புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
3 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_m103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_m103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
3 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_m103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
3 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_m103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c10 
17 Posts - 4%
prajai
3 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_m103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
3 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_m103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
3 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_m103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c10 
8 Posts - 2%
Jenila
3 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_m103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c10 
4 Posts - 1%
jairam
3 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_m103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
3 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_m103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c10 
3 Posts - 1%
Rutu
3 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_m103 - எப்படி கண்டுபிடிப்பது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி கண்டுபிடிப்பது


   
   

Page 1 of 2 1, 2  Next

kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Mon May 15, 2017 9:37 pm

வணக்கம்

எப்படி கண்டுபிடிப்பது என்ன கோத்ரம் என்று.

நன்றி

ராம்

avatar
Guest
Guest

PostGuest Tue May 16, 2017 12:46 am

தற்போது கோத்திரம் அல்லது வம்சம் ,குடும்பப் பெயரை வைத்து,குலதெய்வ வழிபாட்டை வைத்து,சோதிட வழியில் நட்சத்திரத்தை வைத்து கண்டறிகிறார்கள்.

மணப் பொருத்தம் (10 பொருத்தம்) பார்க்கும் போது நட்சத்திர அடிப்படையில் கண்டறிந்து பொருந்துகிறதா எனப் பார்க்கிறார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 16, 2017 1:02 am

கோத்திரம் கண்டுபிடிக்க ,
உங்கள் உறவில் உள்ள பெரியவர்களை கேட்டு அறியவும்.பெரியப்பா சித்தப்பா,மாமா ,
பாட்டி போன்றவர்கள் அறிந்து இருக்கலாம். நானறிந்த வரையில், ஜோதிட முறை இருப்பதாக தெரியவில்லை.
சில ஜாதியினர் கோத்திரம் என்றால் என்ன என்றே அறியாதவர்.எனக்கு தெரிந்து
மற்ற மதத்தினரும் கோத்திரம் அறியாதவர்களே.
அறியாதவர்கள் என்பதை விட பின்பற்றும் முறை
அவர்கள் ஜாதியில் ,மதத்தில் இல்லை என்பதே சரியாகும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 16, 2017 5:42 pm

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Sun May 21, 2017 12:31 am

நன்றி ரமணியன் ஐயா

அனால் ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒரே கோத்திரம் ம ஆண் பெண் கூட .
இதில் மாமா எப்படி வருவார் தாய்மாமன் என்றாலும் அவர் குடும்பம் வேறு இல்லையா

தயவு செய்து விளக்கவும்

நன்றி










T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 21, 2017 12:50 am

Kram wrote:நன்றி ரமணியன் ஐயா

அனால் ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒரே கோத்திரம் ம ஆண் பெண் கூட .
இதில் மாமா எப்படி வருவார் தாய்மாமன் என்றாலும் அவர் குடும்பம் வேறு இல்லையா

தயவு செய்து விளக்கவும்

எந்தன் மறுமொழியை மீண்டும் ஒரு முறை படியுங்கள். தாய் மாமன் ஒரே கோத்திரம் என்று சொல்லவில்லையே. நான் கூறியது
உங்கள் உறவில் உள்ள பெரியவர்களை கேட்டு அறியவும்.பெரியப்பா சித்தப்பா,மாமா ,
பாட்டி போன்றவர்கள் அறிந்து இருக்கலாம்.
உங்கள் பெரியவர்களுக்கு தெரிந்து இருக்கும். உங்கள் தாயார் கல்யாணம் ஆகும் வரை பெற்றோர்,கூடப்பிறந்தவர்களுடன் வாழ்ந்தவர். அவர்கள் கோத்திரம் பார்த்துதான் மணமுடித்து
இருப்பார்கள். அந்த வகையில், தாய் மாமன் உங்கள் தகப்பனார்  கோத்திரம் அறிய வாய்ப்புண்டு
அல்லவா?
உங்கள் சகோதரியும் ,அவருடைய திருமணம் முடியும் வரை உங்கள் கோத்திரம்.
மணம் முடிந்த பிறகு கணவனது கோத்திரத்தை பெறுவார்.

புரியும்படி  விளக்கி உள்ளேனா ராம்?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Mon May 22, 2017 8:15 pm

நன்றி ஐயா

புரியிந்தது

நான் விசாரிக்கிறேன், வேறு வழிஇல்லையா?

ராம்





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 23, 2017 11:04 pm

kram wrote:நன்றி ஐயா

புரியிந்தது

நான் விசாரிக்கிறேன், வேறு வழிஇல்லையா?

ராம்



மேற்கோள் செய்த பதிவு: 1242656

எந்தன் பதிவு (எண் #3 )கூறியபடி ,
நானறிந்த வரையில், ஜோதிட முறை இருப்பதாக தெரியவில்லை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
saran geeth
Guest

Postsaran geeth Sun Dec 06, 2020 4:25 pm

ராஜ் கோத்ரம் என்றால் என்ன

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2020 9:34 pm

kram wrote:வணக்கம்

எப்படி கண்டுபிடிப்பது என்ன கோத்ரம் என்று.

நன்றி

ராம்
மேற்கோள் செய்த பதிவு: 1242209
@kram
எனக்குத் தெரிந்தவரை ஐயா சொல்வது போல இது ஜோதிடம் முலம் அரியும் விஷயம் இல்லை... சொந்த பந்தங்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.... அப்பாவின் கோத்திரம் தான் ஒருவருடைய கோத்திரமாகும்.... அம்மா வேறு கோத்திரக்காரராக இருப்பார், அப்படி இருந்தால் தான் கல்யாணம் செய்வார்கள்.... ஒரே கோத்திரக்காரர்கள் சகோதரர்கள் ஆவார்கள்.... எனவே, உங்களின் அப்பாவின் கோத்திரம் என்ன என்று உங்கள்  அப்பாவைப் பெற்ற பாட்டி, தாத்தா, அத்தை, பெரியப்பா சித்தப்பா வைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்... என் பதில் புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக