புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
15 Posts - 71%
ayyasamy ram
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
5 Posts - 24%
சிவா
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
309 Posts - 42%
heezulia
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
6 Posts - 1%
prajai
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..?


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sat Dec 02, 2017 7:26 pm

பல வீடுகளிலும் நாம் காணும் காட்சி. ஆண் குழந்தைகள் வீட்டையே அதகளப்படுத்திக் கொண்டிருக்க, பெண் குழந்தைகள் தன் பொம்மைக்கு அம்மாவாக, செப்பு சாமானில் சோறு, குழம்பு சமைப்பவர்களாக என பெண்களாகவே வளர்வார்கள்.
இது இயற்கையா? ஆண், பெண் வித்தியாசங்கள் அழிந்துவரும் உலகில் இந்த இயல்பில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா? இதில் பெற்றோர்களின் பங்கு என்ன?

மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல ஆலோசகர், ‘டாப்கிட்ஸ்’ குழந்தைகள் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மையத்தின் இயக்குநர், டாக்டர் தீப், விளக்கமும், நடைமுறையில் தேவைப்படும் திருத்தங்களும் சொல்கிறார்.
‘‘உணவு வேட்டை, பலம் நிரூபிப்பது, தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்றவை, ஆணின் பொறுப்புகள். குழந்தைகள் பெற்றுக்கொள்வது, அவர்களை வளர்ப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது போன்றவை, பெண்ணின் பொறுப்புகள். இந்தப் பொறுப்புகளின் அடிப்படையில்தான் அவர்களின் இயல்புகளை நிர்மாணித்துள்ளது இயற்கை.
எனவே, ஆணுக்கு தன் பொறுப்புகளின் பொருட்டு பலத்தை நிரூபிப்பது பிரதான குணமாகவும், பெண்ணுக்கு தன் பொறுப்புகளின் பொருட்டு மென்மையாக இருக்க வேண்டியது பிரதான குணமாகவும்… இருவர்களின் மரபணுக்களிலும் கட்டமைக்கப் பட்டுள்ளது.
‘ஆனால், எங்கள் பையன் மிக அமைதியாக, மென்மையாக இருக்கிறான்’ என்றும், ‘என் பெண், இரண்டு பையன்கள் சேர்ந்து செய்யும் சேட்டையைச் செய்கிறாளே’ என்றும் சில பெற்றோர்கள் வியந்து கேட்கலாம். ஆணுக்குள் இருக்கும் பெண்மையும், பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மையும் சிலருக்கு தத்தம் இயல்பை மீறி சற்று அதிகமாக வெளிப்படும். ‘டாம்பாய்’, ‘டாம்கேர்ள்’ என்போம். இது குழந்தைப் பருவத்திலும் நிகழும். அதனால்தான், சில ஆண் குழந்தைகள் ஆச்சர்யப்படும் விதத்தில் அமைதியாகவும், சில பெண் குழந்தைகள் அளவுக்கதிகமான சுட்டித்தனத்துடனும் இருப்பார்கள். இதுவும் இயல்புதான். முரண் அழகு.
‘நாம் கடக்கக் காத்திருக்கும் காலத்தில் ஆணுக்கு இணையாகப் பெண் அனைத்துத் தளங்களிலும் தன்னை வெளிப்படுத்த, போட்டியிட, நிரூபிக்க வேண்டியுள்ளது. எனில், பெண் குழந்தைகளை இன்னும் தைரியமாக, வலிமையாக, ஆண்களுக்கு இணையாக வளர்க்க வேண்டியது அவசியமில்லையா?’ என்று சில தாய்மார்கள் கேட்கலாம்.
ஆணுக்கு பலமும் பெண்ணுக்கு மென்மையும் இயல்பு குணங்களாக வெளிப்பட்டாலும், மனதளவில் பெண்ணே ஆணைவிட மிக வலிமையானவள். குஞ்சு பொரித்த கோழியில் இருந்து, குட்டி போட்ட சிங்கம்வரை, மகவு ஈன்ற சமயத்தில் அவற்றிடம் வெளிப்படும் பலம் இயல்பைவிடப் பன்மடங்காகப் பெருகியிருக்கும்; எதிர்ப்பது தன் இனத்தின் ஆணாக இருந்தாலும், மோதி வெல்லும்.
மனிதர்களும் விலங்கு ஜாதியே. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது அந்த வலிமை. அதற்கான சந்தர்ப்பம் வரும்போது அதை அவள் வியக்கத்தக்க விதத்தில் வெளிப்படுத்துவாள். ‘ஆனால், அதன் அவசியத்தை நாம்தானே கற்றுத்தந்து வளர்க்க வேண்டும் என்கிறீர்களா?!
நிச்சயமாக. அதை சரியாக, நுட்பமாகச் செய்ய வேண்டும். என்னவெனில், ‘ஆண்கள் சாதிக்கும் அனைத்தையும் உன்னால் சாதிக்க முடியும்; ஆனால், அதற்காக நீ ஆண்போல நடந்துகொள்ள வேண்டியதில்லை. உன்னுள் இருக்கும் உன்னை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தும் கேரக்டர் டெவலப்மென்ட்டை கைகொள்ள வேண்டும்; ஜீன்ஸ் அணிவது, பைக் ஓட்டுவது என்று ஆண்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் பிஹேவியர் காப்பி தேவையில்லை. ‘ஆண்போல’ என்பது சிறுமையே! பெண், பெண்ணாக இருந்து வெல்வதே பெருமை’ என்று, அவள் வலிமையை அவளை உணரச்செய்வதாக இருக்க வேண்டும் அந்த வளர்ப்பு.

பெண் குழந்தைகள் பற்றி இவ்வளவு அக்கறையுடன் நாம் பேசினாலும், இவையெல்லாம் எழுத்துக்களாக, மேடைக் கருத்துக்களாகதான் இருக்கின்றன. நிதர்சனத்தில் பெண்களை இரண்டாம்பட்சமாக வளர்க்கும், நடத்தும் குடும்பங்கள்தான் இங்கு பெரும்பான்மை. குழந்தைகள் தங்கள் இயல்பில் ஆண், பெண்ணாக வளரலாம். ஆனால், குழந்தை வளர்ப்பில் ஆண், பெண் பாகுபாடு கூடவே கூடாது.
‘எங்க வீட்டுல பையனையும், பொண்ணையும் ஒரே மாதிரிதான் வளர்க்குறோம்’ என்பார்கள் பெற்றோர் சிலர். பாலினப் பாகுபாடு களைவதைப் பற்றி சொல்லி வளர்ப்பதைவிட, பிள்ளைகளுக்கு வாழ்ந்துகாட்ட வேண்டும். ‘உன் அக்காவை மரியாதை இல்லாம பேசக்கூடாது’ என்று பையனுக்கு வகுப்பெடுத்துவிட்டு, ‘உங்கம்மாவுக்கு அறிவே இல்ல’ என்று அவனிடம் சொன்னால், எடுத்த வகுப்புகள் வீணாகித்தான் போகும்.
‘குட் டச், பேட் டச்’ பற்றி பெண் குழந்தை களுக்குக் கற்றுக்கொடுத்து ‘உன்னைப் பாதுகாத்துக்கொள்’ என்று சொல்வதற்கு முன்னால், ‘உன் அம்மா, சகோதரியைப் போலதான் ஒவ்வொரு பெண்ணும் சக ஜீவன்’ என்பதை ஆண் குழந்தைகளுக்குப் புரியவைத்து, தவறுகள் நிகழாமல் தடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டியதே முதல் தேவை. அப்படிச் சொல்லி வளர்க்கும் தாய்மார்களால், எதிர்கால சமுதாயம் அழுக்கின்றி பூக்கும் அழகாக!’’
குழந்தைகளை நல்ல மனிதர்களாக்கி உலகுக்குக் கொடுக்கும் பொறுப்பு, குடும்பங் களில் இருந்துதான் தொடங்குகிறது!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக