புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
Page 1 of 1 •
பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
#1251444- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிச்சையெடுக்குமாம் பெருமாளு, அதைப் பிடுங்குமாம் அனுமாரு’ என்ற பழமொழியைத்தான் இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஆனால், பாருங்கள், இங்கே... மைசூரில் 80 வயதான ஒரு பாட்டி, நாள்தோறும் கோயில் வாயிலில் அமர்ந்ததால் தனக்குக் கிடைத்த பணம் அத்தனையையும் சேர்த்து வைத்து சுமார் 2.1/2 லட்சம் ரூபாய்த் தொகையை ஆஞ்சநேயர் கோயிலுக்குக் காணிக்கையாக அளித்துள்ளார் என்று பரபரப்பாக இணைய ஊடகங்களில் பேச்சு அடிபடுகிறது. அந்தப் பாட்டியின் பெயர் எம்.வி. சீதாலட்சுமி. மைசூர், வொண்டிக்கொப்பில் இருக்கும் பிரசன்ன ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் வளாக வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் கும்பலுடன் சேர்ந்து இவரும் அமர்ந்திருப்பது வாடிக்கை. ஆனால், அங்கிருப்பவர்கள் சொல்லித்தான் தெரிய வருகிறது. இவர் தானாக முன் வந்து ஒருநாளும் பிச்சை கேட்பது இல்லையாம், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனமுவந்து தட்டில் போடும் காசையும், பணத்தையும் வேண்டாமென்று மறுப்பதும் இல்லையாம். இப்படிச் சேர்த்த பணத்திலிருந்து தான் சுமார் 21/2 லட்சத்தை கோயிலுக்கு காணிக்கையாக்கியுள்ளார்.
நன்றி
தினமணி
நன்றி
தினமணி
Re: பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
#1251446- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதைப் பற்றிப் பேசும் போது சீதாலட்சுமி பாட்டி கூறியது;
'ஆரம்பத்தில் வீட்டு வேலை செய்து ஜீவித்துக் கொண்டிருந்த நான் வயது முதிர்ந்து தள்ளாமை வந்து வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளானதும் சில காலம் என் தம்பி வீட்டில் இருந்தேன். ஆனால் பைசா பிரயோஜனமின்றி... யாருக்கும் பாரமாகவோ, தொல்லையாகவோ இருக்கக் கூடாது என்று தோன்றியதால் நாள் தோறும் இந்த ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலில் வந்து அமரத் தொடங்கினேன். பக்தர்கள் எனக்கும் மனமுவந்து பிச்சையிடத் தொடங்கினர். சிறுகச் சிறுகப் பணம் சேர்ந்தது. அதிலிருந்து கணேச பூஜைக்கு 30,000 ஐ எடுத்து கோயில் தர்மகர்த்தாவுக்கு அளித்தேன். அவரை என்னுடன் வங்கிக்கு அழைத்துச் சென்று அந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்தேன். தற்போது என்னிடம் மீதமிருந்த தொகையையும் கோயிலுக்கே காணிக்கையாக அளித்து விட்டேன். ஏனென்றால் என்னிடமிருந்தால் யாரேனும் அந்தப் பணத்தை திருட முயற்சிக்கலாம். அந்தப்பணத்தை ஆஞ்சநேய ஸ்வாமி கோயில் காரியங்களுக்கு காணிக்கையாக்கினால் அதன் மூலம் என்னைப் போன்ற பலருக்கு பலன் கிடைக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், இந்தக் கோயிலில் நான் காணிக்கை அளிப்பதற்கும் முன்பிருந்தே என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள். நான் அளித்த பணத்திலிருந்து வருடா வருடம் ஹனுமன் ஜெயந்தி அன்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க வேண்டும் என்பதே எனது ஆசை!' என்கிறார்.
