புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
48 Posts - 45%
heezulia
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
3 Posts - 3%
jairam
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
2 Posts - 2%
சிவா
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
1 Post - 1%
Manimegala
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
14 Posts - 4%
prajai
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
6 Posts - 2%
jairam
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
3 Posts - 1%
Rutu
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_m10குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 15, 2017 6:51 pm

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  AIM3RuMSeePSAOm4MAAb+11chnvktree2JPG


தமிழகத்தில் நிழலுக்காகவும், பசுமைப் பரப்பளவை அதிரிப்பதற்காகவும் நட்ட மரக்கன்றுகளை, நீரின்றி பாதுகாப்பது கடினமான விஷயம். இந்நிலையில், குறைந்த அளவு நீரில் செடிகளை விரைவாக வளரச் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து தமிழக அரசின் பாராட்டைப் பெற்றுள்ளார் அரசு அதிகாரி கே.சத்யகோபால்.


தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள சத்யகோபால், வறட்சி நிவாரணம் - பேரிடர் மேலாண்மைத் துறையைக் கவனிப்பதுடன், அவ்வப்போது புதிய தொழில்நுட்பங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறார். இதற்காகத் தமிழக அரசின் பாராட்டைப் பெற்றுள்ள சத்யகோபால், மரம் வளர்ப்பில் புதிய தொழில்நுட்பத்தில் எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

தண்ணீருக்குத் தவிக்கும் கன்றுகள்

“நான் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவன். சில ஆண்டுகள் வேளாண் துறையில் பணியாற்றியுள்ளேன். எனக்குத் தாவரங்கள் தொடர்பாகவும், மரக்கன்றுகளை நட்டுப் பராமரி்ப்பதிலும் இருந்த ஆர்வத்தாலும் இந்தத் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தினேன். நல்ல பலன் கிடைத்தது” என்கிறார்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 15, 2017 6:53 pm

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  U2md8ARZRfOZLL4nIYjp+11chnvktree3JPG
தற்போது அரசின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலும், வேறு பல்வேறு திட்டங்களின் கீழும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அதில் குறிப்பிட்ட சதவீத கன்றுகளே உயிர் பிழைகின்றன. பெரும்பாலானவை பிழைக்க முடியாமல் போவதற்கு தண்ணீர்ப் பற்றாக்குறையும் முக்கியக் காரணம்.

வேர்வரை செல்லும் நீர்

இந்தச் சூழலில் இவரது தொழில்நுட்பம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு முதலே ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “வழக்கமாக மரக்கன்று நட்டு தண்ணீர் விடும்போது, அந்த நீர் குறிப்பிட்ட ஆழத்துக்கே இறங்கும். சொட்டுநீர் பாசனத்திலும் இதே நிலைதான். இதனால் மரக்கன்று வளரத் தாமதமாகும்.

என்னுடைய முறையில் மரக்கன்றுகளை நடும்போது சலிக்கப்படாத ஆற்று மணல், மண்புழு உரம் ஆகியவற்றை செடிக்காகத் தோண்டப்படும் குழியில் அதிக அளவில் இட வேண்டும். அத்துடன் குழியின் நான்கு மூலைகளிலும், 2 அல்லது 3 அடி ஆழமும், 3 அல்லது 4 அங்குல விட்டமும் உள்ள பிளாஸ்டிக் குழாயை வைத்து, மண்ணை மூட வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 15, 2017 6:55 pm

அந்தக் குழாயிலும், சலிக்கப்பட்ட ஆற்று மணல், இயற்கை உரத்தைக் கலந்து நிரப்ப வேண்டும். நிரப்பிய பிறகு குழாயை எடுத்துவிட வேண்டும். அதன்பின் நீரை ஊற்ற வேண்டும். இதனால், மரத்தின் நான்கு புறமும் அதிக அளவில் நீர் உறிஞ்சப்பட்டு வேர்வரை செல்லும்.

வேர்ப் பகுதிக்கு நீர் செல்லும்போது உரமும் சேர்வதால் மரக்கன்றோ செடியோ விரைவாக வளர ஆரம்பிக்கும். இம்முறையில், மரக்கன்று வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது” என்கிறார். இந்த உத்தியின் மூலம், வறட்சிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் துவண்டிருக்கும் மரங்களையும் காப்பாற்ற முடியும் என்கிறார் சத்யகோபால்.

குறையும் மின்சாரப் பயன்பாடு

இவர் அறிமுகப்படுத்திய இந்தத் திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஊரக வளர்ச்சித் துறையை அடுத்து, வேளாண் துறையும் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

“நான் அறிமுகப்படுத்திய இந்த முறையில், நீருக்கான செலவு குறைவு. சொட்டுநீர்ப் பாசன முறையில் தண்ணீரை ‘பம்ப்’ செய்வதற்கான மின்சாரப் பயன்பாடும் குறைகிறது. எனவே, இதனால் ஏற்படும் பயன்களை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பரீட்சார்த்த முறையில் இதை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் முயற்சியை வேளாண் துறை தற்போது மேற்கொண்டு வருகிறது” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் சத்யகோபால்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக