்கள் ஆகின்றன - ஆனாலும்
உன்னைப் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள் .

இது எமன்
புலவர்களை அறுவடை செய்யும் காலம் !
ஆனாலும் உன்னை விட்டுவைத்திருக்கிறான் !
ஏன் தெரியுமா ? அவனுக்குத் தெரியும்
உன் தலை சாய்ந்தால் ; தமிழ் சாயும் என்று !

ஆண்டவனுக்கு ஆயிரம் யாகங்கள்
செய்தவர்கள் எல்லாம் தேர்தலில் தோற்றுப்போனார்
ஆனால் நீயோ
ஆண்டவனை அர்ச்சனை ( ? ) செய்வதையே தொழிலாகக் கொண்டவன் !
தேர்தலில் தோல்விமுகம் எப்போதும் உனக்கில்லை !

மூஞ்சிமுகம் தெரியாதவர் எல்லாம்
இன்று முதலமைச்சர் ! தமிழ்நாட்டை
மேஞ்சி மேஞ்சி பாலைவனம் ஆக்கிவிட்டனர் !
காஞ்சிபோன தமிழ்நாட்டைக் காப்பாற்ற
ஓஞ்சிபோன உன்னால் இனி முடியாது
ஆதலினால்
மாஞ்சி மாஞ்சி இறைவனை வேண்டுகிறோம்
" மன்னவன் ஒருவனைத் தந்துவிடு " என்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 04, 2017 7:23 am

அருமை M ஜகதீசன்
மூஞ்சி முகம் தவிர.
( மூஞ்சியும் முகமும் ஒன்றென்பதால்)


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 04, 2017 8:07 am

ஐயா!

மூஞ்சியும் , முகமும் ஒன்றல்ல !

மனிதனுக்கு உள்ளது முகம் என்று சொல்வர் .
விலங்குகளுக்கு உள்ளது மூஞ்சி என்று சொல்வர் .

" அவனுக்குக் குரங்கு மூஞ்சி " என்று வழக்கில் உள்ள சொல்லாடலை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா ?

அதே சமயத்தில்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் .

என்ற குறளில் " முகம் " என்ற சொல் மனிதனைக் குறிப்பது காண்க !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக