புதிய பதிவுகள்
» இலக்கியத் தேன் சொட்டு
by சிவா Today at 1:24 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by சிவா Today at 1:08 am
» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Today at 1:02 am
» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Today at 12:33 am
» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Today at 12:00 am
» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Yesterday at 11:50 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 11:41 pm
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Yesterday at 11:36 pm
» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Yesterday at 11:32 pm
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Yesterday at 10:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 7:00 pm
» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Yesterday at 6:55 pm
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by சிவா Yesterday at 6:21 pm
» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Yesterday at 6:17 pm
» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 6:11 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:55 pm
» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Yesterday at 5:51 pm
» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Yesterday at 5:47 pm
» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Yesterday at 5:43 pm
» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by சிவா Yesterday at 5:37 pm
» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Yesterday at 2:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 2:09 pm
» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm
» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 4:52 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 2:44 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:14 am
» 'இந்தியா ஆதரவு இல்லை': டெல்லியில் ஆப்கன் தூதரகம் மூடுவதாக அறிவிப்பு
by சிவா Sun Oct 01, 2023 10:55 pm
» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by சிவா Sun Oct 01, 2023 10:48 pm
» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
by krishnaamma Sun Oct 01, 2023 10:37 pm
» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
by krishnaamma Sun Oct 01, 2023 10:13 pm
» உலக முதியோர் தினம் --1/10/2013
by krishnaamma Sun Oct 01, 2023 9:55 pm
» உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:16 pm
» மீண்டும் பிரதமராக வருவேன்: பிரதமா் நரேந்திர மோடி
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:08 pm
» கனடிய பிரதமர் ஜி20 மாநாட்டுக்கு வரும்போது அவர் விமானத்திலும் அவரிடமும் கோகைன் ரக போதை பொருள்
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:03 pm
» டெங்கு - தட்டணுக்கள் குறைவதை விடவும், திரவம் கசிவதே அபாயம்
by சிவா Sun Oct 01, 2023 7:02 pm
» கருத்துப்படம் 01/10/2023
by mohamed nizamudeen Sun Oct 01, 2023 9:51 am
» நன்னடத்தைக் குறிப்புகள் சில...
by சிவா Sun Oct 01, 2023 2:52 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Sun Oct 01, 2023 12:00 am
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by சிவா Sat Sep 30, 2023 9:32 pm
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
by krishnaamma Sat Sep 30, 2023 8:33 pm
» வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ...
by krishnaamma Sat Sep 30, 2023 8:30 pm
» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
by krishnaamma Sat Sep 30, 2023 8:28 pm
» இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்
by krishnaamma Sat Sep 30, 2023 7:49 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Sep 30, 2023 7:05 pm
» பிரசவ கால தழும்புகளுக்கான தீர்வுகள்
by சிவா Sat Sep 30, 2023 6:49 pm
» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
by சிவா Sat Sep 30, 2023 6:41 pm
» எம்.எஸ். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்?
by சிவா Sat Sep 30, 2023 6:37 pm
by சிவா Today at 1:24 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by சிவா Today at 1:08 am
» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Today at 1:02 am
» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Today at 12:33 am
» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Today at 12:00 am
» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Yesterday at 11:50 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 11:41 pm
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Yesterday at 11:36 pm
» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Yesterday at 11:32 pm
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Yesterday at 10:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 7:00 pm
» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Yesterday at 6:55 pm
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by சிவா Yesterday at 6:21 pm
» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Yesterday at 6:17 pm
» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 6:11 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:55 pm
» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Yesterday at 5:51 pm
» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Yesterday at 5:47 pm
» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Yesterday at 5:43 pm
» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by சிவா Yesterday at 5:37 pm
» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Yesterday at 2:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 2:09 pm
» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm
» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 4:52 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 2:44 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:14 am
» 'இந்தியா ஆதரவு இல்லை': டெல்லியில் ஆப்கன் தூதரகம் மூடுவதாக அறிவிப்பு
by சிவா Sun Oct 01, 2023 10:55 pm
» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by சிவா Sun Oct 01, 2023 10:48 pm
» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
by krishnaamma Sun Oct 01, 2023 10:37 pm
» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
by krishnaamma Sun Oct 01, 2023 10:13 pm
» உலக முதியோர் தினம் --1/10/2013
by krishnaamma Sun Oct 01, 2023 9:55 pm
» உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:16 pm
» மீண்டும் பிரதமராக வருவேன்: பிரதமா் நரேந்திர மோடி
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:08 pm
» கனடிய பிரதமர் ஜி20 மாநாட்டுக்கு வரும்போது அவர் விமானத்திலும் அவரிடமும் கோகைன் ரக போதை பொருள்
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:03 pm
» டெங்கு - தட்டணுக்கள் குறைவதை விடவும், திரவம் கசிவதே அபாயம்
by சிவா Sun Oct 01, 2023 7:02 pm
» கருத்துப்படம் 01/10/2023
by mohamed nizamudeen Sun Oct 01, 2023 9:51 am
» நன்னடத்தைக் குறிப்புகள் சில...
by சிவா Sun Oct 01, 2023 2:52 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Sun Oct 01, 2023 12:00 am
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by சிவா Sat Sep 30, 2023 9:32 pm
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
by krishnaamma Sat Sep 30, 2023 8:33 pm
» வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ...
by krishnaamma Sat Sep 30, 2023 8:30 pm
» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
by krishnaamma Sat Sep 30, 2023 8:28 pm
» இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்
by krishnaamma Sat Sep 30, 2023 7:49 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Sep 30, 2023 7:05 pm
» பிரசவ கால தழும்புகளுக்கான தீர்வுகள்
by சிவா Sat Sep 30, 2023 6:49 pm
» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
by சிவா Sat Sep 30, 2023 6:41 pm
» எம்.எஸ். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்?
by சிவா Sat Sep 30, 2023 6:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழைக்கால நோய்களை தடுக்கும் கசாயங்கள்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

பொதுவாக மழைக்காலத்தில், ஈரப்பதமான சூழல் நிலவுவதால் கிருமிகள் அதிவேகமாக பரவ ஏதுவாகிவிடும். விளைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள். தொற்றுநோய் பரவாமல் இருக்க, இதுபோன்ற பருவ காலங்களில் நம் முன்னோர் பல்வேறு வீட்டு வைத்தியங்களை செய்து வந்தனர். வீட்டிலோ, வீட்டுக்கு அருகிலோ கிடைக்கும் பொருட்களை வைத்தே கசாயம் செய்து அதன்மூலம் நோய்களை விரட்டியடிப்பது வழக்கம். இப்படி பயன்படுத்தும் சக்திமிகுந்த பாரம்பரிய கசாயங்களின் செய்முறை இதோ...
சீரகம்-ஓம கசாயம்
தேவையானவை: ஓமம்-20 கிராம்,
சோம்பு-10 கிராம், சீரகம்-5 கிராம்,
உத்தாமணி (வேலிப்பருத்தி)
இலை-சிறிதளவு.
செய்முறை: ஓமம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்ச வேண்டும். நீர் கொதிக்கும்போது, அதில் உத்தாமணி இலையை போட்டு இறக்கி, வடிகட்டி குடிக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, நெஞ்செரிச்சல், செரிமான பிரச்னைகளுக்கு
இது சிறந்த நிவாரணம் தரும்.
நன்றி
தினகரன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சுக்கு - மல்லி கசாயம்
தேவையானவை: சுக்கு-10 கிராம்,
மல்லி-20 கிராம், சீரகம்-5 கிராம்.
செய்முறை: சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆற வைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும். மழைக்காலங்களில் வரும் செரிமான பிரச்னைகளை தீர்க்க இது உதவும். வயிறு மந்தமாவதை தடுக்கும்.
கற்பூர வள்ளி-வெற்றிலை கசாயம்
தேவையானவை: கற்பூரவள்ளி இலை-4, வெற்றிலை - 4 , தூதுவளை இலை- 2, சுக்கு, மிளகு - சிறிதளவு.
செய்முறை: கற்பூரவள்ளி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகை சேர்த்து கொதிக்கவைத்து பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கசாயத்துடன் தேன் சேர்த்து கொடுக்கலாம். தலைபாரம், தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
தேவையானவை: சுக்கு-10 கிராம்,
மல்லி-20 கிராம், சீரகம்-5 கிராம்.
செய்முறை: சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆற வைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும். மழைக்காலங்களில் வரும் செரிமான பிரச்னைகளை தீர்க்க இது உதவும். வயிறு மந்தமாவதை தடுக்கும்.
கற்பூர வள்ளி-வெற்றிலை கசாயம்
தேவையானவை: கற்பூரவள்ளி இலை-4, வெற்றிலை - 4 , தூதுவளை இலை- 2, சுக்கு, மிளகு - சிறிதளவு.
செய்முறை: கற்பூரவள்ளி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகை சேர்த்து கொதிக்கவைத்து பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கசாயத்துடன் தேன் சேர்த்து கொடுக்கலாம். தலைபாரம், தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆடாதொடை கசாயம்
தேவையானவை: ஆடாதொடை இலைகள்-10,
சுக்கு-10 கிராம், மிளகு-10 கிராம்,
கிராம்பு (லவங்கம்) - 5 கிராம்.
செய்முறை: ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி
வடிகட்டி குடிக்கலாம். தொண்டை கரகரப்பு, மார்பு சளி, மூச்சிரைப்பு ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
அறுகம்புல் கசாயம்
தேவையானவை: அறுகம்புல் - ஒரு கைப்பிடி, மிளகு - 10
செய்முறை: அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மழைக்கால பூச்சிக்கடிக்கு இது நல்ல மருந்தாகும்.
தேவையானவை: ஆடாதொடை இலைகள்-10,
சுக்கு-10 கிராம், மிளகு-10 கிராம்,
கிராம்பு (லவங்கம்) - 5 கிராம்.
செய்முறை: ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி
வடிகட்டி குடிக்கலாம். தொண்டை கரகரப்பு, மார்பு சளி, மூச்சிரைப்பு ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
அறுகம்புல் கசாயம்
தேவையானவை: அறுகம்புல் - ஒரு கைப்பிடி, மிளகு - 10
செய்முறை: அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மழைக்கால பூச்சிக்கடிக்கு இது நல்ல மருந்தாகும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆடாதொடை கசாயம்
தேவையானவை: ஆடாதொடை இலைகள்-10,
சுக்கு-10 கிராம், மிளகு-10 கிராம்,
கிராம்பு (லவங்கம்) - 5 கிராம்.
செய்முறை: ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி
வடிகட்டி குடிக்கலாம். தொண்டை கரகரப்பு, மார்பு சளி, மூச்சிரைப்பு ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
அறுகம்புல் கசாயம்
தேவையானவை: அறுகம்புல் - ஒரு கைப்பிடி, மிளகு - 10
செய்முறை: அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மழைக்கால பூச்சிக்கடிக்கு இது நல்ல மருந்தாகும்.
தேவையானவை: ஆடாதொடை இலைகள்-10,
சுக்கு-10 கிராம், மிளகு-10 கிராம்,
கிராம்பு (லவங்கம்) - 5 கிராம்.
செய்முறை: ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி
வடிகட்டி குடிக்கலாம். தொண்டை கரகரப்பு, மார்பு சளி, மூச்சிரைப்பு ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
அறுகம்புல் கசாயம்
தேவையானவை: அறுகம்புல் - ஒரு கைப்பிடி, மிளகு - 10
செய்முறை: அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மழைக்கால பூச்சிக்கடிக்கு இது நல்ல மருந்தாகும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கபசுர கசாயம்
தேவையானவை: சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய் தோல், ஆடாதொடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்கொடி, சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு. (இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
செய்முறை: இந்த பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். மழைக் காலங்களில் வரும் எல்லாவிதமான வைரஸ் காய்ச்சல்களை தடுக்கவும், வந்தால் குணமாக்கவும் இந்த கசாயம் உதவும்.
சின்ன வெங்காயத்தை உரித்து மதிய உணவுடன் பச்சையாக சாப்பிடுவதும் சளியை விலகச்செய்யும். எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது நல்லது. மழைக்காலங்களில் கீரை உணவுகளை அதிகம் உண்ணாமல் இருக்கவேண்டும். இரவு நேரங்களில் கண்டிப்பாக கீரை சாப்பிடக்கூடாது. மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்புகிறவர்கள் சாப்பிடலாம் என்றாலும் அவை செரிமானம் ஆகும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி உண்டதும் வெற்றிலை போடுவது அல்லது பெருஞ்சீரகம், புதினா போன்றவற்றில் எதையாவது மென்று சாப்பிடுவது செரிமானத்துக்கு வழிவகுக்கும்.
தேவையானவை: சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய் தோல், ஆடாதொடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்கொடி, சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு. (இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
செய்முறை: இந்த பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். மழைக் காலங்களில் வரும் எல்லாவிதமான வைரஸ் காய்ச்சல்களை தடுக்கவும், வந்தால் குணமாக்கவும் இந்த கசாயம் உதவும்.
சின்ன வெங்காயத்தை உரித்து மதிய உணவுடன் பச்சையாக சாப்பிடுவதும் சளியை விலகச்செய்யும். எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது நல்லது. மழைக்காலங்களில் கீரை உணவுகளை அதிகம் உண்ணாமல் இருக்கவேண்டும். இரவு நேரங்களில் கண்டிப்பாக கீரை சாப்பிடக்கூடாது. மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்புகிறவர்கள் சாப்பிடலாம் என்றாலும் அவை செரிமானம் ஆகும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி உண்டதும் வெற்றிலை போடுவது அல்லது பெருஞ்சீரகம், புதினா போன்றவற்றில் எதையாவது மென்று சாப்பிடுவது செரிமானத்துக்கு வழிவகுக்கும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பால் தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் சார்ந்த உணவுகளை மழைக்காலங்களில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஆனால், மோர் சாப்பிடலாம். அதேபோல் இனிப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். மதிய உணவில் தூதுவளை ரசம் சேர்த்துக்கொள்ளலாம். சளித்தொல்லை இருந்தால் பூண்டு குழம்பு, மிளகு குழம்பு, சுண்டவற்றல் குழம்பு சாப்பிடலாம். இவை, மழை மற்றும் குளிருக்கு இதமான குழம்புகள். சுண்டவற்றலை தனியாக வறுத்து, பொடித்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் சளி தொந்தரவு விலகும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1