புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:31

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
49 Posts - 42%
mohamed nizamudeen
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
4 Posts - 3%
prajai
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
4 Posts - 3%
Jenila
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
2 Posts - 2%
jairam
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
1 Post - 1%
kargan86
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
49 Posts - 28%
mohamed nizamudeen
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
8 Posts - 5%
prajai
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
7 Posts - 4%
Jenila
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
1 Post - 1%
viyasan
சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_m10சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Jun 2017 - 16:37

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! QmUhCL6eQc6sqV8tyLND+sani_17269_18241
-
மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் நள சரிதம்,
நள - தமயந்தியின் வாழ்க்கையை விவரிக்கிறது.

தருமருக்கு முன்னரே சூதாட்டத்தில் அனைத்து
செல்வங்களையும் இழந்து, படாத கஷ்டங்களை
எல்லாம் அனுபவித்தவர் நள மகாராஜா.

பேரழகும் பெருஞ்செல்வமும் பெற்றுத் திகழ்ந்ததைப்
போலவே, அளவற்ற துன்பங்களையும் எதிர்கொண்டு
வாழ்ந்தவர்.

நிடத நாட்டின் மன்னரான நளன், விதர்ப்ப தேசத்து
இளவரசியான தமயந்தியை மணந்த கதையும், பின்னர்
பிரிந்து திரிந்த சோக வாழ்க்கையும் நமக்குத் தெரியும்.

நளனின் சரிதத்தைப் படிப்பவர்கள், சனீஸ்வரரின் பிடியில்
இருந்து விடுபடுவர் என்றும் சொல்வது உண்டு.

ஆனால், நளனின் பூர்வ ஜன்மக் கதையைக்
கேட்பவர்களைத்தான் சனீஸ்வரர் பிடிக்க மாட்டார் என்று
சொல்லப்படுகிறது. நளனின் அந்த பூர்வஜன்மக் கதை
இதுதான்...
-
---------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Jun 2017 - 16:38

அயோத்தியை அடுத்த காட்டுப்பகுதியில் வாழ்ந்தவர்கள்
ஆகுகன் - ஆகுகி தம்பதியினர். வேடுவ இனத்தைச் சேர்ந்த
போதிலும் இவர்கள் உயிர்க்கொலை செய்யாத உத்தமர்கள்.

சிவனின் மீது மாறாத அன்புகொண்ட ஆகுகன், தினமும்
ஒருவேளை மட்டுமே காட்டுக்குள் சென்று உணவு தேடுவான்.

அதுவும் தானாக விழுந்த காய், கனிகளை மட்டுமே எடுத்து
வருவான். அவற்றை இறைவனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு,
மனைவியோடு பங்கிட்டு உண்பான்.

அப்படி ஒருநாள் உணவு தேடிச் சென்றபோது, மாலை வரை
அலைந்து திரிந்தும் ஒரே ஒரு மாம்பழம் மட்டுமே அவனுக்கு
கிடைத்தது. அதைக் கொண்டு வந்து, பசியோடு இருந்த
மனைவியிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான் ஆகுகன்.

மனைவியோ `குளித்து முடித்து, சிவபூஜை செய்த பின்னர்
இருவருமே சாப்பிடுவோம்’ என்றாள். பூஜை முடித்து
உண்ணப்போகும் நேரத்தில் வந்து சேர்ந்தார் ஒரு சிவனடியார்.

விருந்தினர் என்போர் புண்ணியத்தை தரும் இறைவனுக்குச்
சமம் என்று கருதிய தம்பதியினர், அவருக்கு அந்தப் பழத்தை
கொடுத்து உண்ணச் செய்தனர்.

சின்னஞ்சிறிய அந்தக் குடிலில் மூவர் தங்க வசதி
இல்லாததால், தனது மனைவியை அந்த அடியாருக்குத்
துணையாக வைத்துவிட்டு, வெளியே காவலுக்கு நின்றான்
ஆகுகன்.

கொடிய மிருகங்கள் உலவும் அந்தக் காட்டில் சிவனடியாருக்கு
ஒரு துன்பமும் நேரக் கூடாதே என்று எண்ணி இரவு முழுக்கக்
காவல் இருந்தான். உள்ளே இருந்த ஆகுகி இரவு முழுக்க
அடியாருக்கு கால் பிடித்தபடி பாதசேவை செய்தாள்.

அவர் உறங்கியதும் கணவனைப் பார்க்க எழுந்தாள்.
அப்போது அடியார் உறக்கத்தில் முனகவும், தம்மால் அவர் தூக்கம்
கலையக் கூடாதே என்று சேவையைத் தொடர்ந்தாள்.
-
----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Jun 2017 - 16:40

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! 8vhlvK0PTwaRzxHH5b5Z+Sani_18047_19219_17491_18180
-
வீடு தேடி வந்த விருந்தினரை இவர்கள் கவனித்த
விதத்தைக் கண்டு சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அலகிலா விளையாட்டுக்குச் சொந்தக்காரரான ஈசன், வேடுவ
தம்பதியினரின் பெருமையை உலகறியச் செய்ய எண்ணினார்.
காவலுக்கு இருந்த வேடுவனின் மேல் ஒரு சிங்கத்தை ஏவினார்.

கோரப் பசியோடு விரைந்து வந்த சிங்கத்திடம், தாமே வலியச்
சென்று வணங்கினான் ஆகுகன். தன்னை நாடி வந்திருக்கும்
அதிதியின் தூக்கம் கலையாமல் இருக்க, சத்தமின்றி தன்னை
வேறு ஓர் இடத்தில் வைத்து உண்ணுமாறு வேண்டினான்.

ஒரு மனிதன் தன்னிடம் பேசுவதையும், தன்னை உண்ணுமாறு
வேண்டுவதையும் எண்ணி வியந்தது சிங்கம். அவனைப் பாராட்டி,
ஆகுகனை விட்டுவிடுவதாகவும், அதற்கு பதில் வீட்டில் உள்ள
வேறு ஒருவரை உண்ணுவதாகவும் கூறியது.

ஆனால், அதை மறுத்த ஆகுகன், தன்னை நாடி வந்திருக்கும்
அதிதியைக் கொல்வது பாவம். அவருக்கு பாத சேவை செய்யும்
தன் மனைவியைக் கொல்வதும் அடாத செயலே என்று கூறி,
தன்னையே கொன்று பசியை தீர்த்துக்கொள்ளுமாறு வேண்டினான்.

சிங்கமும் ஆகுகனை கொன்று தின்னத் தொடங்கியது.
அப்போதும் ஒரு சிறு சத்தம்கூட போடாமல் தன்னையே
கொடுத்தான் ஆகுகன்.

பொழுது விடிந்தது. வெளியில் வந்த ஆகுகி மாமிசத்தின்
மிச்சத்தையும், ஆடைகளையும் கண்டு இறந்து கிடப்பது தனது
காதல் கணவனே என்று அறிந்து துடித்தாள். மனம் வெடித்தாள்.

வந்திருந்த சிவனடியாரும் மனம் வேதனை கொண்டார்.
தன்னுயிரைக் காட்டிலும் பிரியமான கணவன் மாண்ட பின்னர்,
தான் வாழத் தேவையில்லை என்று கருதிய ஆகுகி, குடிசைக்குள்
நுழைந்து தீ வைத்துக்கொண்டாள்.

கீழிருந்து மேலாகப் பற்றிய தீ, அக்கினி பகவானையே சுட்டது.
ஆதி பரம்பொருளான சிவனையும் தொட்டது. விடையேறி,
உமையம்மையோடு அங்கே காட்சி அளித்தார் பரமேஸ்வரன்.

தீ மலர்க்குவியலானது; மாமிசப் பிண்டத்தில் இருந்து, ஆகுகன்
எழுந்தான். மலர்க் குவியலில் இருந்து ஆகுகி எழுந்தாள்.

சிங்கம், சனீஸ்வரர் ஆனார். சிவனடியார் இந்திரன் ஆனார்.
அந்த இடமே சொர்க்கலோகமாக மாறியது. தன்னை நாடி வந்த
அதிதிக்காக தன்னையே கொடுத்த அந்தத் வேடுவத் தம்பதியரை
எல்லோரும் வாழ்த்தினர்.

`அடுத்த பிறவியில் அரச குடும்பத்தில் பிறந்து, எடுத்துக்காட்டான
தம்பதியாக வாழ்வீர்கள்’ என சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

அந்த ஆகுகனும் ஆகுகியுமே அடுத்த பிறவியில் நளனாகவும்
தமயந்தியாகவும் பிறந்தார்கள். அதன் பிறகு, நளன் - தமயந்தி
கதைதான் உங்களுக்குத் தெரியுமே?

வந்த விருந்தினரை உபசரித்து, பாதுகாத்து வழியனுப்புவதே
தமிழர்களின் இல்லற தர்மம். அதையே நம் புராணங்களும்
இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன.

எந்த நேரத்திலும் நம்மை நம்பி வந்தவர்களை கைவிடவே கூடாது
என்பதைத்தான் இந்தக் கதை நமக்குக் கூறுகிறது.
-
----------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Jun 2017 - 16:42

சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை! KxNJfOCbQ2i6afHulS3b+sani_18472
-
அதிதியாக வருபவர் இறைவனே என்பதால்தான் அதிதியை
'அதிதி தேவோ பவ' என்ற வாக்கியம் உணர்த்துகிறது.

எனவே, நம் வீடு தேடி வருபவர் யாராக இருந்தாலும்,
இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது நம்முடைய கடமை.
-
---------------------------
எம்.ஹரிகாமராஜ்
நன்றி-விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 4 Jun 2017 - 23:49

அதிதியாக வருபவர் இறைவனே என்பதால்தான் அதிதியை
'அதிதி தேவோ பவ' என்ற வாக்கியம் உணர்த்துகிறது.

எனவே, நம் வீடு தேடி வருபவர் யாராக இருந்தாலும்,
இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது நம்முடைய கடமை.
-


அதிதி ....அர்த்தம் என்னவென்று பார்க்க ,
திதி என்றால் என்ன என்று பார்க்கவேண்டும்.
திதி--என்பது குறிப்பிட்ட நாளில் ,குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பட்ஷத்தில் வருவது.
தேய்பிறை/வளர்பிறை ---பிரதமை ............சதுர்தசி என்றும் நேரமும் குறிக்கப்படும்.
திதிக்கு எதிர்மறை அதிதி
சத்யம் --அசத்யம் /நித்யம் --அநித்தியம் என உதாரணப்படுத்தலாம்.

வீட்டிற்கு வரும் உறவுகள்/நட்புகள் இந்த நாளில் இந்த நேரத்தில்
வீட்டிற்கு வருவேன் ----இத்தனை நேரம் /தினங்கள் தங்குவேன் என்று கூறிக்கொண்டு வருபவர்கள்
இந்த அதிதிகள் பிரிவில் வரமாட்டார்கள்.
சந்தேகம் இருந்தால், படிப்பில்   சிறந்தவர்களை கேட்கலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 5 Jun 2017 - 6:32

புராண கதை மாந்தரில் ஒருவர் அதிதி
-
அதிதி (aditi, சமக்கிருதம்: अदिति).
(வரையறுக்கப்படாதவள் என்று பொருள்)

ஆதித்தியர்களின் தாய் என்பதால் அதிதி என்றும் அழைப்பர்.
இந்திரன், நெருப்பு, சூரியன், வாமனர் உட்பட அனைத்து
தேவர்களின் தாய் என்பதால் அதிதியை தேவமாதா என்று
விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் கூறுகிறது.

ரிக் வேதத்தில் அதிதியின் பெயர் 80 முறை வருகிறது.
ரிக் வேதத்தில் இவர் 'மஹா' என்ற அடைமொழியுடனே
அழைக்கப்படுகின்றார்.

அதிதி தட்சப்பிரசாபதியின் மகள்.
காசியப முனிவரின் முதல் மனைவி.
திதியின் மூத்த சகோதரி.[1]
-
--------------------------
விக்கிபீடியா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 5 Jun 2017 - 12:32

மிக அருமையான கதை பகிர்வு ராம் அண்ணா புன்னகை................நளதமயந்தி கதையும் கிடைத்தால் போடுங்களேன் புன்னகை .......... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக