புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை !
Page 1 of 1 •
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை !
1940- 1970 ஆண்டுகளில் பிறந்தோர் பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்!
அந்நாட்களில் பல வீடுகளில் பழைய சைக்கிள்தான் இருக்கும் ! அதனோடு மல்லாடுவதுதான் அந்த ‘வாழ்க்கை’!
சைக்கிள் ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று கால் விசுக்விசுக் கென்று வேகமாகக் கீழும் மேலும் போய்வரும் ! என்னடாவென்று பார்த்தால் செயின் கழன்றுகொள்ளும் ! செயின் அறுந்துபோகாமல் இருந்தால் அவன் அதிர்ஷ்டம் ! சைக்கிளை ஓரமாக நிறுத்தி , செயினின் ஒரு பகுதியைப் பெரிய பல்லுச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு மெதுவாகச் சுற்றவேண்டும்; செயின் இரு சக்கரங்களிலும் பொருந்தும் ; பிறகு வண்டி ஓடும் !
வண்டி ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று ஒரு பெடல் கீழே விழுந்துவிடும் ! கொஞ்ச தூரம் போனதும் வண்டியை நிறுத்திவிட்டு ஆள் மட்டும் நடந்துவந்து விழுந்து கிடக்கும் பெடலை எடுத்துவந்து உரிய இடத்தில் செருகிப் பலம்கொண்டமட்டும் திருகி நிலைநிறுத்துவார் ! பிறகு வண்டி ஓடும் ! ஓரிடத்தில் வண்டியை நிறுத்த ஸ்டாண்டைப் போடுவார்; ஸ்டாண்ட் நேரே நின்றால் அல்லவா வண்டி நிற்கும்? ஸ்டாண்ட் பெடல் இருக்கும் பக்கமாக நகர்ந்தபடி போகவே , வண்டி ஒருபக்கமாகச் சாயும் ! அதைச் செயின் மாட்டியதுபோல உடனே சரிசெய்ய முடியாது என்பதால் வண்டியை நிறுத்த ஒரு மரத்தைத் தேடுவார் ! அந்தக் காலத்தில் கடைகளிளின் முன்னே இருக்கும் மரங்கள் பயன்பட்டது சைக்கிளைச் சாய்த்து நிறுத்துவதற்காகத்தான் !
ஏதோ ஒருகாரணத்தினால் வண்டி கீழே சாய்ந்தால் முதலில் கோணிக்கொள்வது ஹாண்டில்பார்தான் ! அதை எப்படிச் சரிப்படுத்துவர்? கவட்டுக்குள் முன் சக்கரத்தை நுழைத்து இறுக்கமாக இரு தொடைகளாலும் பிடித்துக்கொண்டு இரு கைகளாலும் ஹாண்டில்பாரைப் பிடித்து ஒரு திருகுத் திருகுவார்; ஹாண்டில்பார் நேராகிவிடும் !
வண்டியில் போய்க்கொண்டே இருப்பார்; திடீரென்று பின் வீல் தகர ரிம் மட்டும் உருளும் சத்தம் வரும் ; அவருக்குத் தெரிந்துவிடும்; சைக்கிள் பஞ்சர் என்று ! பக்கத்தில் சைக்கிள் கடையைத்தேடித் தள்ளிக்கொண்டு போவார்; அங்கேபோய் வீலைப் பிரித்து டியூப்பை வெளியே எடுத்தால் , அதில் பஞ்சர் புதிதாக ஒட்டுவதற்கு இடமே இருக்காது ; எல்லா இடத்திலும் ஏற்கனவே பஞ்சர் ஒட்டியிருக்கும் ! ஒரு சிறு பையன் விசுக் விசுக்கென்று காத்தடிக்க கடைக்காரர் பஞ்சர் ஆகியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துப் பஞ்சர் ஒட்டிக்கொடுப்பார்! பஞ்சர் ஒட்டுவதற்கு ஒரு அணா அப்போது! கடைக்காரர் காற்றை அடித்துச் சைக்கிளைக் கொடுக்கும்போது வண்டிக்காரர் வலது கையால் கார்று நிறைய உள்ளதா? நிற்குதா ? என்று சோதித்துவிட்டுத்தான் வண்டியைக் கிளப்புவார் !
ஒரு காலத்தில் முனிசிபாலிடிகளில் சைக்கிளுக்கு வரி(லைசென்ஸ்) உண்டு ! இரண்டு ரூபாய்தான் வரி, ஒரு வருடத்திற்கு! அதைப் பலபேர் கட்டமாட்டார்கள்! வரிகட்டியவர்களுக்கு ஒரு தகர வில்லை கொடுப்பார்கள்! அந்தத் தகர வில்லையை ஹாண்டில்பாருக்குக் கீழே வைத்து நட்டைப் போட்டுத் திருகிவைத்திருக்கவேண்டும் ! திடீரென்று ஒருநாள் , ஒரு ஆள் அபாயச் சங்கு ஊதுவான்! “யோவ் ! அந்த முக்கில் லைசென்ஸ் பிடிக்கிறார்கள்!” என்று எச்சரிப்பான் ! உடனே அனைவரும் உஷாராகிவிடுவார்கள்! வழக்கமான தெருக்களைத் தவிர்த்து, வேறு வேறு சந்துகளில் விழுந்து போவார்கள் !
அதைப்போலவே இரவு நேரங்களில் சைக்கிளின் முன்பாக விளக்கவைத்திருக்கவேண்டும் ! மண்ணெண்ணெய் விளக்கைத்தான் பலரும் வைத்திருப்பர் ! மேடுபள்ளங்களில் வண்டி செல்வதால் மண்ணெண்ணெய் சிதறி அந்த விளக்கில் தீப்பற்றிக்கொள்ளும் ! தீ திபு திபு என்று எரியும் போதுதான் ஓட்டுபவர் கவனிப்பார்; இல்லையென்றால் யாராவது நடந்து செல்பவர், “யோவ் தீய்யா!” என்று அலறும்போது ஓட்டுபவருக்குத் தெரியவரும் ! பிறகு ஊதி அணைக்கமுடிந்தால் அணைப்பார்; இல்லையென்றால், மண்ணைப்போட்டு தீயை அணைப்பார் !
சைக்கிள் மணி என இருக்கத்தான் செய்யும் ; ஆனால் அதன் உண்மையான ஓசையை யாரும் கேட்டதில்லை! மணியின் ஸ்பிரிங் உடைந்திருக்கும்; அதனால் என்னதான் பலம் கொண்டு அழுத்தினாலும் ‘கிடுக்குக் கிடுக்கு’ என்றுதான் சத்தம் வரும் !அந்த ஓசைக்கு அன்றைய ‘பாதசாரிக’ளும் பழகிப்போனார்கள்!
இப்படியாக அந்த நாள் ‘சைக்கிள் வாழ்க்கை’ தனிச் சுவைகொண்டதுதாங்க!
***
1940- 1970 ஆண்டுகளில் பிறந்தோர் பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்!
அந்நாட்களில் பல வீடுகளில் பழைய சைக்கிள்தான் இருக்கும் ! அதனோடு மல்லாடுவதுதான் அந்த ‘வாழ்க்கை’!
சைக்கிள் ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று கால் விசுக்விசுக் கென்று வேகமாகக் கீழும் மேலும் போய்வரும் ! என்னடாவென்று பார்த்தால் செயின் கழன்றுகொள்ளும் ! செயின் அறுந்துபோகாமல் இருந்தால் அவன் அதிர்ஷ்டம் ! சைக்கிளை ஓரமாக நிறுத்தி , செயினின் ஒரு பகுதியைப் பெரிய பல்லுச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு மெதுவாகச் சுற்றவேண்டும்; செயின் இரு சக்கரங்களிலும் பொருந்தும் ; பிறகு வண்டி ஓடும் !
வண்டி ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று ஒரு பெடல் கீழே விழுந்துவிடும் ! கொஞ்ச தூரம் போனதும் வண்டியை நிறுத்திவிட்டு ஆள் மட்டும் நடந்துவந்து விழுந்து கிடக்கும் பெடலை எடுத்துவந்து உரிய இடத்தில் செருகிப் பலம்கொண்டமட்டும் திருகி நிலைநிறுத்துவார் ! பிறகு வண்டி ஓடும் ! ஓரிடத்தில் வண்டியை நிறுத்த ஸ்டாண்டைப் போடுவார்; ஸ்டாண்ட் நேரே நின்றால் அல்லவா வண்டி நிற்கும்? ஸ்டாண்ட் பெடல் இருக்கும் பக்கமாக நகர்ந்தபடி போகவே , வண்டி ஒருபக்கமாகச் சாயும் ! அதைச் செயின் மாட்டியதுபோல உடனே சரிசெய்ய முடியாது என்பதால் வண்டியை நிறுத்த ஒரு மரத்தைத் தேடுவார் ! அந்தக் காலத்தில் கடைகளிளின் முன்னே இருக்கும் மரங்கள் பயன்பட்டது சைக்கிளைச் சாய்த்து நிறுத்துவதற்காகத்தான் !
ஏதோ ஒருகாரணத்தினால் வண்டி கீழே சாய்ந்தால் முதலில் கோணிக்கொள்வது ஹாண்டில்பார்தான் ! அதை எப்படிச் சரிப்படுத்துவர்? கவட்டுக்குள் முன் சக்கரத்தை நுழைத்து இறுக்கமாக இரு தொடைகளாலும் பிடித்துக்கொண்டு இரு கைகளாலும் ஹாண்டில்பாரைப் பிடித்து ஒரு திருகுத் திருகுவார்; ஹாண்டில்பார் நேராகிவிடும் !
வண்டியில் போய்க்கொண்டே இருப்பார்; திடீரென்று பின் வீல் தகர ரிம் மட்டும் உருளும் சத்தம் வரும் ; அவருக்குத் தெரிந்துவிடும்; சைக்கிள் பஞ்சர் என்று ! பக்கத்தில் சைக்கிள் கடையைத்தேடித் தள்ளிக்கொண்டு போவார்; அங்கேபோய் வீலைப் பிரித்து டியூப்பை வெளியே எடுத்தால் , அதில் பஞ்சர் புதிதாக ஒட்டுவதற்கு இடமே இருக்காது ; எல்லா இடத்திலும் ஏற்கனவே பஞ்சர் ஒட்டியிருக்கும் ! ஒரு சிறு பையன் விசுக் விசுக்கென்று காத்தடிக்க கடைக்காரர் பஞ்சர் ஆகியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துப் பஞ்சர் ஒட்டிக்கொடுப்பார்! பஞ்சர் ஒட்டுவதற்கு ஒரு அணா அப்போது! கடைக்காரர் காற்றை அடித்துச் சைக்கிளைக் கொடுக்கும்போது வண்டிக்காரர் வலது கையால் கார்று நிறைய உள்ளதா? நிற்குதா ? என்று சோதித்துவிட்டுத்தான் வண்டியைக் கிளப்புவார் !
ஒரு காலத்தில் முனிசிபாலிடிகளில் சைக்கிளுக்கு வரி(லைசென்ஸ்) உண்டு ! இரண்டு ரூபாய்தான் வரி, ஒரு வருடத்திற்கு! அதைப் பலபேர் கட்டமாட்டார்கள்! வரிகட்டியவர்களுக்கு ஒரு தகர வில்லை கொடுப்பார்கள்! அந்தத் தகர வில்லையை ஹாண்டில்பாருக்குக் கீழே வைத்து நட்டைப் போட்டுத் திருகிவைத்திருக்கவேண்டும் ! திடீரென்று ஒருநாள் , ஒரு ஆள் அபாயச் சங்கு ஊதுவான்! “யோவ் ! அந்த முக்கில் லைசென்ஸ் பிடிக்கிறார்கள்!” என்று எச்சரிப்பான் ! உடனே அனைவரும் உஷாராகிவிடுவார்கள்! வழக்கமான தெருக்களைத் தவிர்த்து, வேறு வேறு சந்துகளில் விழுந்து போவார்கள் !
அதைப்போலவே இரவு நேரங்களில் சைக்கிளின் முன்பாக விளக்கவைத்திருக்கவேண்டும் ! மண்ணெண்ணெய் விளக்கைத்தான் பலரும் வைத்திருப்பர் ! மேடுபள்ளங்களில் வண்டி செல்வதால் மண்ணெண்ணெய் சிதறி அந்த விளக்கில் தீப்பற்றிக்கொள்ளும் ! தீ திபு திபு என்று எரியும் போதுதான் ஓட்டுபவர் கவனிப்பார்; இல்லையென்றால் யாராவது நடந்து செல்பவர், “யோவ் தீய்யா!” என்று அலறும்போது ஓட்டுபவருக்குத் தெரியவரும் ! பிறகு ஊதி அணைக்கமுடிந்தால் அணைப்பார்; இல்லையென்றால், மண்ணைப்போட்டு தீயை அணைப்பார் !
சைக்கிள் மணி என இருக்கத்தான் செய்யும் ; ஆனால் அதன் உண்மையான ஓசையை யாரும் கேட்டதில்லை! மணியின் ஸ்பிரிங் உடைந்திருக்கும்; அதனால் என்னதான் பலம் கொண்டு அழுத்தினாலும் ‘கிடுக்குக் கிடுக்கு’ என்றுதான் சத்தம் வரும் !அந்த ஓசைக்கு அன்றைய ‘பாதசாரிக’ளும் பழகிப்போனார்கள்!
இப்படியாக அந்த நாள் ‘சைக்கிள் வாழ்க்கை’ தனிச் சுவைகொண்டதுதாங்க!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நல்ல அனுபவம் -மலரும் நினைவுகள்.--ரசித்தேன்.
2 ரூபாய் முனிசிபல் வரி.
இது காமராஜர் காலத்திலோ அல்லது MGR காலத்திலேயோ நீக்கப்பட்டது.
இருவர் சவாரி செய்வதும் தடை செய்யப்பட்டு , MGR இருவர் போகலாம் என்று
அனுமதி கொடுத்தார்.
அந்த காலத்தில் நான் அனுபவப்பட்ட தமாஷ்.
ஒரு நாள் வேகமாக சைக்கிளில் போகும் போது ,
பஸ்ஸில் foot board இல் போய் கொண்டு இருந்த ரெண்டு பள்ளி சிறுவர்கள் .
"யோவ் ,பெடலில் காத்து இல்லை ,பாத்து பாத்து" என கத்த ,
நான் பயந்து போய் ,கீழே இறங்கி , காற்றை செக் பண்ண , பிறகுதான்
அவர்கள் கூறிய வார்த்தை மண்டையில் உரைத்தது.
அதற்குள் பஸ்ஸும் போய் விட்டது. பசங்க தூரத்தில் கை ஆட்டுவது தெரிந்தது .
மனதில் சிறிது வெட்கம் /பிறகு புன்னகை. ...
ரமணியன்
2 ரூபாய் முனிசிபல் வரி.
இது காமராஜர் காலத்திலோ அல்லது MGR காலத்திலேயோ நீக்கப்பட்டது.
இருவர் சவாரி செய்வதும் தடை செய்யப்பட்டு , MGR இருவர் போகலாம் என்று
அனுமதி கொடுத்தார்.
அந்த காலத்தில் நான் அனுபவப்பட்ட தமாஷ்.
ஒரு நாள் வேகமாக சைக்கிளில் போகும் போது ,
பஸ்ஸில் foot board இல் போய் கொண்டு இருந்த ரெண்டு பள்ளி சிறுவர்கள் .
"யோவ் ,பெடலில் காத்து இல்லை ,பாத்து பாத்து" என கத்த ,
நான் பயந்து போய் ,கீழே இறங்கி , காற்றை செக் பண்ண , பிறகுதான்
அவர்கள் கூறிய வார்த்தை மண்டையில் உரைத்தது.
அதற்குள் பஸ்ஸும் போய் விட்டது. பசங்க தூரத்தில் கை ஆட்டுவது தெரிந்தது .
மனதில் சிறிது வெட்கம் /பிறகு புன்னகை. ...
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
அருமை ! " பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை " என்ற தலைப்பில் தங்களுடைய சைக்கிள் அனுபவத்தை மிகுந்த நகைச்சுவையோடு கொடுத்த விதம் மிகவும் அருமை !
அருமை ! " பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை " என்ற தலைப்பில் தங்களுடைய சைக்கிள் அனுபவத்தை மிகுந்த நகைச்சுவையோடு கொடுத்த விதம் மிகவும் அருமை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி ரமணியன், ஜெகதீசன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|