புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
60 Posts - 48%
heezulia
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு!


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 28, 2017 1:49 pm

உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு!

ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சியில் பார்த்ததுதான்!
மாடு ஒன்றைப் , புலி அடித்துக்கொன்றது
௧ . முதலில் அப் புலி அதன் வாய்க்குத் தோதான சதைகளைக் கவ்வி வயிறாரத் தின்றது !
௨. பிறகு நரி ஓடிவந்தது ! அத அதன் தாடைச் சக்திக்கேற்பச் சதைகளை இழுத்து உண்டது !
௩. பிறகு ஒரு கழுகுக் கூட்டம் ! அதன் கூரிய அலகுகளால் கொத்திக்கொத்தி இயன்றமட்டும் தின்றுவிட்டுப் பறந்தன !
௪. பிறகு ஈக்கள் மொய்க்கலாயின ! கொஞ்கநேரம் அவை முடிந்தமட்டும் உண்டுவிட்டுக் காணாமல் போயின! ஒரு ஈயைக் கூடக் காணமுடியவில்லை!
௫. பிறகு எறும்புகள் மொய்க்கலாயின! அந்த எறும்புகள் என்ன செய்தன? மாட்டின் உடம்பிலிருந்து பக்கத்திலிருந்த தன் வளைக்குள் மாட்டுச் சதைத் துண்டுகளை எடுத்துச் சென்றன!
௬. பிறகு பார்த்தால் ஒரே புழு மயம் ! அவை எங்கிருந்துதான் வந்தனவோ?
௭. பிறகு , வெறும் எழும்புக்கூடுதான் அங்கே நீட்டிக்கொண்டு கிடந்தது ! அக் கூட்டில் சதைத் துகள்கூட இல்லை! ஈரமும் இல்லை!
இந்தக் காட்சியைப் பார்த்ததும் எனக்கு உடம்பு புல்லரித்தது !
செத்தது ஓர் உடம்பு ! ஆனால் பல உயிர்களுக்கு அது உணவானது !
உணவானது பெரிதல்ல! எப்படி வரிசைக் கிரமமாக ஒவ்வொரு பிராணிக்கும் உணவானது என்பதுதான் முக்கியம் ! இக் காட்சியைப் பார்க்கும்போது , இயற்கைச்சுழற்சி முறை , வாழ்க்கைத் ததுவங்கள் , இப்படிப் பலவும் நமக்குள் நுழைகின்றன! இல்லையா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 31, 2017 2:00 am

உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! 3838410834
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 31, 2017 1:35 pm

மாடு இறந்துபோனால் மற்ற மிருகங்களுக்கு உணவாகிறது .

அதுபோல

நாம் இறந்துபோனாலும் நம்முடைய கண்கள் மற்றவர்களுக்குப் பயன்படவேண்டும்.

அன்புடையவர்கள் உடலாலும் மற்றவர்களுக்குப் பயன்படுவார்கள் . இதைத்தான் ஐயன் வள்ளுவர் ,

" அன்புடையார் என்பும் உரிய பிறர்க்கு "

என்று மொழிந்தார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக