புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
44 Posts - 51%
heezulia
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
32 Posts - 37%
ஜாஹீதாபானு
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
3 Posts - 3%
jairam
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
2 Posts - 2%
சிவா
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
1 Post - 1%
Manimegala
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
14 Posts - 4%
prajai
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
9 Posts - 3%
jairam
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_m10யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 7:30 am

யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  N9Dr556SamImFF77TJ9M+90y1jpgநீலகிரி காடுகளில் புலி.

உதாரணமாக, செக்சன்-8 மற்றும் செக்சன்-9 நிலங்கள் எனப்படுவது மக்களால் முழுமையாக பயன்படுத்தக்கூடிய நிலம். அதில் விவசாயம், அல்லது கட்டுமானங்கள் இருக்கும். இதற்கு பட்டா அளிக்கலாம் என்கிறது. செக்சன் 53 என்பது நிலம்பூர் ஆவணங்களில் வனம் என்று இருக்கும். அதில் நிலம்பூர் ஜமீன் குடிகள், அவர்களின் அடிமைக்குடிகள் வசிப்பார்கள். அதில் உள்ள வகைப்பாட்டின்படி என்ன முடிவு எடுத்து, எதற்கு பட்டா கொடுக்கலாம் என சொல்கிறது. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் அந்த நிலங்களின் வகைப்பாடு சொல்லப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் வழிமுறைகளும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த வகைப்பாட்டின்படி தன் மாநில எல்லைக்குள் வந்த செக்சன்-17 பிரிவு சர்ச்சைக்குரிய நிலங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கி, தீர விசாரித்து, உரியவர்களுக்கு பட்டாவையும் அளித்து எஞ்சிய பகுதியை வரையறுத்து அதை முழு வனமாகவும் அறிவித்து விட்டது கேரள அரசு. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எதுவும் நடக்கவில்லை. காரணம் இங்கிருந்த ஊழல், முறைகேடு ஓட்டைகள்.

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 7:31 am

ஏனென்றால் ஆவணங்களில் உள்ளதையும் மீறி நீண்டகாலமாக இந்த நிலங்களில் வசிப்பதாக உரிமை கொண்டாடினர் ஆயிரக்கணக்கானோர். அவர்கள் எல்லாம் 2 ஏக்கர், 3 ஏக்கர் முதல் 10 ஏக்கர், 15 ஏக்கருக்கு கூட நிலம்பூர் கோயிலகத்தின் பத்திரங்களை வைத்திருந்தனர். அசலாக இங்கே இருந்தவர்கள் அந்தப் பத்திரங்கள் எல்லாம் போலி என்றனர்.

போதாக்குறைக்கு கோயிலகத்திடம் லீசு எடுத்த பெரு நிறுவனங்கள் தான் லீசு எடுத்த நிலங்களை விட கூடுதலாய் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதை சமயமாக பயன்படுத்தி கேரளத்திலிருந்து ஒரு பிரிவினர் கோயிலகத்தின் பெயரால் போலி பத்திரங்கள் தயார் செய்துகொண்டு இங்கே நிலம் உள்ளதாக கணக்கு காட்டி குடியேறினர். அந்தப் போலிப் பத்திரம் தயார் செய்வதற்கெனவே கேரளத்தில் ஆட்கள் இயங்கினர்.

இதன் மூலம் நிறைய பேர் நிலக் கொள்ளையர்களாகவே இந்தக் காடுகளுக்குள் புகுந்தனர். நிலம்பூர் ஜமீன் வாரிசுகள் கேரளத்தில் இருந்ததால், அவர்கள் வைத்துள்ள பத்திரங்கள் போலியா, அசலா என்பதை கண்டுபிடிப்பதிலேயே இங்குள்ள அதிகாரிகள் தாவு கழன்றனர். போலி பத்திரங்கள் என நடவடிக்கை எடுக்கப் பாய்ந்தால் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே சமயம் இவர்களிடம் உள்ள பட்டாக்களுக்கு, பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களுக்கு ஏற்ப, நிலங்களை அந்தந்த வகையில் பிரித்துக் கொடுத்துவிட்டு பெருமுதலாளிகளிடம் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை கைப்பற்றி காடுகளாக அறிவியுங்கள் என்று அப்போதைய விவசாய, இயற்கை அமைப்புகளிடம் கோரிக்கைகள் கிளம்பின. அதிகாரிகள் பெரிய எஸ்டேட்டுகளின் ஆக்கிரமிப்பை அகற்ற புறப்பட்டால் அதில் உள்ள தொழிலாளர்களையும், பக்கத்தில் உள்ள சிறு விவசாயிகளை தூண்டிவிட்டு போராடவைத்து எஸ்டேட் நிர்வாகமே கிளர்ச்சி நாடகங்கள் போட்டன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 7:33 am

அதையும் மீறி ஜென்மி நிலங்கள் 80 ஆயிரத்து 88 ஏக்கரையும் தமிழக அரசு எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க, மஞ்சுஸ்ரீ பிளேன்டேஷன் (பிர்லா குருப்) உள்ளிட்ட 9 பெரும் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றம் சென்றன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இப்பகுதி நிலங்களை விவாதத்திற்குரிய பகுதியாக அறிவித்தது.
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  GhcU9lTFq7LtyrxjnMPw+90y3jpg
செக்சன் 17 நிலங்களில் விவசாயக் கூலிகள்.

அத்துடன், 'அப்போது விவசாயம் செய்திருக்கும் நிலத்தை தவிர்த்து ஒரு அங்குல நிலம் கூட புதிதாக யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது!' என ஆணை பிறப்பித்தது. மேலும், 'இந்தப் பகுதியில் எந்த வளர்ச்சி திட்டங்களும் மேற்கொள்ளக்கூடாது; மீறி செய்தால் உச்ச நீதிமன்ற அவமதிப்பாகும்!' என்றும் எச்சரித்தனர் நீதியரசர்கள். இதில் பல்வேறு அத்துமீறல்கள் நடக்க, அப்போதும் ஒரு வழக்கில் நீதிமன்றம், 'இந்த செக்சன் 17 நிலங்களில் விவசாயம் விவசாயமாகவும், குடியிருப்பு, குடியிருப்பாகவும், வனம், வனமாகவுமே இருக்கணும். அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு வனத்துறைக்கே உள்ளது!' என்றும் சொன்னது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 7:35 am

ஆனால் அப்போதும் அத்துமீறல்கள் நடந்து கொண்டே இருந்தன. பல நிலக் கொள்ளையர்கள் இந்த நிலத்திற்குள் மேலும் புகுந்தனர். நிறுவனங்களும் தன் லீசு நிலத்திலிருந்து தன் எல்லையை விஸ்தரித்துக் கொண்டே சென்றது. அதைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறையினர் அதைக் கண்டுகொள்ளாமல், அந்தப் பெரு நிறுவனங்களுக்கு உறுதுணையாகவும் இருந்தனர். அதற்கேற்ப அவர்கள் அனுகூலமும் பெற்றனர்.

அதே சமயம் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள், அவர்கள் குடியிருக்கும் குடிசைகளில் ஏதாவது சின்ன அபிவிருத்திப் பணிகள் செய்தாலோ, பாதையைச் சீரமைத்தாலோ அவர்கள் மீது மட்டும் நடவடிக்கைகள் பாய்ந்தது. இதனால் வனத்துறையினர்- பொதுமக்கள் மோதலும் அடிக்கடி தொடர்ந்தது. இதை முன்வைத்து எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்பது வனக் கொள்ளையர்களுக்கும் வசதி படைத்த பெரும்புள்ளிகளுக்கும் கொள்கையாகிப் போனது. கூடலூர் பகுதியில் உள்ள வனங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகளை ஆக்கிரமித்து அதில் உள்ள் மரங்களை எல்லாம் வெட்டிக் கடத்த கோடிகளில் லாபம் ஈட்டினர். இந்தப் பணத்தைக் கொண்டே அந்த இடத்தில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி காடு இருந்த சுவடே இல்லாமல் செய்து விட்டனர்.

இந்த இயற்கை நேய, மனிதநேய, சட்டவிரோத கொடுமைகள் எல்லாம் அந்தந்த காலகட்டத்தில் இருந்த வனத்துறையினர் மூலமும், ஆளுங்கட்சி அரசியல் புள்ளிகளின் வாயிலாகவும் அரங்கேற்றம் கண்டன. இந்த செக்சன் -17 நிலங்கள் வழக்கை 1999-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முடிவுக்கு கொண்டு வந்தது. 'இந்த நிலங்களில் தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கலாம்!' என்பதே அந்தத் தீர்ப்பு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 7:37 am

அப்போதே இந்த நிலங்களில் வசிக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பட்டா கொடுத்துவிட்டு, பெரும் கம்பெனிகளிடமுள்ள நிலங்களையும் அரசு மீட்டு, அவற்றைக் காடுகளாகவும் அரசு அறிவித்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!  9QoQAC3mTUmMKIWuIJUd+90y2jpg

கூடலூர் செக்சன் -17 நில எடுப்புப் போராட்டம்.


இதன் விளைவு. 1969 காலகட்டத்தில் குறிப்பிட்ட 12 நிறுவனங்களிடம் இருந்த லீசு நிலங்களின் கணக்கும், இப்போது அவர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தின் கணக்கும் மலைக்கும் மடுவுக்குமானதாக மாறியது. உதாரணமாக வுட் பிரயர் எஸ்டேட் 1969ல் கணக்கில் வைத்திருந்த வேளாண் நிலம் 381.68 ஏக்கர். அவர்களிடம் தற்போது இவர்கள் வசம் உள்ள நிலங்கள் 466.27 ஏக்கர்.

இதில் அதிகமாக மஞ்சுஸ்ரீ எஸ்டேட் 1969 ஆவணப்படி 3 ஆயிரத்து 673 ஏக்கர் 73 சென்ட் வைத்திருந்தது. தற்போது அது 16 ஆயிரம் ஏக்கர் 28 சென்ட் வைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள கிளன்ட் ராக் எஸ்டேட் 2 ஆயிரத்து 895 ஏக்கர் 33 சென்ட் இருந்ததை, இப்போது 3 ஆயிரத்து 560 ஏக்கர் 68 சென்ட்டை கூடுதலாக நீட்டித்துள்ளது. 3-வது இடத்தில் உள்ள இந்திய எஸ்டேட் டீ எஸ்டேட்டிடம் 1 ஆயிரத்து 490 ஏக்கர் 27 சென்ட் இருக்க வேண்டும்.

அது இப்போது 4 ஆயிரத்து 489 ஏக்கரை கூடுதலாக வைத்துள்ளது. இப்படியாக 1969 ஆவணப்படி மொத்தம் 12 எஸ்டேட் மற்றும் தோட்ட நிறுவனங்களிடம் ஆவணப்படி 19 ஆயிரத்து 644 ஏக்கர் 19 சென்ட் நிலம் இருந்தது, தற்போது அதை விட கூடுதலாய் 32 ஆயிரத்து 356 ஏக்கர் 52 சென்ட் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 7:38 am

தற்போது இந்த செக்சன்-17 நிலங்கள் கூடலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 20 சதவீதம் உள்ளன. ஓவேலி பேரூராட்சிக்குள் அதுவே 60 சதவீதம் உள்ளது. ஸ்ரீமதுரை, நிலாக்கோட்டை, நெல்லியாளம், சேரங்கோடு என வரும் ஊராட்சிகளில் 20 முதல் 30 சதவீதம் நிலங்கள் இருக்கிறது. இதில் அரை ஏக்கர் நிலம் முதல் 5 ஏக்கர் வரை நிலங்கள் வைத்து விவசாயம் செய்யும் குடும்பங்கள் சுமார் 50 ஆயிரம் உள்ளது. நூறுக்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் கம்பெனிகள் உள்ளன.

அதில் 13 நிறுவனங்கள் மட்டுமே 300 ஏக்கர் முதல் 16 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வைத்துள்ளன. இந்த கணக்குப்படி பார்த்தால் 32 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் 13 பெரும் பணக்காரர்களிடமும், 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மக்கள் கையிலும் உள்ளது. வனக் கொள்ளையர்கள் என்று பார்த்தால் 300 முதல் 400 பேர் இருப்பர். அவர்களிடம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அகப்பட்டிருக்கும். இப்போது இவற்றை முறையாக மீட்டெடுத்தால் கூட மக்களுக்கு கொடுத்துள்ளது போக, கம்பெனிகளை சரி செய்து, வனக் கொள்ளையர்களை அப்புறப்படுத்தினால் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வனமாகவே மாறும்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன்,

நன்றி
தி இந்து 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக