புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அப்பாவிடமிருந்து தகவலறிந்தேன் உறவுகளே. அவர் மீனு பற்றி
பகிர்ந்ததை சந்தோசத்தின் உச்சியிலிருந்து கவிதை பூக்களாய்
இங்கே தூவியிருக்கிறேன் பாருங்கள்!
கண்ணென்ன குருடா உலகே
காதென்ன செவிடா உலகே
என் உடலெல்லாம் சிலிர்க்க கேட்டதெல்லாம்
மெய் தானா.. மெய்தானா..
பார்க்குமிடமெல்லாம் மீனு மீனு
பதிந்திட்ட பதிவெல்லாம் மீனு மீனு
பேசும் வாயெல்லாம் மீனுவிற்கான -
அழை கொட்டிய பூமிக்கு; இந்த சந்தோஷம் சொல்லி
காலம் எம் கண்ணீரை துடைத்திட்டதே துடைத்திட்டதே..
உறவுக்கு பொய்யென பிறந்தவர்கள்
பூமிக்கு பாரமாய் கனக்க -
மனிதம் பூத்த பெண் பிறப்பொன்றிங்கே
அண்ணனும் தம்பியும் தங்கையும்
தோழியும்......... தாயுமாய்.....ஆகி
வீழ்ந்த மரணப் படுக்கையை
எட்டி உதைத்த சேதி கேட்டேன்.. தோழர்களே!
எங்களின் இதய தூரம் தான்டி - நீ
எந்த மண்ணை மிதித்திடுவாய் - மீனு?????
போகுமிடமெல்லாம் உன் பாதம் நோகுமெனில்
இதயம் விரித்து உயிரில் உன்னை பதித்துக் கொள்ள
அண்ணன்களும் தம்பிகளும் தோழ தோழியரும்
கண்ணீர் மல்கி காத்திருந்தது -
வீணல்ல எனக் காட்டி விட்டாயடி!
பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
ஆம்! நம் மீனு -
இனி நம்மோடிருப்பாள் கதைப்பாள்
சண்டை பிடிப்பாள்; பதிவுக்கு பதிலெங்கேயென
மல்லுக்கு நிற்பாள்; நிற்க மீனு வந்து விட்டாள் தோழர்களே..
அழுத கண்ணீரையெல்லாம் சிரிப்பினால்
துடைத்தெரிந்துக் கொள்ளுங்கள்;
கதறிய இதய கதறல்களை ஒழித்துவிட்டு
நம் மீனுவை அங்கே பத்திரமாய் பூட்டிக் கொள்ளுங்கள்;
மீனுவின் துயர் கேட்டு நாட்களிரண்டில்;
பாதி இறந்து போன -
நட்பின் அன்பின் சிகரங்களே........
உங்கள் பாதங்களை என் தலையில் தாங்கினால்
தகுமோ????????
எத்தனை வேண்டுதல்.. எத்தனை இறை கூவல்..
எத்தனை உயிர்மெய் வருத்தம்???
இதல்லவா நட்பென ஒரு சகாப்தம்
படைத்துவிட்டீர்களே தோழர்களே...
இத்தனை நாள் நேரத்தை வலையில் தொலைத்ததாய்
யாரேனும் நினைத்திருந்தால் - தயவுசெய்து
மாற்றிக் கொள்ளுங்கள் -
'இதோ நாம் தொலைத்த நேரம் நமக்கு திருப்பித் தந்த
இதயங்கள் உண்மை அன்பிற்கும் நட்பிற்கும்
உலகத்தின் முன்னே சாட்சியாய் நின்ற காட்சி
மீனுவின் மீண்டுமான வரவாகட்டும் தோழர்களே..
பெற்றவனாய்.. உடன் பிறந்தவனாய்.. உற்றவனுக்கும்
ஒரு படி மேலேறி - நல்நெறி கற்றவனாய் -
எத்தனை முகங்களைய்யா ஈகரை தோழர்களே உங்களுக்கு ?
உங்களன்பால்.. இதோ நம் மீனு
மீண்டும் நம்மை வளம் வரப் போகிறார்!
ஆம்! மீனு கண் திறந்து பார்த்தாளாம்
உடலசைவுகள் வந்துவிட்டதாம்..
பேசி முனக முடிகிறதாம்..
விரைவில் குணமடைந்து ஈகரைக்கு வந்து
தேன்மதுர தமிழ் பேசப் போகிறாள்..
திட்டி வம்பிழுத்து சண்டை போட்டு
தன் தங்கைக்கான உரிமையை வாங்கி
இந்த ஈகரை அண்ணன்களுக்காய் -
மீண்டும் தரப் போகிறாள்..
வருந்திய உள்ளங்களெல்லாம் சிரித்து
கும்மாளமிட்டு வானம் நோக்கி பறந்து
மெய்மறந்து நன்றி கூறுங்கள்.. தோழர்களே..
நம்பிக்கையின் பலமென்னவென ஊருக்குக் காட்டிய
நாயக நாயகிகளே; ஈகரையின் அன்புள்ளங்களே..
இனி மீனுவின் ஈகரை வரவிற்கு மட்டுமே காத்திருப்போம்..
அவர் பூரண குணமடைய கடவுளை வேண்டி நிற்ப்போம்
அவர் வரும் வரை;
நம் அதே பழைய மீனுவாய் வரும்வரை
அவருக்கான தொல்லைகளை நம்மிடமே சேர்த்து வைத்து
மாதங்களை பொருட் படுத்தாது மீனு சுகம் பெற்று வரும் வரை
காத்திருப்போம் தோழர்களே..
இரவு பகல் இரண்டிரண்டினை கண்ணீரில்
நனைத்து கலங்கிய உறவுகளே..
வாருங்கள்.. இதோ நம் மீனு வந்துவிட்ட வாழ்த்தினை
இங்கே மீனுவிற்காகவும் அவர் குடும்பத்திற்காகவும் அப்பாவிற்காகவுமிங்கே
பதிவு செய்யுங்கள்!
எமன் கொண்டு சென்ற பாதி தூரத்தில் கூட
ஈகரையின் குணம் கொண்டு திருப்பிப் பெறுவோமென
அந்த குடும்பத்திற்கு - ஈகரையின் அன்பால்
உறுதி சொல்லுங்கள் தோழர்களே..
இதோ உங்களின் சார்பாக எனக்கான
முதல் வாக்கு -
அப்பாவிற்கும் மீனுவிற்க்கும் உரித்தாகட்டும்;
'எங்களின் செல்ல மகளுக்கென..
அன்பு தோழிக்கென..
உயிர் தங்கைக்கென..
எங்களன்பின் மீனுக் குட்டிக்கென
எந்நேரத்திலும் எங்களாலியன்ற உதவிகளை புரிய
ஈகரை தயாராக இருக்கிறதென்பதுறுதி!
--------------------------------------------------
அன்புடனும் பேரானந்தத்துடனும்..
ஈகரையின் அனைத்து தோழமையின் நட்பின்..
நம்பிக்கையுடனும்..
வித்யாசாகர்
பகிர்ந்ததை சந்தோசத்தின் உச்சியிலிருந்து கவிதை பூக்களாய்
இங்கே தூவியிருக்கிறேன் பாருங்கள்!
கண்ணென்ன குருடா உலகே
காதென்ன செவிடா உலகே
என் உடலெல்லாம் சிலிர்க்க கேட்டதெல்லாம்
மெய் தானா.. மெய்தானா..
பார்க்குமிடமெல்லாம் மீனு மீனு
பதிந்திட்ட பதிவெல்லாம் மீனு மீனு
பேசும் வாயெல்லாம் மீனுவிற்கான -
அழை கொட்டிய பூமிக்கு; இந்த சந்தோஷம் சொல்லி
காலம் எம் கண்ணீரை துடைத்திட்டதே துடைத்திட்டதே..
உறவுக்கு பொய்யென பிறந்தவர்கள்
பூமிக்கு பாரமாய் கனக்க -
மனிதம் பூத்த பெண் பிறப்பொன்றிங்கே
அண்ணனும் தம்பியும் தங்கையும்
தோழியும்......... தாயுமாய்.....ஆகி
வீழ்ந்த மரணப் படுக்கையை
எட்டி உதைத்த சேதி கேட்டேன்.. தோழர்களே!
எங்களின் இதய தூரம் தான்டி - நீ
எந்த மண்ணை மிதித்திடுவாய் - மீனு?????
போகுமிடமெல்லாம் உன் பாதம் நோகுமெனில்
இதயம் விரித்து உயிரில் உன்னை பதித்துக் கொள்ள
அண்ணன்களும் தம்பிகளும் தோழ தோழியரும்
கண்ணீர் மல்கி காத்திருந்தது -
வீணல்ல எனக் காட்டி விட்டாயடி!
பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
ஆம்! நம் மீனு -
இனி நம்மோடிருப்பாள் கதைப்பாள்
சண்டை பிடிப்பாள்; பதிவுக்கு பதிலெங்கேயென
மல்லுக்கு நிற்பாள்; நிற்க மீனு வந்து விட்டாள் தோழர்களே..
அழுத கண்ணீரையெல்லாம் சிரிப்பினால்
துடைத்தெரிந்துக் கொள்ளுங்கள்;
கதறிய இதய கதறல்களை ஒழித்துவிட்டு
நம் மீனுவை அங்கே பத்திரமாய் பூட்டிக் கொள்ளுங்கள்;
மீனுவின் துயர் கேட்டு நாட்களிரண்டில்;
பாதி இறந்து போன -
நட்பின் அன்பின் சிகரங்களே........
உங்கள் பாதங்களை என் தலையில் தாங்கினால்
தகுமோ????????
எத்தனை வேண்டுதல்.. எத்தனை இறை கூவல்..
எத்தனை உயிர்மெய் வருத்தம்???
இதல்லவா நட்பென ஒரு சகாப்தம்
படைத்துவிட்டீர்களே தோழர்களே...
இத்தனை நாள் நேரத்தை வலையில் தொலைத்ததாய்
யாரேனும் நினைத்திருந்தால் - தயவுசெய்து
மாற்றிக் கொள்ளுங்கள் -
'இதோ நாம் தொலைத்த நேரம் நமக்கு திருப்பித் தந்த
இதயங்கள் உண்மை அன்பிற்கும் நட்பிற்கும்
உலகத்தின் முன்னே சாட்சியாய் நின்ற காட்சி
மீனுவின் மீண்டுமான வரவாகட்டும் தோழர்களே..
பெற்றவனாய்.. உடன் பிறந்தவனாய்.. உற்றவனுக்கும்
ஒரு படி மேலேறி - நல்நெறி கற்றவனாய் -
எத்தனை முகங்களைய்யா ஈகரை தோழர்களே உங்களுக்கு ?
உங்களன்பால்.. இதோ நம் மீனு
மீண்டும் நம்மை வளம் வரப் போகிறார்!
ஆம்! மீனு கண் திறந்து பார்த்தாளாம்
உடலசைவுகள் வந்துவிட்டதாம்..
பேசி முனக முடிகிறதாம்..
விரைவில் குணமடைந்து ஈகரைக்கு வந்து
தேன்மதுர தமிழ் பேசப் போகிறாள்..
திட்டி வம்பிழுத்து சண்டை போட்டு
தன் தங்கைக்கான உரிமையை வாங்கி
இந்த ஈகரை அண்ணன்களுக்காய் -
மீண்டும் தரப் போகிறாள்..
வருந்திய உள்ளங்களெல்லாம் சிரித்து
கும்மாளமிட்டு வானம் நோக்கி பறந்து
மெய்மறந்து நன்றி கூறுங்கள்.. தோழர்களே..
நம்பிக்கையின் பலமென்னவென ஊருக்குக் காட்டிய
நாயக நாயகிகளே; ஈகரையின் அன்புள்ளங்களே..
இனி மீனுவின் ஈகரை வரவிற்கு மட்டுமே காத்திருப்போம்..
அவர் பூரண குணமடைய கடவுளை வேண்டி நிற்ப்போம்
அவர் வரும் வரை;
நம் அதே பழைய மீனுவாய் வரும்வரை
அவருக்கான தொல்லைகளை நம்மிடமே சேர்த்து வைத்து
மாதங்களை பொருட் படுத்தாது மீனு சுகம் பெற்று வரும் வரை
காத்திருப்போம் தோழர்களே..
இரவு பகல் இரண்டிரண்டினை கண்ணீரில்
நனைத்து கலங்கிய உறவுகளே..
வாருங்கள்.. இதோ நம் மீனு வந்துவிட்ட வாழ்த்தினை
இங்கே மீனுவிற்காகவும் அவர் குடும்பத்திற்காகவும் அப்பாவிற்காகவுமிங்கே
பதிவு செய்யுங்கள்!
எமன் கொண்டு சென்ற பாதி தூரத்தில் கூட
ஈகரையின் குணம் கொண்டு திருப்பிப் பெறுவோமென
அந்த குடும்பத்திற்கு - ஈகரையின் அன்பால்
உறுதி சொல்லுங்கள் தோழர்களே..
இதோ உங்களின் சார்பாக எனக்கான
முதல் வாக்கு -
அப்பாவிற்கும் மீனுவிற்க்கும் உரித்தாகட்டும்;
'எங்களின் செல்ல மகளுக்கென..
அன்பு தோழிக்கென..
உயிர் தங்கைக்கென..
எங்களன்பின் மீனுக் குட்டிக்கென
எந்நேரத்திலும் எங்களாலியன்ற உதவிகளை புரிய
ஈகரை தயாராக இருக்கிறதென்பதுறுதி!
--------------------------------------------------
அன்புடனும் பேரானந்தத்துடனும்..
ஈகரையின் அனைத்து தோழமையின் நட்பின்..
நம்பிக்கையுடனும்..
வித்யாசாகர்
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
இன்று போல் சந்தோசமான நாள் என் வாழ்க்கையில் எப்பவும் இல்லை.நம்ம கடவுள் நம்மலை கைவிடமாட்டன் நேற்று முழுக்க தூக்கமே இல்லை.இன்று நிம்மதியாக தூங்கலாம்.மீனு மீனு மீனு மீன் வாடி சீக்கிரமா ஈகரைக்கு
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
இன்று போல் சந்தோசமான நாள் என் வாழ்க்கையில் எப்பவும் இல்லை.நம்ம கடவுள்
நம்மலை கைவிடமாட்டன் நேற்று முழுக்க தூக்கமே இல்லை.இன்று நிம்மதியாக
தூங்கலாம்.மீனு மீனு மீனு மீன் வாடி சீக்கிரமா ஈகரைக்கு
நம்மலை கைவிடமாட்டன் நேற்று முழுக்க தூக்கமே இல்லை.இன்று நிம்மதியாக
தூங்கலாம்.மீனு மீனு மீனு மீன் வாடி சீக்கிரமா ஈகரைக்கு
நன்றி கடவுளே... உங்கலுக்கு கோடான கோடி நன்றி....
எங்கள் அனைவரது பிராத்தனை ஏற்று இந்த இன்ப அதிரிச்சி தந்து உள்ளீர் நன்றி ஆண்டன்வா!!!!!!
எங்கள் அனைவரது பிராத்தனை வீன் போகவில்லை..... 3 நாள் சொல்ல முடியாத வேதனை எங்கலை ஆட்டி வைத்த இறைவா உங்கள் கருனைக்கு எங்கள் ஈகரை குடும்பத்தின் சார்பில் நன்றி....
மீனுவின் உடல் நிலை எப்படி இருக்கு? யாராவது சொல்லுங்கப்பா.... டாக்குடர் என்ன சொல்லுரார்.....
எங்கள் அனைவரது பிராத்தனை ஏற்று இந்த இன்ப அதிரிச்சி தந்து உள்ளீர் நன்றி ஆண்டன்வா!!!!!!
எங்கள் அனைவரது பிராத்தனை வீன் போகவில்லை..... 3 நாள் சொல்ல முடியாத வேதனை எங்கலை ஆட்டி வைத்த இறைவா உங்கள் கருனைக்கு எங்கள் ஈகரை குடும்பத்தின் சார்பில் நன்றி....
மீனுவின் உடல் நிலை எப்படி இருக்கு? யாராவது சொல்லுங்கப்பா.... டாக்குடர் என்ன சொல்லுரார்.....
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
Tamilzhan wrote:பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
அல் ஹம்துலில்லாஹ்! எல்லப்புகழும் இறைவனுக்கே!
வித்யாசாகர் wrote:
விடைபெறுகிறேன் தோழர்களே மகிழ்வோடிருங்கள். இந்த தருணத்தையும் கொண்டாடுங்கள்.. அப்பாவிற்கும் மீனுகுட்டிக்கும் உங்களுக்கான தைரியத்தையும் வாழ்த்தினையும் சொல்லுங்கள்.. பிறகு நேரம் கிடைக்கையில் அப்பா வந்து பேசுவதாக சொன்னார்.. சந்திப்போம்.. வணக்கம்!
மிக்க நன்றி அண்ணா உங்களுக்கும் எங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை சொன்னதற்கு
கடவுளுக்கு நன்றி
- rudranபண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
அன்புத்தங்கை மீனுகாவின் உடல்நலம் விரைவில் சீராகி ஈகரையில் உலவ எல்லாம் வல்ல் இறைவனைப் பிராத்திக்கிறேன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உகூஊஉ ..யாஹூ ..மீனு நாலாயிரம் பதிவை தொட்டு விட்டாள்..அசத்திட்டே மீனு..
» ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !
» வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
» ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்
» உலகிற்கு மகிழ்ச்சியான செய்தி: ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும்
» ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !
» வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
» ஈகரை உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - சிவா வருகிறார்
» உலகிற்கு மகிழ்ச்சியான செய்தி: ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|