'ஆரம்பத்தில் வீட்டு வேலை செய்து ஜீவித்துக் கொண்டிருந்த நான் வயது முதிர்ந்து தள்ளாமை வந்து வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளானதும் சில காலம் என் தம்பி வீட்டில் இருந்தேன். ஆனால் பைசா பிரயோஜனமின்றி... யாருக்கும் பாரமாகவோ, தொல்லையாகவோ இருக்கக் கூடாது என்று தோன்றியதால் நாள் தோறும் இந்த ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலில் வந்து அமரத் தொடங்கினேன். பக்தர்கள் எனக்கும் மனமுவந்து பிச்சையிடத் தொடங்கினர். சிறுகச் சிறுகப் பணம் சேர்ந்தது. அதிலிருந்து கணேச பூஜைக்கு 30,000 ஐ எடுத்து கோயில் தர்மகர்த்தாவுக்கு அளித்தேன். அவரை என்னுடன் வங்கிக்கு அழைத்துச் சென்று அந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்தேன். தற்போது என்னிடம் மீதமிருந்த தொகையையும் கோயிலுக்கே காணிக்கையாக அளித்து விட்டேன். ஏனென்றால் என்னிடமிருந்தால் யாரேனும் அந்தப் பணத்தை திருட முயற்சிக்கலாம். அந்தப்பணத்தை ஆஞ்சநேய ஸ்வாமி கோயில் காரியங்களுக்கு காணிக்கையாக்கினால் அதன் மூலம் என்னைப் போன்ற பலருக்கு பலன் கிடைக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், இந்தக் கோயிலில் நான் காணிக்கை அளிப்பதற்கும் முன்பிருந்தே என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள். நான் அளித்த பணத்திலிருந்து வருடா வருடம் ஹனுமன் ஜெயந்தி அன்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க வேண்டும் என்பதே எனது ஆசை!' என்கிறார்.
Re: பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
#1251447- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிச்சை எடுத்துச் சேர்த்த பணத்தை ஆஞ்சநேயருக்கு காணிக்கையாக்கிய சீதாலட்சுமி பாட்டி பற்றி கேள்விப்பட்டு அவரை கோயில்விழா நாளொன்றில் அவ்வூர் எம் எல் ஏ வாசு பாராட்டிப் பெருமைப்படுத்தவே இப்போது பாட்டிக்கான மவுசு கூடி விட்டது. சில பக்தர்கள் ஆஞ்சநேயரை வணங்கி விட்டு பாட்டியின் காலிலும் விழுந்து ஆசி வாங்கிச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள், அதுமட்டுமல்ல, இப்போதெல்லாம் சீதலட்சுமி பாட்டியின் தட்டில் விழும் பணத்தின் மதிப்பும் அதிகரிக்கத் தொடங்கி விட்டதாம். இதைப் பற்றிப் பேசும் போது கோயில் நிர்வாகத்தார் தரப்பில் சொல்லப்பட்ட விஷயம்;
பாட்டியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர் மீது அன்பும், மரியாதையும் கொண்டு பக்தர்கள் தரும் காசிலிருந்து பெருகி இன்று கோயிலுக்கே காணிக்கையாக்கப் பட்ட பணத்தை நாங்கள் நேர்மையான முறையில் பாட்டி குறிப்பிட்ட விதத்தில் செலவழித்து அவரைப் போன்ற பக்தர்களின் மனங்களைக் குளிர்விப்போம். என்றனர்.
சீதாலட்சுமி பாட்டி குறித்து அவர் தம்பி கூறியது; அவருக்குத் தள்ளாமை வந்ததும் எங்கள் வீட்டில் வைத்துத் தான் பராமரித்து வந்தோம், இடையில் ஒருமுறை விபத்தில் சிக்கி அவர் அவதிப்பட்ட போதும் நாங்கள், எங்களால் முடிந்தவரை அவரை நன்றாகவே பார்த்துக் கொண்டோம். ஆனால், அவருக்கு வீட்டில் தங்க விருப்பமில்லை. கோயிலில் சென்று அமர்ந்திருக்கவே விரும்புகிறார். அவரது விருப்பப்படியே இன்றும் அவர் கோயிலுக்குச் சென்று அமர்வதை நாங்கள் தடுப்பதில்லை. காலையில் கோயிலுக்குச் சென்று அமரத் தொடங்கும் பாட்டி இருள் சூழந்த பின் இரவில் தூங்குவதற்கு மட்டும் தான் வீட்டுக்கு வருவது வழக்கம். என்கிறார்
பாட்டியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர் மீது அன்பும், மரியாதையும் கொண்டு பக்தர்கள் தரும் காசிலிருந்து பெருகி இன்று கோயிலுக்கே காணிக்கையாக்கப் பட்ட பணத்தை நாங்கள் நேர்மையான முறையில் பாட்டி குறிப்பிட்ட விதத்தில் செலவழித்து அவரைப் போன்ற பக்தர்களின் மனங்களைக் குளிர்விப்போம். என்றனர்.
சீதாலட்சுமி பாட்டி குறித்து அவர் தம்பி கூறியது; அவருக்குத் தள்ளாமை வந்ததும் எங்கள் வீட்டில் வைத்துத் தான் பராமரித்து வந்தோம், இடையில் ஒருமுறை விபத்தில் சிக்கி அவர் அவதிப்பட்ட போதும் நாங்கள், எங்களால் முடிந்தவரை அவரை நன்றாகவே பார்த்துக் கொண்டோம். ஆனால், அவருக்கு வீட்டில் தங்க விருப்பமில்லை. கோயிலில் சென்று அமர்ந்திருக்கவே விரும்புகிறார். அவரது விருப்பப்படியே இன்றும் அவர் கோயிலுக்குச் சென்று அமர்வதை நாங்கள் தடுப்பதில்லை. காலையில் கோயிலுக்குச் சென்று அமரத் தொடங்கும் பாட்டி இருள் சூழந்த பின் இரவில் தூங்குவதற்கு மட்டும் தான் வீட்டுக்கு வருவது வழக்கம். என்கிறார்
Re: பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
#1251448- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எது எப்படியோ, வயதான காலத்திலும் மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று தீர்மானித்து கோயில் வாசலில் பிச்சையாகக் கிடைத்த பணத்தைக் கூட முழுதாக அந்த தெய்வத்துக்கே மீண்டும் காணிக்கையாக்கிய சீதாலட்சுமி பாட்டியை எத்தனை பாராட்டினாலும் தகும். உண்மையில் இவர் பெற்றது பிச்சையில்லை. அதுவும் மக்கள் இவருக்கு அளித்த காணிக்கையே!
தொடர்புடைய செய்திகள்
முட்டை விலை ஏறிக்கொண்டே போகிற இத்தருணத்தில்; யோசியுங்கள்... மனிதர்கள் நாம் எப்போதிருந்து முட்டை சாப்பிடத் தொடங்கினோம்?!
வெட்டி வேலையல்ல சர்வதேச விருதுக்குரிய செயல்; பரிகசித்தவர்களை வியப்பிலாழ்த்திய சிறுவன் சைலேந்திர சிங்!
அக்னி சாட்சியாக அல்ல நீர் சாட்சியாக நடந்தேறிய லட்சியத் திருமணம்!
வாடகைத்தாய்... ஒப்பந்தத்தில் இருக்கையில் சொந்தக்குழந்தை பிறந்தால், அந்தத் தாய் தன் குழந்தைக்கான உரிமையை மீட்பது எப்படி?!
பரீட்சையில் சென்டம் வாங்கினால் ‘சென்னை டு கோவை’ விமான டிக்கெட் பரிசு! அறிவித்த டீச்சரும் அசத்திய மாணவிகளும்!
தொடர்புடைய செய்திகள்
முட்டை விலை ஏறிக்கொண்டே போகிற இத்தருணத்தில்; யோசியுங்கள்... மனிதர்கள் நாம் எப்போதிருந்து முட்டை சாப்பிடத் தொடங்கினோம்?!
வெட்டி வேலையல்ல சர்வதேச விருதுக்குரிய செயல்; பரிகசித்தவர்களை வியப்பிலாழ்த்திய சிறுவன் சைலேந்திர சிங்!
அக்னி சாட்சியாக அல்ல நீர் சாட்சியாக நடந்தேறிய லட்சியத் திருமணம்!
வாடகைத்தாய்... ஒப்பந்தத்தில் இருக்கையில் சொந்தக்குழந்தை பிறந்தால், அந்தத் தாய் தன் குழந்தைக்கான உரிமையை மீட்பது எப்படி?!
பரீட்சையில் சென்டம் வாங்கினால் ‘சென்னை டு கோவை’ விமான டிக்கெட் பரிசு! அறிவித்த டீச்சரும் அசத்திய மாணவிகளும்!
Re: பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
#0- Sponsored content
Similar topics
» ரூ.12 லட்சம் மதிப்பு நகை பறிமுதல் கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்
» 50 ஆயிரம் மரங்கள், ரூ.100 கோடியை சேமித்த சி.பி.எஸ்.இ.,
» பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» வெள்ளி யானைகளை காணிக்கையாக தந்த அமைச்சர்
» 50 ஆயிரம் மரங்கள், ரூ.100 கோடியை சேமித்த சி.பி.எஸ்.இ.,
» பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» வெள்ளி யானைகளை காணிக்கையாக தந்த அமைச்சர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|