புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
68 Posts - 45%
heezulia
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
5 Posts - 3%
prajai
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
4 Posts - 3%
Jenila
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
jairam
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
1 Post - 1%
M. Priya
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
1 Post - 1%
kargan86
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
9 Posts - 4%
prajai
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
6 Posts - 3%
Jenila
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
4 Posts - 2%
Rutu
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
jairam
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
viyasan
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_m108 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 09, 2017 5:52 am

சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன்,

கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள
அவருக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு வழக்கை, சுப்ரீம் கோர்ட்
தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் நீதிபதிகள் சிலர் மீது ஊழல் புகார் கூறி பரபரப்பை
ஏற்படுத்திய வழக்கில் இவர் மீது சுப்ரீம்கோர்ட் விசாரணை நடத்தி
அவரை போலீஸ் உதவியுடன் மனநல பரிசோதனை நடத்திட
உத்தரவிட்டது.

பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார் கர்ணன்.

5 ஆண்டு சிறை

இந்நிலையில் இன்று (மே.8) நீதிபதி கர்ணன் புதிய உத்தரவு பிறப்பித்தார்.
அதில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேர் மற்றும் தனக்கெதிராக உத்தரவிட்ட
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு வன்கொடுமை
தடுப்புச்சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தும்,
அவர்களுக்கு மனநல பரிசோதனை நடத்தவும், அதிரடி உத்தரவை
பிறப்பித்துள்ளார்.
-
-----------------------


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 09, 2017 8:27 pm

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி உத்தரவிட்டது. மேலும், கடந்த 4–ந்தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார்.

இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று ஓர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தனக்கு எதிரான அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோருக்கும், தன்னை நீதிபதி பணியாற்ற தடை விதித்த நீதிபதி பானுமதிக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தன் வீட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக கோர்ட்டில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றங்களை அவர்கள் செய்துள்ளதால், இந்த தண்டனைக்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தண்டனைக்குள்ளான நீதிபதிகள் ஒரு வாரத்துக்குள் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதம் செலுத்தாவிட்டால், கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு இந்திய நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீதிபதி என்பதால் சிறைதண்டனையில் இருந்து கர்ணன் தப்பிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு உச்ச நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி மாலை முரசு.

ரமணியன்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 09, 2017 8:52 pm

எதற்கும் ஒரு உச்ச புள்ளி உண்டு. (apex point )

நாட்டிற்கு ஜனாதிபதி -- நீதித்துறைக்கு  உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி

ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் ஜனாதிபதி.

உச்சக்கட்ட தீர்ப்புக்கு அடிபணிதல் அவசியம் .
இல்லாவிட்டால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் தான் .

பழைய நிகைவு ஒன்று நினைவுக்கு வருகிறது..
நேரு அவர்கள் காலகட்டத்தில் நடந்தது.
மக்களவை தலைவர் (speaker parliament ) அனந்தசயனம் அய்யங்கார்.
ஒரு குறிப்பிட்ட விவாதத்தின் போது, ஆளும் கட்சி எதிர் கட்சி இரண்டிற்கும்
முடிவுக்கு வராத எக்கச்சக்கமான விவாதம். ஒரு காலகட்டத்தில், சபாநாயகர்
இரு தரப்பையும்  அமைதி காக்கக் கூறி   ஒரு தீர்ப்பைக் கூறினார்.

இரு தரப்பிற்கும் அதில் உடன்பாடு இல்லை. அதன் மேலும் விவாதம் தொடரும்போல் இருந்தது.
சபாநாயகர்," நான் கூறியது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம் .உங்களுக்கு பிடித்தும் இருக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால் நான் கூறியதுதான் இறுதியானது. That's final ." என்று அழுத்தமாக கூற இரு தரப்பினரும் அமைதியாக அமர்ந்தனர்.
உச்சப் புள்ளி கூறுவதை மதிக்காவிட்டால் அவ்வளவுதான்..
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 10, 2017 6:43 am

இருவர் அடித்துக்கொண்டால் நீதிபதியிடம் செல்கிறோம் .

இரண்டு நீதிபதிகள் அடித்துக்கொண்டால் , அதில் ஒருவர் மறறொருவருக்குத் தண்டனை வழங்குவது எந்த விதத்தில் நியாயம் ?

அவர்களின் தாவாவை மற்றொரு நீதிபதி அல்லது பெஞ்ச் ஆராய்ந்து நீதி வழங்குவதுதான் சரியாக இருக்கும் .

வாதி , பிரதிவாதி இருவரில் ஒருவர் நீதிபதிக்கு சொந்தம் என்றாலே அந்த வழக்கை அந்த நீதிபதி விசாரிக்கமுடியாது . அப்படியிருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவரே நீதி வழங்குவது ஏற்றுக்கொள்ளமுடியாது .

சிலப்பதிகாரத்தில் கூட கண்ணகி வாதி , பாண்டியன் நெடுஞ்செழியன் பிரதிவாதி . இதில் மன்னனுக்கு நீதிவழங்க உரிமையில்லை ; ஏனென்றால் அவன் குற்றம் சாட்டப்பட்டவன் .

ஆனால் அக்கால வழக்கப்படி மன்னனே சர்வ அதிகாரம் பொருந்தியவன் .எனவே நீதி வழங்கும் உரிமையும் அவனுக்கு இருந்தது .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 10, 2017 8:05 am

T.N.Balasubramanian wrote:எதற்கும் ஒரு உச்ச புள்ளி உண்டு. (apex point )

நாட்டிற்கு ஜனாதிபதி -- நீதித்துறைக்கு  உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி

ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் ஜனாதிபதி.

உச்சக்கட்ட தீர்ப்புக்கு அடிபணிதல் அவசியம் .
இல்லாவிட்டால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் தான் .

பழைய நிகைவு ஒன்று நினைவுக்கு வருகிறது..
நேரு அவர்கள் காலகட்டத்தில் நடந்தது.
மக்களவை தலைவர் (speaker parliament ) அனந்தசயனம் அய்யங்கார்.
ஒரு குறிப்பிட்ட விவாதத்தின் போது, ஆளும் கட்சி எதிர் கட்சி இரண்டிற்கும்
முடிவுக்கு வராத எக்கச்சக்கமான விவாதம். ஒரு காலகட்டத்தில், சபாநாயகர்
இரு தரப்பையும்  அமைதி காக்கக் கூறி   ஒரு தீர்ப்பைக் கூறினார்.

இரு தரப்பிற்கும் அதில் உடன்பாடு இல்லை. அதன் மேலும் விவாதம் தொடரும்போல் இருந்தது.
சபாநாயகர்," நான் கூறியது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம் .உங்களுக்கு பிடித்தும் இருக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால் நான் கூறியதுதான் இறுதியானது. That's final ." என்று அழுத்தமாக கூற இரு தரப்பினரும் அமைதியாக அமர்ந்தனர்.
உச்சப் புள்ளி கூறுவதை மதிக்காவிட்டால் அவ்வளவுதான்..
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1241663
-
அருமையான தகவல் பகிர்வு.... சூப்பருங்க
-

தி ரு M. அனந்தசயனம் அய்யங்கார்
--

மாடபூஷி அனந்தசயனம் அய்யங்கார் மக்களவைத் தலைவர்

மார்ச் 8 1956 - ஏப்ரல் 16 1962
---
மாடபூஷி அனந்தசயனம் அய்யங்கார் துணை மக்களவைத் தலைவர்

30 மே 1952 - 7 மார்ச் 1956
---
8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு MZbiGESSjqVXUtvgoJ7i+704097da1f72480c120d76817d5d7bcf

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 10, 2017 8:42 am

செய்திகள் » ‌பி‌பி‌சி த‌மி‌ழ் »நீதிபதி கர்ணனுக்கு இந்த தண்டனை போதாது - நீதிபதி சந்துரு பேட்டி செவ்வாய், 9 மே 2017 (17:32 IST)

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருபகிர்ந்து கொண்டார்.

''நீதிபதி கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, கர்ணன் குற்றவாளி என முடிவு செய்தது. இது தொடர்பாக அவருக்கு அறிவிக்கை வழங்கப்பட்டது'' என நீதிபதி சந்துரு நினைவுகூர்ந்தார்.
 மேலும், இது குறித்து நீதிபதி சந்துரு கூறுகையில், ''ஆனால், நீதிபதி கர்ணன் இதனை புறக்கணித்துவிட்டு, மேலும் மேலும் நீதிமன்றத்தை அவதூறு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்'' என்று தெரிவித்தார்.
 
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை கர்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த நீதிபதி சந்துரு, ''நீதிபதி கர்ணனின் அனைத்து குற்றங்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க நேரிடலாம்'' என்று தெரிவித்தார்.
 தற்போது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை அவர் மீதுள்ள முதல் குற்றத்துக்கான சிறைத்தண்டனை. அவர் மீதுள்ள அனைத்து குற்றங்களுக்கும் இது போல தண்டனை கொடுக்கலாம். ஆனால், அது அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்று நீதிபதி சந்துரு தெரிவித்தார்.
 
கர்ணனின் கருத்துக்களை உத்தரவு என்று கூறுவது தவறு
 
நீதிபதி கர்ணன் விதிக்கும் உத்தரவுகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது பற்றிக் கருத்துத் தெரிவித்த நீதிபதி சந்துரு, ''இந்திய அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் விதிக்கும் உத்தரவை உத்தரவு என்று கூறலாம். ஆனால், நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட ஒருவர் தனது வீட்டில் அமர்ந்து கொண்டு லெட்டர்ஹெட்டில் எழுதுவதையெல்லாம் உத்தரவு என்று ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன'' என்று நீதிபதி சந்துரு விமர்சித்தார்.
 
சாலையில் செல்லும் மனநோயாளி ஒருவர் சொல்வதை எல்லாம் உத்தரவு என ஊடகங்கள் கூறுவது தவறு என்று நீதிபதி சந்துரு மேலும் கூறினார்.
 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் இது போன்ற மோதல் போக்கு இதற்கு முன்பு இருந்துள்ளதா என்று கேட்டதற்கு பதிலளித்த நீதிபதி சந்துரு, ''இதற்கு முன்னர் கூட ஊழல் குற்றச்சட்டுக்கள் சுமத்தப்பட்ட மற்றும் பிரச்சனை உண்டாக்கிய சிலர் இடம்மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்களால் பிறகு பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால், நீதிபதி கர்ணன் விஷயத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னரும், அவரால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதன் விளைவுதான் தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு'' என்று தெரிவித்தார்.
கர்ணனுக்கு மனநலன் சரியில்லையா என்று பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது அவருக்கு கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு. அதனையும் கர்ணன் வீணாக்கிவிட்டார். உச்ச நீதிமன்ற ஆணைகளுக்கு கர்ணன் பதில் உத்தரவு பிறப்பித்தது சிறுபிள்ளைத்தனமானது. அவர் நீதிமன்றத்தை விளையாட்டுத்தனமாக கருதி விட்டார் என்று சந்துரு குற்றம் சாட்டினார்.
 
''தான் தலித் என்பதால் தன் மீது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீதிபதி கர்ணன் கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. நீதிபதி கர்ணன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, மூன்று தலைமை நீதிபதிகள் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும், 21 நீதிபதிகள் கையெழுத்திட்டு அவர் மீது எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ளனர்'' என்று நீதிபதி சந்துரு நினைவு கூர்ந்தார்.
 ''மேலும் தலித் நீதிபதிகளும் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். நானும் அவருடன் பணியாற்றியுள்ளேன். ஆனால், அவர் கூறியடி சாதி ரீதியான பாரபட்சம் காட்டப்படவில்லை. அவர் கூறிய சாதி ரீதியான பாரபட்ச குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமுமில்லை '' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
இவற்றையெல்லாம் உச்ச நீதிமன்றம் இவ்வளவு நாட்களாக விசாரிக்காத காரணத்தால்தான் கர்ணன் என்ற விஷ விருட்சம் வளர்ந்ததற்கு காரணம் என்றும் நீதிபதி சந்துரு குற்றம் சாட்டினார்.
 ''நான் ஓர் ஒய்வு பெற்ற நீதிபதி. நான் ஒரு லெட்டர்ஹெட்டில் எது வேண்டுமானாலும் எழுதினால் அது தீர்ப்பாகி விடுமா? அதே போல் நீதிமன்ற பணி செய்ய தடை விதிக்கப்பட்ட கர்ணன் தனது லெட்டர்ஹெட்டில் எழுதியவை எல்லாம் தீர்ப்பாகுமா, அவரது கிறுக்கலாக வேண்டுமானால் இருக்கலாம்'' என்று நீதிபதி சந்துரு விமர்சித்துள்ளார்.

நன்றி வெப்துனியா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக