புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
46 Posts - 47%
heezulia
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
17 Posts - 2%
prajai
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
5 Posts - 1%
jairam
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித முக விநாயகர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 05, 2017 3:02 pm

மனித முக விநாயகர்! E_1503393365
-
விநாயகர் என்றாலே, யானை முகத்தோனாகத் தான்,
தரிசித்துள்ளோம். அவரை மனித முகத்துடன் தரிசிக்க,
திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர்
கோவிலுக்கு தான் செல்ல வேண்டும்.

பார்வதி தேவி, தன் உடலில் இருந்து ஆண் குழந்தை ஒன்றை
உருவாக்கி, அதற்கு, ‘விக்னேஷ்வரன்’ என்று பெயரிட்டாள்.
ஒரு நாள், மனித முகத்துடன் இருந்த விக்னேஷ்வரரை
அழைத்து, தன் இருப்பிடத்திற்குள் யாரையும் அனுமதிக்க
வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்தாள்.

விக்னேஷ்வரன் வாசலில் காவலுக்கு இருந்த போது அங்கு
வந்தார், சிவன். அவரை, அன்னையின் இருப்பிடத்திற்குள்
அனுமதிக்கவில்லை, விக்னேஷ்வரர். தான் பார்வதியின்
கணவர் என்று கூறியும், அனுமதி மறுத்து விட்டார்.

இதனால், சிவனுடன் வந்த நந்தீஸ்வரர், விநாயகருடன்
சண்டையிட்டார். அவரையும், மற்ற பூத கணங்களையும்
விரட்டியடித்தார், விக்னேஷ்வரன். கோபமடைந்த சிவன்,
விக்னேஷ்வரனின் தலையை வெட்டி விட்டார்.

விபரமறிந்து ஓடி வந்த பார்வதி, தன் மகனை உயிர்ப்பிக்க
வேண்டும் என்று அழுதாள். தன் பூத கணங்களிடம், ‘வடக்கு
நோக்கி யார் படுத்திருக்கின்றனரோ, அவர்களின் தலையைக்
கொய்து வாருங்கள்…’ என்றார், சிவன்.

யானை ஒன்று வடக்கு நோக்கி படுத்திருக்க, அதன்
தலையைக் கொய்து வந்தனர், பூதக்கணங்கள். அந்த
தலையை குழந்தைக்கு பொருத்தி, உயிர்ப்பித்தார், சிவன்.

அத்துடன், அக்குழந்தையை, தன் பூதக்கணங்களுக்கு
தலைவனாக்கி, ‘கணபதி’ என்று பெயர் வைத்தார். மேலும்,
எந்த பூஜை செய்தாலும், அவரை வழிபட்ட பின் துவங்கினால்
தான்,வெற்றி கிடைக்கும் என்ற சிறப்பு அந்தஸ்தை அளித்தார்.

இதனால், கணபதியை, விநாயகர் என்றனர். ‘வி’ என்றால்,
வெற்றி; ‘நாயகர்’ என்றால், தலைவன். வெற்றி நாயகன் ஆனார்,
விநாயகர்.

மற்றொரு வரலாறும் உண்டு. கஜமுகாசுரன் என்பவன் யானை
முகத்துடன் அட்டகாசம் செய்தான்; அவனை வென்ற கணபதி,
அவனது முகத்தை தனக்கு பொருத்திக் கொண்டதாகவும்
தகவல் உண்டு.

விநாயகருக்கு யானை முகம் கிடைப்பதற்கு முன்,
மனித முக விநாயகருக்கு செதலபதியில் சன்னிதி அமைக்கப்
பட்டது.

இந்த ஊருக்கு வந்த ராமபிரான், தன் தந்தை தசரதர் மற்றும்
சீதையைக் கடத்திய ராவணனுடன் போரிட்டு மடிந்த,
கழுகரசர் ஜடாயு ஆகியோருக்கு சிராத்தம் செய்தார். அவர்
பிடித்து வைத்த நான்கு பிண்டங்களும் லிங்கங்களாக மாறின.

அவற்றை வணங்கும் நிலையில் ராமர் சன்னிதி ஒன்று
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானத்திலுள்ள சிவன்,
முக்தீஸ்வரர் எனப்படுகிறார்.

சூரியனும், சந்திரனும் சந்திக்கும் நாளே அமாவாசை;
இங்கே இருவரும் இணைந்திருப்பதால், இக்கோவிலை,
‘நித்ய அமாவாசை’ தலம் என்பர். இங்கு, பிதுர் தர்ப்பணம்
செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் பார்க்கத்
தேவையில்லை.

எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம்
செய்யலாம்.
திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில், 20 கி.மீ., தூரத்திலுள்ள
பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில்,
4 கி.மீ., சென்றால் கோவிலை அடையலாம்.

——————————–

தி.செல்லப்பா
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக